ஒருவர் வெட்டி படுகொலை

ஒருவர் வெட்டி படுகொலை
Spread the love

ஒருவர் வெட்டி படுகொலை

ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மரடுவிழ கட்டு நெறியா புனித அந்தோனிய மாவட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதக காவல்துறையினர் படுகொலை தொடர்பாக தெரிவித்துள்ளனர் .

தனிப்பட்ட தகராறு காரணமாக இவருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து 43 வயதுடைய நபரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை படுகொலை செய்தார் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் .24 வயதுடைய நபர் ஒருவர் தற்பொழுது மாரவில்லை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

வயதானவர் போலீஸ் விசாரணைகளின் பின்னர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.

வெட்டி படுகொலை செய்கின்ற நடவடிக்கை அதிகரிப்பு

இலங்கையில் சமீப காலங்களாக தொடர்ந்து தனிப்பட்ட நபர் தாக்குதல்களும் அதனால் படுகொலைகள் வெட்டி படுகொலை செய்கின்ற நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகிறது.

தொடரும் இந்த வெட்டி படுகொலை செய்யும் நடவடிக்கை எப்படி தடுப்பது என்ற கேள்வியே எழுந்துள்ளது .

நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான படுகொலைகளினால் பல உயிர்கள் தொடராக பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

சட்டம் இறுக்கப்பட்டு இருந்தால் ,இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்குமானால், அரசு இந்த கொலைகளை

வன்முறைகளை தூண்டிவிட காரணம் என்ன

தடுக்க மறுத்து வன்முறைகளை தூண்டிவிட அதற்கும் ,ஒரு காரணமாக உள்ளதா என்ற கேள்வி மட்டுமே இப்பொழுது எழுந்துள்ளது.

இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டவருடைய குடும்பங்கள் கண்ணீரில் தவிப்பதுடன் அந்த கிராம மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.