தப்பி ஓடிய 2983இராணுவம் கைது
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய 2983இராணுவம் கைது

தப்பி ஓடிய 2983இராணுவம் கைது

தப்பி ஓடிய 2983இராணுவம் கைது ,தப்பி ஓடிய ராணுவத்தினரை மூல கைது செய்ய நடவடிக்கையில் இலங்கை பாதுகாப்பு படைகள் ஈடுபட்டன அதன் அடிப்படையில் தற்போது 2983 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில், அவர்களது தாக்குதளுக்கு ஈடு கொடுக்க முடியாது, சிங்கள படைகளின் கூலிப்படைகளாக வேலை செய்த ராணுவ சிப்பாய்கள் உயிரை பாதுகாக்க தப்பி ஓடினர்.

இவ்வாறு தப்பியோடிய ஐம்பதாயிரம் படைகளில் ,தற்பொழுது மீளவும் 3000 படைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ,இலங்கை காவல்துறை தெரிவிக்கிறது.

பலமுறை பொது மன்னிப்பு வழங்கப்பட்டும் மீளவும் படையில் வந்து சேர மறுத்த ராணுவத்தினரே தற்பொழுது கைது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படையை விட்டு தப்பி ஓடிய ராணுவ சிப்பாய்கள்

படையை விட்டு தப்பி ஓடிய ராணுவ சிப்பாய்கள் வேறு நாடுகளுக்கு சென்றுள்ளதான தகவலும் வெளியாகி இருக்கிறது.

புலிகள் சுத்தி வளைத்து திடீர் தாக்குதல் நடத்துவதால் உயிர் பயத்திலிருந்து ராணுவத்தினர் இவ்வாறு தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தப்பி ஓடிய 2000 இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தப்பி ஓடிய 2000 இஸ்ரேல் இராணுவம்


தப்பி ஓடிய 2000 இஸ்ரேல் இராணுவம்

தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம் .
படையில் சேர பின்னடிக்கும் porகளநிலவரம் ,
திடீர் தலைகீழ் மாற்றம்

தப்பி ஓடும் இராணுவம்

தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம் ,
படையில் சேர பின்னடிக்கும் போர் களநிலவரம் .

போரில் இடம்பெற்ற திடீர் தலைகீழ் மாற்றம் .
ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதிகள் கூட்டு தாக்குதல் .

மார் தட்டிய இஸ்ரேலுக்கு பெரும் இடி வீழ்ந்துள்ளது .

இராணுவ சமநிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

video

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்
Posted in உலக செய்திகள்

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்

லண்டன் சிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,இரவு வேளை உணவு அருந்தி கொண்டிருந்த மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .

உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவம் காரணமாக ,அந்த மக்கள் அங்கிருந்து ,தப்பி ஓடியுள்ளனர் .

ஓடுங்கள் ஓடுங்கள் ,வெளியே போங்க என படும் வாசகங்கள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ,எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

Posted in சீமான் பேச்சு

தப்பி ஓடிய ராஜபக்சே சீமான் பதிலடி

தப்பி ஓடிய ராஜபக்சே சீமான் பதிலடி

தனி பெரும்பாண்மை சிங்கள வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளதாக வீரம் பேசி

வந்த மகிந்த குடும்பத்தினரை ,

இன்று ஓட ஓட விரட்டி மக்கள் தாக்கும் அவலம் இடம்பெற்றுள்ளது 13 வருடத்தில்

நடந்துள்ள இந்த தலைகீழ் மாற்றம் எதனை குறிக்கிறது

இதில் அழுத்தி காணொளி பார்க்க


https://www.youtube.com/watch?v=agDYOzevMrg