செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்

மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்

மாரடைப்பு காரணமாக, மகன் இறந்து நான்கு நாள்களில் அவரது தாய் உயிரிழந்த சம்பவம்

மாத்தளை- பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான கிர்ஷாந்தனும் அவரது தாயாரான 59 வயதான பொன்செல்வி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனது இறப்பையடுத்து, குறித்த தாய் திடீரென நோய்வாய்ப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மாத்தளை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவர் என்றும்

பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் மகனது இறுதிக்கிரியைகள் இன்று மாத்தளை- வாவன்னாவத்த பொது மையானத்தில் இடம்பெறவுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – கூவும் இலங்கை

    எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – கூவும் இலங்கை

    இலங்கையில் இந்த வரும் இறுதி வரைக்குமான எரிபொருள் இருப்பில் உள்ளதாகவும் அதனால்

    அதற்கு தட்டு பாடு ஏற்படாது என ஆளும் அரசு தெரிவித்துள்ளது

    கோட்டா ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் நாட்டில், எரிபொருள் விலையும் ,அதற்கான தட்டுப்பாடும்

    நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      விபச்சாத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது

      விபச்சாத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது

      இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு இளம் பெண்கள்


      காவல்துரையினரால கைது செய்ய பட்டுள்ளனர்

      கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .போலீசாருக்கு

      கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        14 பிக்குகளுக்கு கொரனோ

        14 பிக்குகளுக்கு கொரனோ

        இலங்கையில் ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில்


        பகுதியில் தங்கி பயின்று வரும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக

        சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்

        நாட்டில் மேலும் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          நகை கொள்ளையார் சுமந்திரன் – பாராளுமன்றில் டக்கிளஸ் செம்பு தூக்கி கூவல் – வீடியோ

          நகை கொள்ளையார் சுமந்திரன் – பாராளுமன்றில் டக்கிளஸ் செம்பு தூக்கி கூவல் – வீடியோ

          இலங்கை பாராளுமன்றில் சுமந்திரன் முள்ளி வாய்க்காலில் இறந்த தமிழர் உடல்களில் இருந்து

          நகைகளை திருடி வந்தவர் என டக்கிளஸ் கூலி கும்பல் தலைவன் ஒருவர் பாராளுமனற

          உறுப்பினர் என கூறிய படி சிறிதரன் எம்பியுடன் மோதினார்

          அவரை கீழ்த்தரமான வார்த்தைகள் ஊடாக திட்டுவதை இங்கே காணலாம்

          இவன் எல்லாம் ஒரு எம்பி தூ ,உங்களை போட்டு தள்ள பிரபாகரன் மீள் வரணுண்டா

          click here video

          Posted in Uncategorized

          வெடித்த குண்டு -சிதறிய மனித உடல்கள்

          வெடித்த குண்டு -சிதறிய மனித உடல்கள்

          ஆப்கான் தலைநகர் பகுதியில் இடம் பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர்

          பலியாகினர் மேலும்பலர் படுகாயமடைந்துள்ளனர்

          இரட்டை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ள போதும் பெரும் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து

          கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

            Posted in உலக செய்திகள்

            சிரியா மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல்

            சிரியா மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல்

            சிரியா தலைநகரை இலக்கு வைத்து
            இஸ்ரேலிய இராணுவம் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது

            இதில் ஒரு ஏவுகணை சுட்டு வீழ்த்த பட்டுள்ளது, ஏனையது இலக்கை தககிய போதும் அதனால் எவ்விதக சேதங்களும் ஏற்படவில்லை என சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

            இஸ்ரேல் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

              Posted in இலங்கை செய்திகள்

              முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது

              முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது

              ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

              காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

              பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயித்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

              இந்நிலையிலேயே, காத்தான்குடி 4ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரை அடையாளம் கண்டுகொண்ட பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் அந்நபரை, சம்பவதினமான நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              மீனவர்களுக்கு எச்சரிக்கை

              மீனவர்களுக்கு எச்சரிக்கை

              இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

              அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

              2021 நவம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

              வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையை அண்டி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 18ஆம் திகதியளவில்

              தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில்

              பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

              மழை நிலைமை:

              கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

              சாத்தியம் காணப்படுகின்றது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

              நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              காற்று :

              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

              காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின்

              வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              கடல் நிலை:

              காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது

              கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

              இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                Posted in Uncategorized

                புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி

                புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி
                ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

                இலங்கையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் தலைவிரித்தாடிய


                பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லீம்கள் உதவினர் என பகீரங்கமாக


                முஸ்லீம் கூலியும் சிங்கள அடிமையுமான ரிச்சர்டு பதியுதீன் பாரளுமன்றில் கூவியுள்ளார்


                இவரது இந்த பேச்சு ஒட்டு மொத்த தமிழர்களையும் கொதிப்புற செய்துள்ளது ,தமிழர் என பேசிய

                படி தமிழர்களை காட்டி கொடுத்து


                வேட்டையாடிய எட்டப்பர்களுக்கு அதே சிங்களவன் ஆட்சியில் சிறையில் அடைத்து போத்தலில்

                மூத்திரம்


                கழித்திட செய்தது சிறந்த தண்டனை தான் ,வாழ்க கோட்டா என இப்போது கோஷம் போடுங்கள் ரிச்சார்ட்

                Posted in இலங்கை செய்திகள்

                மகிந்த கோட்டாவால் ஓரங்க கட்ட பட்டுள்ளார் – ரிச்சர்டு

                மகிந்த கோட்டாவால் ஓரங்க கட்ட பட்டுள்ளார் – ரிச்சர்டு

                இலங்கையில் தமிழர்களை இல்லா தொழித்து அதன் தீவிர வேட்டையில் ஈடுபட்டவர் முசுலிம்

                ரிச்சார்டு ஆவர் ,இவர் ஒரு சண்டியர் ,அவரை சிறையில் கோட்டா அடைத்தார் ,அதனால்

                சீற்றமுற்ற இவர் மகிந்த நல்லவர் எனவும் அவர் கொட்ட ஆட்சியில் ஓரணிக்கட்ட பட்டுள்ளார் என

                கேள்வி எழுப்பியுள்ளார்

                  Posted in இலங்கை செய்திகள்

                  வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபர் – சுற்றிவளைத்த பொலிஸ்

                  வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபர் – சுற்றிவளைத்த பொலிஸ்

                  இலங்கை வெள்ளவாய பகுதியில் 39 வயதுடைய நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் ஏனைய

                  செடிகளுக்கு இடையில் மறைத்து பத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் வளரத்து வந்துள்ளமை

                  கண்டு பிடிக்க பட்டுள்ளது


                  பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது


                  தற்போது நபர் உலர்ந்த கஞ்சா போதையுடன் கைது செய்ய பட்டுள்ளார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் புதிய கொரனோ தடைகள் அறிவிப்பு

                    இலங்கையில் புதிய கொரனோ தடைகள் அறிவிப்பு

                    இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து தற்போது

                    மூன்றாவது தடை விதிக்க பட்டுள்ளது


                    எனினும் இதற்கு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாது அறிவிப்புகளுடன் வெளியாகியுள்ளது

                    சுகாதர முறைகளை பின்பற்றி மக்களை நடமாடும் படி எச்சரிக்கை பட்டுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை காவல்துறை வரலாற்றில் புதிய சாதனை

                      இலங்கை காவல்துறை வரலாற்றில் புதிய சாதனை

                      இலங்கை காவல்துறை வரலாற்றில் முதன் முதலாக பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல்

                      பெண் பணிப்பாளராக SSP லங்கா ராஜனி அமரசேகர அமர்த்த பட்டுள்ளார்


                      இவ்வாறான முதல் பெரும் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்க பட்டுள்ளது பெண்கள் சகல

                      துறைகளிலும் நியமிக்க படுவதற்கு ஏற்ப இவை வித்திடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        சிங்கப்பூர் இலங்கை இடையில் விமான சேவைகள் ஆரம்பம்

                        சிங்கப்பூர் இலங்கை இடையில் விமான சேவைகள் ஆரம்பம்

                        இலங்கை சிங்கப்பூருக்கு இடையில் விமான சேவைகள் மீள ஆரம்பிக்க பட்டுள்ளன ,


                        வாரத்தில் ஏழு தடைவைகள் இந்த சேவைகள் நடை பெறும் எனவும் மக்கள் இதனால் மகிழ்ச்சி

                        உற்றுள்ளார்கள் என உல்லாசத்துறை தெரிவித்துள்ளது

                        வெளிநாட்டில் உல்லாச பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து

                          Posted in Uncategorized

                          யாழில் சக்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

                          யாழில் சக்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

                          யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து

                          வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலைய பொறுப்பு அதிகாரி வைத்தியர் அரவிந்தன் தெரிவித்தார்.

                          நேற்றைய (15) தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாமினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

                          யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

                          குறிப்பாக இளம் வயதினருக்கு இந்த நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுகின்றது.

                          நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள்

                          அதிகம் காணப்படுகின்றன. இளம் வயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

                          குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்இ அல்லது தகுந்த வேளையில் நீரிழிவு

                          பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோய் குறித்த அறிகுறியை

                          அடையாளமகாணும் பட்சத்தில் அந்த நோயை குணப்படுத்த முடியும்.

                          இதேவேளை உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நீரிழிவு கழகம் யாழ் போதனா

                          வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் நேற்று காலை

                          ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கைக்கு இந்தியா வழங்கிய 25 டிப்பர் லாரிகள்

                            இலங்கைக்கு இந்தியா வழங்கிய 25 டிப்பர் லாரிகள்

                            இலங்கை அரச நிறுவனத்திற்கு இந்தியாவின் டாட்டா நிறுவனத்தினால் தயாரிக்க பட்ட புத்தம் புது

                            டிப்பர் டிரக்குகள் இருபத்தி ஐந்து வழங்க பட்டுள்ளது

                            மேலும் பல நூறு விரைவில் விநியோககிக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


                            இலங்கையின் போக்குவது ,மற்றும் அபிவிருத்தி செயல்களில் இந்த வண்டிகள் பாவனை

                            முதன்மை வகிக்கும் என ஏதிர் பார்க்க படுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி – அரசு

                              எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி – அரசு

                              சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருள்

                              தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவி வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

                              இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 17 சதவீத

                              பெற்றோலும், 29 சதவீத டீசலும் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன. கேள்விக்கு ஏற்ற

                              வகையில் போதுமான எரிபொருள் நாட்டில்


                              இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையில்லாமல் அஞ்ச வேண்டாமென

                              அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                காவல்துறை வேட்டை 86 பேர் கைது

                                காவல்துறை வேட்டை 86 பேர் கைது

                                இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட எண்பத்தி ஆறு பேர் கடந்த தினம்

                                கைது செய்ய பட்டுள்ளனர்


                                இதுவரை 82 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார்

                                தெரிவித்துள்ளனர்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து

                                  கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து

                                  பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை

                                  பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

                                  அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கு நடமாடும் வியாபாரிகள் நுழைதல் போன்ற

                                  நடடிக்கைகளை ஆராய்வதற்காக, இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                                  நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர சோதனை

                                  நடவடிக்கையில், 451 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

                                  318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 505 வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார

                                  வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.