Tag: வெடித்த குண்டு
இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு
இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு
இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு,நடத்த பட்ட மனித குண்டு தாக்குதல் ,முழுமையான செய்திகள் காணொளியில் உள்ளே
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது

- டிம் குக் விடைபெறும் வேளையில், ஆப்பிள் நிறுவனம் சிரி ஏஐ-யின் புதிய தோற்றத்தை வெளியிடுகிறது

- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

தாய்லாந்தில் வெடித்த குண்டு
தாய்லாந்தில் வெடித்த குண்டு
தாய்லாந்தில் வெடித்த குண்டு, தாய்லாந்தின் யாதப் பகுதியில் கார் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது .
இந்த காருக்குள் மறைத்து வைக்கப்பட்ட குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது .
இதன் பொழுது தாக்குதலை நடத்திய தற்கொலை தாரி உள்ளிட்ட ,ஒருவர் பலியாகி மேலும் 18 மக்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கட்டிடங்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டுகள், திடீரென வெடித்து சிதறின .
தாய்லாந்தில் கார் குண்டு தாக்குதல்
இதன் பொழுது அந்த கட்டிட தொகுதிகள் பல அழிந்து எரியும் காட்சிகள் காணப்படுகிறது.
தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயினை அணைக்கின்ற காட்சிகள் காணப்படுகின்றன.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றவியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதலை நடத்தியதற்கு இதுவரை எவரும் உரிமை கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு தாக்குதலை நடத்தியது ஒரு பெண்ணாக உள்ளார் என முதல் கட்ட விசாரணங்களில் தெரிய வந்ததுள்ளது .
தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ,ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான விசாரணைகள் விசாரணை முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது .
குண்டுவெடிப்பு இடம் பெற்ற பகுதியில் பாரிய சேதம்
குண்டுவெடிப்பு இடம் பெற்ற பகுதிகளை சுற்றி வளைத்து தற்பொழுது போலீசார் மோப்ப நாயுடன் தமது தேடுதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
முக்கிய குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது தாய்லாந்துடைய உளவுத்துறை தீவிரமான செயலாற்றி வருவதாக தெரிய வருகின்றது .
இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாக அரசு அறிவித்துள்ளது.
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது

- டிம் குக் விடைபெறும் வேளையில், ஆப்பிள் நிறுவனம் சிரி ஏஐ-யின் புதிய தோற்றத்தை வெளியிடுகிறது

- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

பாகிஸ்தானில் வெடித்த குண்டு
பாகிஸ்தானில் வெடித்த குண்டு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.
பெஷாவரில் உள்ள சந்தைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்ததைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேலுக்குள் வெடித்த குண்டு|பல இராணுவம் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்த குண்டு|பல இராணுவம் காயம்
இஸ்ரேலுக்குள் வெடித்த கார் குண்டு பர பரப்பில் மக்கள் ,
பல இராணுவம் காயம்
இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
பாகிஸ்தானில் இராணுவ முகாமை இலக்கு வைத்து நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் நால்வர் பலியாகியும் ,12 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவரகள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பிறிதொரு பகுதியில் ,
நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
பாகிஸ்தானில் தொடராக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்பில் சிக்கி ,
கடந்த சில நாட்களில் டசினுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .
ஆளும், பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி படைகள் ,
தொடராக குண்டு தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .
இவற்றில் அதிகமான குண்டு வெடிப்பு மோதல்கள் ,இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது .
அதிகரித்து செல்லும் தொடர் குண்டு வெடிப்புகளினால் பாகிஸ்தான் , உள்கட்டமைப்பு நிலை குலைந்துள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தானில் ,தொடரும் இன குழு மோதல்கள் ,
பெரும் நெருக்கடியை, ஆளும் அரசுக்கு ஏற்படுத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினிby நிருபர் காவலன்
- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலிby நிருபர் காவலன்
- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானிby நிருபர் காவலன்
- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றிby நிருபர் காவலன்
- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்by நிருபர் காவலன்
வெடித்த குண்டு சிக்கிய மர்ம நபர்கள்
வெடித்த குண்டு சிக்கிய மர்ம நபர்கள்
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கைby நிருபர் காவலன்
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினிby நிருபர் காவலன்
- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலிby நிருபர் காவலன்
- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானிby நிருபர் காவலன்
- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசுby நிருபர் காவலன்
இஸ்ரேலில் கொந்தளிப்பு வெடித்த குண்டு |ISREAL NEWS|வெடித்த குண்டு பலர் மரணம்
இஸ்ரேலில் கொந்தளிப்பு வெடித்த குண்டு |ISREAL NEWS|வெடித்த குண்டு பலர் மரணம்
இஸ்ரேலில் ஏற்பட்ட கொந்தளிப்பு ,வெடித்த குண்டு பலர் மரணம் ,
தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு ,
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினிby நிருபர் காவலன்
- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலிby நிருபர் காவலன்
- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானிby நிருபர் காவலன்
- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றிby நிருபர் காவலன்
- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்by நிருபர் காவலன்
வெடித்த குண்டு 200 பேர் மரணம் தப்பி ஓடிய மக்கள்
வெடித்த குண்டு 200 பேர் மரணம் தப்பி ஓடிய மக்கள்
வெடித்த குண்டு பலர் மரணம்
வெடித்த குண்டு பலர் மரணம்
சோமாலியா தலை நகரில் திடீரென வெடித்த கூண்டில் .
சிக்கி மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
அருகில் உள்ள கட்டடங்கள் ,அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பன,
பலத்த சேதமடைந்துள்ளன .
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு ,
பாதுகாப்பபு பல படுத்த பட்டுள்ளது .
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினிby நிருபர் காவலன்
- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலிby நிருபர் காவலன்
- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானிby நிருபர் காவலன்
- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றிby நிருபர் காவலன்
- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்by நிருபர் காவலன்
வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி
வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி
சிரியாவின் கிழக்குப் பகுதியில் ,
டேர் அல்-ஜாவ்ரில் அமைப்பினர் நடத்திய குண்டு தாக்குதலில் ,
ஐந்து சிரிய வீரர்கள் கொல்லப்பட்டனர் ,கூடவே
ஒரு ராணுவ அதிகாரி படுகாயமடைந்தார்.
டேர் அல்-ஜவ்ருக்கு வடமேற்கே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள,
அய்யாஷ் மாவட்டத்திற்கு அருகே, சிரியா ராணுவ வாகனம் செல்லும் வீதியில் ,
புதைத்து வைக்க பட்ட குண்டு வெடித்ததில், இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .
வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி
இஸ்ரேல் ஆதரவு ஆயுத குழுவினர் ,சிரியா இராணுவத்தினருக்கு எதிராக தொடர் ,.
கெரில்லா போர்முறை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான தாக்குதல்களில் சிக்கி ,
பலநூறு இராணுவத்தினர் ,மக்கள் பலியாகியுள்ளமை
குறிப்பிட தக்கது
பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்
வடமேற்கு பாக்கிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில்,
மனித வெடிகுண்டு தறி வெடித்து சிதறியதில் ,
இரண்டு பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்
மேலும் 19 பேர் காயமடைந்தனர்.
இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியை குறிவைத்து ,
மனித வெடிகுண்டு நிரப்பப்பட்ட காருடன் ,
தற்கொலை குண்டுதாரி, மோதியதில் இந்த அனர்த்தம்
நிகழ்ந்துள்ளது .
தற்போது மேலதிக இராணுவம் குவிக்க பட்டு,
தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
வெடித்த குண்டு எட்டு பேர் காயம்
வெடித்த குண்டு எட்டு பேர் காயம்
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில்,
நடந்த வெடி விபத்தில் 8 பேர் பலி.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில்,
இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது .
இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர் .
குறித்த அலுவலகத்தில் பழைய ஆயுத சேமிப்பு கிடங்கும் உள்ளதாகவும் ,
அது வெடிததா அல்லது ,பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவில்லை
என தெரிவித்துள்ள ,பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று
வருவதாக குறிப்பிட்டுள்ளனர் .
சாமீப நாட்களாக தொடர் குண்டுகள் வெடித்த,
வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .
Featured
வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்
வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கும் ஜோர்டான் தலைநகர்,
அம்மானுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில்,
குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது .
இதன் போது பயணிகள் பேரூந்தில் பயணித்தவர்களில் 16 பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்களில் எவரும் உயிராபத்து இன்றி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
.
வெடித்த குண்டு 4 பேர் மரணம் 22 வெடித்த குண்டு
வெடித்த குண்டு 4 பேர் மரணம் 22 வெடித்த குண்டு
பாகிஸ்தானின் அமைதியற்ற வடமேற்கு பிராந்தியத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் .
மேலும் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர் .
நாட்டின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட,
முச்சக்கர வண்டியில் சென்ற தற்கொலை குண்டுதாரி, பெட்ரோலிய நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய படையினரின் வாகனம் மீது மோதியாது .
இதன் பொழுது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நிறுவனத்தின்
15 ஊழியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
வெடித்த குண்டு 88 பேர் மரணம்
வெடித்த குண்டு 88 பேர் மரணம்
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மசூதியில் இடம்பெற்ற ,
தற்கொலை குண்டு தகத்தலில் சிக்கி 88 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
சம்பவம் தினம் அன்று மசூதிக்குள் 300 பேர் வழி பாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .
அவ்வேலையை அந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்
வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்
பாகிஸ்தான் Awaran நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியும் ,ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிறுவர்களும் உள்ளடங்கும் என உயர் காவல்துறை அதிகாரிதி கருத்துரைத்துள்ளார் .
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்கிறது இராணுவம் .
குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்க பட்டுள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளது .
ஆளும் புதிய அதிபரின் ஆட்சியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளமை ,இவருக்கு எதிராக தீவிரவாத குழுக்கள் கொதிப்பில் உறைந்துள்ளதை காண்பிக்கிறது .
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
ஈராக் Tarmiyah பகுதியில் ஐ எஸ் தீவிரவாத குழுவை தேடி ,ஈராக்கிய இராணுவம் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபொழுது, பெரும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது .
ஈராக்கிய இராணுவம் மேற்கொண்ட தேடுதலின் பொழுது ,தீவிரவாதிகள் மறைத்து வைத்த வெடிகுண்டு ,வெடித்து சிதறியதால் ,ஐந்து ஈராக்கிய விசேட இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
மேலும் அவர்கள் பயணித்த கவச வண்டிகளும் சேதமடைந்தன .
ஈராக்கில் பல்லின கிளர்ச்சி குழுக்கள் ,பிற நாடுகளின் தூண்டுதலில் போராடி வருகின்றன .
வெடித்த குண்டு சிதறிய இராணுவம் – குண்டு வீசி தேடுதல்
இவர்களின் இந்த தாக்குதலினால் ,ஈராக் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது .
அமைதியாக விளங்கிய ஈரக்கை ,சதாம் உசேனை கொன்று ,அந்த நாட்டின் எரிபொருள்களை திருடி செல்லும் அமெரிக்காவின் வேட்டையால் ,ஈராக் இன்று செயல் இழந்து காணப்படுகிறது .
நாடுளை ஆக்கிரமித்து ,அந்த நாடுகளுக்குள் ,உள்நாட்டு மோதல்களை
உருவாக்கி குளிர் காய்கிறது ,அமெரிக்கா என்பது தற்கால நிகழ்வுகளாக உள்ளன .
வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர் பலியாகியும் 18 பேர் காயமடைந்துள்ளனர் .
மேற்கு காபூல் பகுதியில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ எஸ் தீவிரவாத குழு நடத்தியுள்ளது ,.
தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் ஐ எஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் மீது தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
வெடித்த குண்டு 10 பேர் மரணம் – 17 பேர் காயம்
வெடித்த குண்டு 10 பேர் மரணம் – 17 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் Herat பகுதியில் இடம்பெற்ற பெரும் குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில பத்து
பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் புரிந்தே அதே தாக்குதல்கள் இவர்களுக்கு எதிராக எதிரி
படையினரால் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது









































