Tag: ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வாலிபன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சுன்னாக்தை சேந்த வாலிபன் ஒருவர் அவரது நண்பனை சந்திக்க சென்றவேளை ,அவரை பின் தொடர்ந்த வாள்வெட்டு குழு, அவர் மீது சரமாரி வாள் வெட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது .
ஊந்துருளியில் வந்து தாக்குதலை நடத்திவிட்டு, தப்பி சென்ற நால் வரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் பஅரியாலை தபால் கடை சந்திக்கு அருகில் வாலிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
குடைக்குள் வாளினை மறைத்து ,எடுத்து வந்த நபர்கள் இந்த திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினார் .
பலத்த காயங்களுக்கு உள்ளான வாலிபர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஊந்துருளியில் வ்ருகைதந்த ரவுடி கும்பல் அதே பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் மீது , வாள்வெட்டு தகத்தலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது .
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் தொடரும் இவ்வாறான வன்முறை தாக்குதல் குழுவை, கைது செய்திட காவல்துறையினர் பின்னடித்து வருவதான குற்ற சாட்டு ,மக்களினால் முன் வைக்க பட்டுள்ளது .
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது மர்ம ரவுடி கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த ரவுடிகள் கும்பலின் வாள்வெட்டு தகுதலுக்கு உள்ளன ஆசாரதி பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் ,யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கோத்தபாயவின் ஆட்சியில் உருவாக்காகி வைக்க பட்ட ஆவ் கிளுவை தொடர்ந்து ,இவ்விதமான வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.
திருமலையில் ரவுடிகள் அட்டகாசம் – லொறி ,கடைகள் எரிப்பு
திருமலையில் ரவுடிகள் அட்டகாசம் – லொறி ,கடைகள் எரிப்பு
திருகோணமலை – கந்தளாய், பளுகஸ்வெவ சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்
வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு, சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ள சம்பவத்தால்
அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டுக்கு இலக்கான நபர் பலத்த
காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அங்கிருந்த லொறி, பெட்டிகடை ஒன்று தீவைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன்
தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து பொலிஸார் மேலுதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
















