வெடித்த குண்டு -சிதறிய மனித உடல்கள்
ஆப்கான் தலைநகர் பகுதியில் இடம் பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர்
பலியாகினர் மேலும்பலர் படுகாயமடைந்துள்ளனர்
இரட்டை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ள போதும் பெரும் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து
கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன