14 பிக்குகளுக்கு கொரனோ
இலங்கையில் ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில்
பகுதியில் தங்கி பயின்று வரும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக
சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்
நாட்டில் மேலும் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது