14 பிக்குகளுக்கு கொரனோ

Spread the love

14 பிக்குகளுக்கு கொரனோ

இலங்கையில் ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில்


பகுதியில் தங்கி பயின்று வரும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக

சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்

நாட்டில் மேலும் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply