சிரியா மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல்

Spread the love

சிரியா மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல்

சிரியா தலைநகரை இலக்கு வைத்து
இஸ்ரேலிய இராணுவம் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது

இதில் ஒரு ஏவுகணை சுட்டு வீழ்த்த பட்டுள்ளது, ஏனையது இலக்கை தககிய போதும் அதனால் எவ்விதக சேதங்களும் ஏற்படவில்லை என சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply