Posted in இலங்கை செய்திகள்

கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

கைது பயத்தில் இலங்கை ஓடிவந்துள்ளார் கோட்டபாய என , புது தகவல்கள் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தாய்லாந்தில் தங்கி இருந்த கோட்டபாய ,போர் குற்ற சாட்டில் கைது செய்ய படும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற நிலையில் ,அதில் இருந்து தப்பிக்க இலங்கை ஓடி வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய மூன்று நாடுகளின் ஆதரவுடன் ,இலங்கையில் கோட்டபாய மற்றும் மகிந்த ராஜாபக்ச இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலை தொடர்பில், சர்வதேச நீதிமன்றினால் கைது செய்யப்படும் ,பிடிவிராந்து பிறப்பிக்க படலாம் ,என்ற நிலையில் தப்பி ஓடியுள்ளதாக தகவல் கசியவிட பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கை ,இம்முறை சிக்கி தவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

மேலும் வெளிநாட்டு தமிழர் கட்சிகள் ,மற்றும் சில சமூக நலன் கொண்ட தனி நபர்கள் இணைந்து போர்க்குற்ற விசாரணை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக கசிவுகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான பேராபத்தில் இருந்து தப்பிக்கவே ,இலங்கைக்கு கோட்டபாய தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த கசிவுகள் நியம் என்றால் விரைவில் ,இவை தொடர்பானவிடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .

கோட்டாபாய மற்றும் அவரது மனைவி முகத்தில், புன்னகை இழந்து பெரும்
இடரில் சிக்கியதை ,அவர்களது உடல் அசைவுகள் மூலம் காணமுடிகிறது .

தமிழர்கள் பட்ட வலியை இப்பொழுதேனும் கோட்டபாய உணந்திருப்பார் என்கிறது தமிழர் தேசம் .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்

    இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்

    இலங்கையை விட்டு 2000 மருத்துவர்கள் தப்பி ஒட்டியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ,மற்றும் அதனால் எழுந்த பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, இலங்கையை விட்டு ,2000 மருத்துவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .

    இவ்வாறு இலங்கையை விட்டு மருத்துவர்கள் தப்பி ஓடும் நிலை ,இலங்கைக்கு பெரும் பதட்டத்தை விளைவிக்கும் என என அடித்து கூற படுகிறது .

    இலங்கையில் நிகழ்கால ஆட்சியும் ,ராஜபக்ச அதிகாரம் ,.,ஆளும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக உள்ளது .

    இவ்வாறான நிலையில் ,மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,மருத்துவர்கள்
    இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு -தாக்க படுமா இராணுவம்

      கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு -தாக்க படுமா இராணுவம்

      கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .மேலும் விசேட காவல்துறை பாதுகாப்பும் இணைக்க பட்டுள்ளது .

      மக்களினால் துரத்தியடிக்க பட்ட கோட்டபாயா ,நாட்டை விட்டு தப்பி சென்று மீள் ஐலங்கை வந்துள்ள நிலையில், பலமாக்க பட்டுள்ள இரும்பு பாதுகாப்பு .

      இவ்வாறான இராணுவ பாதுகாப்பை உடைத்து மக்கள் மீளவும் கோட்டபாய ராஜபக்ச வீட்டை முட்டறுகையிடலாம் என எதிர் பார்க்க படுகிறது .

      .அமைதியான போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிது .

      இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவினால், இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற மக்கள் கோபம் ,மீள இலங்கை வந்தடைந்த கோட்டபாயவுக்கு எதிராக திரும்ப கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

      மக்கள் போரட்டம் மீளவும் கோட்டபாயவுக்கு எதிராக வெடித்தால் ,ராஜபக்ச குடும்பம்,பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய

        கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய

        கோட்டபாய ராஜபக்ச மீளவும் இலங்கை வந்தடைந்தார் .இவ்வாறு இலங்கை வந்தடைந்த கோட்டபாய ராஜபக்சாவை ,மக்கள் மீளவும் விரட்டியடிப்பாரா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

        மக்களினால் துரத்தியடிக்க பட நிலையில் ,நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய ராஜபக்ச மீள இலங்கை வந்தடைந்து;ள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது .

        போராட்டம் நடத்திய மக்களை ,ஆளும் ரணில் அரசு கைது செய்து வரும் நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மட்டு படுத்த பட்டன .

        தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கைவந்தடைந்துள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் பாரியளவில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

        இவ்வாறு மக்கள் போராட்டங்கள் கோட்டபாயாவுக்கு எதிராக வெடித்தால் ,அவர் மீளவும் ,
        இலங்கையை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய

          இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய

          இலங்கைக்கு உதவிட தயார் என பிரிட்டன் அறிவித்துள்ளது .இவ்வாறு உலக நாடுகளினால் விடுக்க பட்ட அறிவிப்பை ,இலங்கைவதடைந்த கோட்டபாயாவின் வருகையின் பின் தடுக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

          முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ,இலங்கை நாடு பெரும் பின்னடைவை சந்தித்து சென்றது .

          அதன் பினாரன் ஆட்சி மாற்றத்தில் ,தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் ,உலக நாடுகள் ஆதரவு கரம் வலுத்துவருகிறது .

          இவாறான சூழலில் ,இலங்கை வந்தடைந்த கோட்டாவின் வருகையின் பின்னர் ,மீளவும் இலங்கை கீழ் நிலை நோக்கில் செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.

          வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட துடிக்கும் ரணில் முயற்சிகளுக்கு ,முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ,இடையூறாக உளளார் என்கின்ற தோற்றப்பாடு தற்போது எழுந்துள்ளது .

          ரணில் ஆட்சிக்கு எதிராகவும், மக்கள் இலங்கையில் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை தோற்ற பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

          ,இலங்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ,கோட்டாபய விரும்பவில்லை என்பதே ,இவரது அத்துமீறிய செயல்படுகள் கோடிட்டு காட்டுகின்றன .

          ரணில் அரசின் ஆட்சியில் பெரும் தலையீட்டை ,கோட்டபாய மேற்கொள்வார் என எதிர் பார்க்க படுவதால் ,
          இலங்கையில் பெரும் அதிரடி மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை

            இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை

            இலங்கைக்கு உதவிட தயார் நிலையில் உள்ளதாக ,சீனா அரசு மீளவும் தெரிவித்துள்ளது .சீனாவின் இந்த அறிவிப்பு பின்னால் இலங்கை முடக்க படும் என்ற அபாயம் எழுந்துள்ளது .

            இலங்கையை முழுவதுமாக வீதிக்கு கொண்டு வரும் மறு , ஆட்டத்தை சீனா ஆரம்பிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .


            அதற்கு அமைவாக இந்த உதவி திட்ட அறிவிப்பை சீனா ,அறிவித்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .

            உலக வங்கி இலங்கை மூன்று பில்லியன் டொலர் கடணுவத்தவி வழங்கவுள்ள நிலையில் ,சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.

            இலங்கைக்கு உதவிட நாம் தயார் என்ற சீனாவின் அறிவிப்பு ,இலங்கைக்கு பெரும் ஆப்பு வைக்கும் ஆட்டத்தின் முதல் நோக்கு என கருத படுகிது .

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி

              இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி

              இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது. நாள்தோறும் இலங்கையில் பொருட்களின் விலை அதிகரித்து செல்ல படுவதால் அன்றாடம் கூலிகள் பெரும் அதிர்ச்சில் உறைந்துள்ளனர் .

              இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி , காரணமாக இந்த விலைவாசி உயர்வு சடுதியாக உயர்ந்து செல்கிறது .

              இலங்கையில் மாவின் விலை அதிகரிக்க பட்ட நிலையில் ,பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .

              இலங்கையில் அதிக மக்கள், காலையில் விரும்பி உண்ணும் உணவாக பாண் காணப்படுகிறது .

              இவ்வாறு இலங்கையில் பாணின் விலை அதிகரித்து செல்லப்பட்டமை ,இலங்கை வாழ் மக்கள் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்

                ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்

                ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைங்களை இளம் பெண் ஒருவர் பெற்றுளளர் .

                இலங்கை புத்தளம் ஆதார வைத்தியசாலையில், 24 வயதுடைய இளம் பெண் ஒருவரே ,இவ்வாறு ,ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார் .

                இவ்வாறு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளில் ,ஒரு ஆண் ,மற்றும் மூன்று பெண்கள் குழைந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .

                தற்போது தாயும் ,சேயும் நலமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

                ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்

                இலங்கையில் இளம் பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்த செய்தி காட்சிகள் ,சமூக ஊடகங்களால் வைராலகிய வண்ணம் உள்ளது .

                மேலும் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை ,பெற்ற இளம் தாய்க்கு ,வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

                இலங்கையில் இவ்விதம் அதிகமாக ஒரே தடவையில், குழந்தைகள் பிறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

                ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பார்க்க இதில் அழுத்துங்கள்

                  Posted in இலங்கை செய்திகள்

                  தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா

                  தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா

                  தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது ,நாட்டை பலவீன படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .

                  ராஜபக்சாக்கள் ஆட்சியில் ,சீனாவுடன் ஒட்டிஉறவாடிய நிலையே ,இலங்கை சீரழிந்து போவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

                  இவ்வேளை இலங்கைக்கு தொடராக உதவி வரும் இந்தியாவுக்கு ,சந்திரிக்கா குமாரதுங்க நன்றி தெறிவித்துள்ளார் .

                  சிறுபாண்மை தமிழர்களை அணைத்து செல்வதன் ஊடாகவே ,இலங்கை நாட்டை ஒன்று படுத்தி,
                  செல்ல முடியும் என சந்திரிக்கா குமராதூங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .

                  Posted in இலங்கை செய்திகள்

                  தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்

                  தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்

                  தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற ,மகனது செயல் பாடு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                  இலங்கை இரத்தம்லானை பகுதியில் ,எழுபது வயதுடைய தந்தையை ,மகன் இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                  தாய் ,தந்தையுடன் , வாக்கு வாத்தில்ஈடுபட்ட மகன் ,கோபத்தின் உச்சத்திற்கு சென்று ,இரும்பு கம்பியால் ,தந்தையை கோரமாக தாக்கியுள்ளான் .

                  மகனது வன்முறை கொலை வெறி தாக்குதலில், பலத்த காயமடைந்த தந்தை ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் .,

                  எனினும் நீண்ட காலமாக சுயநினைவின்றி கிடந்த தந்தை ,தற்போது மரணமாகியுள்ளார் .

                  தந்தையை கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்.

                  கோபம் செய்த பாவம் .

                    Posted in இலங்கை செய்திகள்

                    மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்

                    மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்

                    மருந்து விலை அதிகரிப்பு காரணமாக ,இலங்கையர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

                    இலங்கையில் நாள்தோறும், பொருட்களின் விலை ,அதிகரித்த வண்ணம் எழுகிறது .

                    இவ்வாறான நிலையில் தற்போது, 43 மருந்து பொருட்களின் விலைகள் ,வர்த்தமானி மூலம் அதிகரிக்க பட்டுள்ளது .

                    இந்த வர்த்தமானி மூலம் மருந்து விலை அதிகரிப்பு, என்ற அறிவித்தல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                    இலங்கையில் பொருளாதாரம் தள்ளாடிய வண்ணம் உள்ள நிலையில் ,மருந்து விலை ,அதிகரிக்க பட்டுள்ள செயல் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

                      துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

                      துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் ,இலங்கை மித்தெனிய பகுதியில் மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் .ஒருவர் பலியாகியுள்ளார் .

                      தமது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவரை, பின்தொடர்ந்த மர்ம குழு ஒன்று ,அந்த நபர் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை ,நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

                      மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் ,சம்பவ இடத்திலேயே நபர் பலியாகியுள்ளார் .

                      சடலம் மீட்க பட்டு ,சடல உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

                      இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

                      இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை பறித்த இந்தியா

                        இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை பறித்த இந்தியா

                        இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை இந்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. .

                        இவர்கள் தமிழீழ, விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்து செயல்பட்டார்கள் என குற்றம் சுமத்த பட்டு ,இலக்கையர் 337 மில்லியன் சொத்தை முடங்கியுள்ளது .

                        தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத காலத்திலும் ,விடுதலை புலிகளின் பெயரை பயன் படுத்தி ,அவர்களது பெயரால் தமிழர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளனர் .

                        தமிழகத்தில் ,ஈழ தமிழர்கள் தமிழக அரசினால் பழிவாங்க பட்டம் உள்ளமைகுறிப்பிட தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள இராணுவம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

                          பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள இராணுவம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

                          பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள, இராணுவத்தின் கேவலமான செயல் காட்சி வெளியாகி ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                          குறித்த சிங்கள இராணுவத்தின் பெண்கள் மீதான காவாலி பார்வையும் ,நக்கல் பேச்சுகளும் ,பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

                          சிங்கள இராணுவத்தின்கீழ்த்தரமான இந்த செயல் ,சமுக வலைத்தளங்களில் வாயிலாக வைரலாகிய வண்ணம் உள்ளது .

                          இலங்கை இராணுவத்தின் ,காவாலி தனம் உலக அரங்கில் இலங்கை இராணுவத்தை சிறுமை படுத்தியுள்ளது .

                          தமிழர்களை இதே சிங்கள இராணுவம் ,கொடூராமாக கொன்று குவித்ததுடன் ,பெண்களை கடத்தி கற்பழித்து கொன்று வந்த வரலாறு, தமிழர் வரலாற்றில் ,வரலாறாக எழுத பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

                          இதில் அழுத்தி காணொளி பார்க்க

                            Posted in இலங்கை செய்திகள்

                            எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்

                            எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்

                            வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்று, பிரித்தானியாவில் பிரதான தமிழர் அமைப்புக்கள் அனைத்தும்

                            ஒன்றுபட்டு, சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                            கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து

                            தாய்மார்கள், உறவுகளது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.

                            எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்

                            அந்தவகையில் பிரித்தானியாவில் சதுக்கத்தில் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

                            பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் Tamils for Labour party , ஆளும் கட்சியான பழமைவாத கட்சியின் Tamils for Conservative partyஅமைப்பு பிரமுகர்கள், உட்பட பலர் பங்கெடுத்திருந்தனர்.

                            தமிழர் ஒருங்கிணைப்பு குழு, உலக தமிழர் வரலாற்று மையம், தமிழ் சொலிடாரிட்டி. நாம்தமிழர் கட்சி. வீரத்தமிழர் முன்னணி, தமிழர் விடுதலை நடுவம் ஆகிய தமிழர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்தன.

                            எதிர்வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரத்தில் பிரித்தானியா முதன்மைப்பாத்திரம் வகித்து வரும் நிலையில்,

                            சிறிலங்காவுக்கு மேலதிக காலநீடிப்பு வழங்காது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பினால் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

                            எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்

                            அந்தவகையில் தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா
                            அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்பதோடு,

                            எங்கே எம் சொந்தங்கள் ? நீதிக்காய் ஒன்றுபட்ட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்


                            பொறுப்புக்கூற வைப்பத்தற்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்


                            என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும் கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மனோ

                              சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

                              • சபையில் மனோ கடந்த அரசின் ஊழல் எம்பீகளுக்கும் சாட்டையடி

                              2001ம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன். ஒவ்வொரு வருடமும்

                              இவர்கள் கூறும் சுந்தர கதைகள் உண்மையாகி இருக்குமானால், இந்நாடு இன்று சுவிட்சர்லாந்தை விட முன்னேறி இருக்க வேண்டும். ஆசியாவின் சொர்க்கபுரி ஆகி

                              இருக்க வேண்டும். ஒன்றும் நடக்க வில்லையே. “ரிவர்ஸ் கியரில்” அல்லவா பின்னோக்கி போகிறோம்? ஆசியாவில் பின்னோக்கி போய், இன்று ஆபிரிக்க மட்டத்தில் இருக்கிறோம்.

                              ஆகவே, நிதி அமைச்சரின் உரையின் 19ம் அத்தியாயம் பற்றி மட்டும் வெகுவாக நான் உரையாட விரும்புகிறேன். அது “சமூக நலன்புரி” என்பதாகும். சமுக நலன்புரி

                              கொடுப்பனவுகள் பெறுகின்ற பெயர் பட்டியலில், தோட்ட தொழிலாளர்களும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் இடம்பெற வேண்டும். இதை நாம் கண்காணிப்போம்.

                              கடந்த எமது நல்லாட்சி அரசின் போது, நாம் அதற்கு முந்தைய ராஜபக்ச அரசின் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். இந்த ஆட்சி வந்ததும் அந்த வழக்குகள் பற்றி ஒரு ஆணைக்குழு அமைத்தீர்கள். அந்த ஆணைக்குழு இவர்களை நிபராதிகள்

                              சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும் கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மனோ

                              என அறிக்கை தந்தது. அதை அடிப்படையாக கொண்டு சட்ட மாதிபர் அந்த வழக்குகளை வாபஸ் வாங்கினார். எனவே இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சாட்சிகள் அழைக்கப்பட்டு, அவர்கள் எவரும் வழக்குகளில் இருந்து

                              விடுவிக்கப்படவில்லை. இதை தெளிவாக அறிந்துக்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் இன்று இடைக்கால பாதீடு விவாதத்தில் உரையாடும் பொழுது கூறினார்.

                              இன்றைய விவாதத்தில் சிங்கள மொழியில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

                              தமது உரையில் ஜனாதிபதி 19ம் அத்தியாயத்தில் என்ன சொல்கிறார்? இதோ வாசிக்கிறேன். “சமூக நலன்புரி பதிவகம் ஒன்றை தாபிக்க தரவு சேகரிப்பு இப்போது நடைபெறுகிறது.

                              பக்க சார்பற்ற ஊர்ஜிதப்படுத்த கூடிய அளவுக்கோல்கள் மூலம் பயனாளிகளை அடையாளம் காணும் புதிய பொறிமுறை தாபிக்கப்படுகிறது.” என்று ஜனாதிபதி- நிதி அமைச்சர் கூறுகிறார்.

                              இது நல்லது. நான் ஒருபோதும் இலவச கொடுப்பனவுகள் வழங்கும் கொள்கையை ஆதரிப்பவன் அல்ல. ஆனால் 1948 ம் ஆண்டிலிருந்தே அனைத்து திருடர்களும் சேர்ந்து இந்நாட்டை நாசமாக்கி விட்டார்கள்.

                              இதனால், நாட்டில் வாழும் குறை வருமானம் கொண்ட, குறை சந்தர்ப்பங்கள் கொண்ட பிரிவினர் துன்பத்தில் உழல்கின்றனர்.

                              ஆகவே இது ஒரு “சமூக அவசர காலம்”. ஆகவே இந்த காலத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அவர்கள் உயிர்வாழ கொடுப்பனவுகள் அவசியம் என நான் நம்புகிறேன்.

                              இந்நிலையில், கொடுப்பனவுகளை, உதவிகளை பெரும் பயனாளிகளை தெரிவு செய்வது என்ற முறையில் உள்ள அரசியல் ஊழலை ஜனாதிபதி தெரிந்து

                              கொண்டுள்ளார் என நான் நம்புகிறேன். இந்நாட்டை நாசமாக்கிய திருட்டு அரசியல்வாதிகள், இதிலும் தங்கள் ஆதரவாளர்களை போட்டு நிரப்பி உள்ளனர்.

                              ஆகவே இன்று சமுர்தியாக இருக்கலாம், வேறு கொடுப்பனவுகளாக இருக்கலாம், இவற்றை பெரும் பயனாளிகள் பெயர் பட்டியலில், வசதி உள்ளவர்கள் , அதாவது உதவி

                              பெற தகைமை இல்லாதோர் கணிசமாக இருக்கிறார்கள். அதேவேளை உதவி பெற வேண்டிய குறை வருமானம் கொண்ட, குறை சந்தர்ப்பங்கள் கொண்ட பிரிவினர் பட்டியலில் இல்லாமல் இருக்கிறார்கள்.

                              சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும் கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மனோ

                              இத்தகைய உதவி தேவைப்படும் பெருந்தொகை மக்கள், மலைநாட்டு தோட்டங்களில் கஷ்ட வாழ்க்கை வாழ்கிறார்கள்.

                              கொழும்பு மாநகரத்தில் கஷ்டப்படும் நகர ஏழைகளாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை, வேறு பிரிவினர் பெறுகிறார்கள்.

                              இந்த பெயர் பயனாளி பெயர பட்டில்களை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் புதிய பக்க சார்பற்ற ஊர்ஜித அளவுகோல்கள் எவை என்பதை அறிய நாம் விரும்புகிறோம்.

                              ஆகவே வெளிப்படை தன்மையுடன், எமது கருத்துகளையும், பங்களிப்புகளையும், ஜனாதிபதி-நிதியமைச்சர் உள்வாங்க வேண்டும்.

                              கொழும்பு என்பது அனைவருக்கும் பொதுவான நாட்டின் தலைநகரம். இங்கே நிரந்தரமாக வாழ்வோரும் உள்ளனர்.

                              தொழில் காரணமாக தற்காலிகமாக வாழ்வோரும் உள்ளனர். சொந்த வீடுகளில் வாழ்வோரும் உள்ளனர்.

                              வாடகை வீடுகளில் வாழ்வோரும் உள்ளனர். எல்லோருக்கும் குடும்பம், குழந்தைகள், வயிறு, பசி இருக்கின்றன.

                              ஆகவே இந்த சமுக அவசர காலத்தில், குறைந்த வருமானம் கொண்ட அனைவரும் கொடுப்பனவு பட்டியலில் உள்வாங்கபட வேண்டும்.

                              குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் பரவலாக இந்த கொடுப்பனவுகளை
                              பெறும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை.

                              காகிதத்தில் எழுதப்படும் நாட்சம்பள கணக்கை முப்பது நாளால்
                              பெருக்கி மாத வருமானத்தை கணக்கிட்டு இவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.


                              ஆனால், இந்த சம்பளம், வருமானம் இவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது உங்கள் விளங்க வேண்டும்.


                              எனது இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி- நிதி அமைச்சர் உரிய பதில்களை வழங்க வேண்டும் என கோருகிறேன்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம்இடம்பெற்ற மதனராசா சிந்துஜன்

                                மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம்இடம்பெற்ற மதனராசா சிந்துஜன்

                                இம்முறை வெளியாகியுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை கோணேஸ்வரா

                                இந்துக்கல்லூரி மாணவன் மதனராசா சிந்துஜன் திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம் இடத்தினைப்பெற்றுள்ளார்.

                                வர்த்தகத்துறையில் கல்வி பயின்ற மாணவன் மதனராசா சிந்துஜன் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில்

                                எட்டாம் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

                                மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம்இடம்பெற்ற மதனராசா சிந்துஜன்

                                கல்வியை கற்க முன்னர் அதை சரியான முறையில் தேர்வுசெய்து, திட்டமிட்டு கற்கவேண்டும். கற்றல் செயற்பாடுகளை கஷ்டப்பட்டு முன்னெடுப்பதால் எந்தவித பிரயோசனமும் இல்லை.

                                எனது சிறிய வயதில் தந்தையை இழந்து, தாயின் அயராத உழைப்புக்கு மத்தியில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு இந்த நிலைமையை அடைந்துள்ளேன் என்று அம்மாணவன் தெரிவித்தார்.

                                வறுமை கல்விக்கு தடையில்லை என்பதை மதனராசா சிந்துஜன்
                                போன்ற பல மாணவர்கள் இம்முறை வெளியான பெறுபேறுகள் மூலம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                பைஷல் இஸ்மாயில் –

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்

                                  வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்

                                  வீதியில் வீசப்பட்ட சிசு ஒன்று கண்டு பிடிக்க பட்டது .அவ்வாறு கண்டு பிடிக்க பட்ட சிசுவுக்கு இலங்கை பெண் பொலிஸ் ஒருவர் ,தாய் பால் ஊட்டி அந்த சிசுவை காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                                  இலங்கை பண்டாரவளை சிறுவர் அநாதை இல்லத்தின் அருகில் ,பிறந்து 51 நாளான சிசு ஒன்று, கைவிட பட்டு செல்ல பட்டது .

                                  அவ்வாறான அந்த சிசுவை ,கண்டு பிடித்த மக்கள் ,காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில் .வீதியில் வீசப்பட்ட சிசு மீட்க பட்டு ,சிறுவர் மடத்தில் சேர்க்க பட்டது .

                                  வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்

                                  இவ்வேளை வீதியில் கிடந்து மீட்க பட்ட சிசுவுக்கு, சிங்கள பெண் பொலிஸ் பெண்மணி ஒருவர் ,தாய்ப்பால் ஊட்டி ,அந்த சிசுவை காப்பாற்றியுள்ள செயல், உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

                                  இப்படியும் தாய்மை நிலை கொண்ட சிங்கள பெண் பொலிஸ், இலங்கையில் இருப்பது மகிழ்ச்சி தான் .

                                  வீதியில் வீச பட்ட சிசுவுக்கு ,தாய் பல ஊட்டி காப்பாற்றிய, சிங்கள பெண் பொலிஸ் ,சமூக வலைத்தளங்களில் ,மக்களினால் பாராட்ட பட்டு வருகிறார்

                                  குறித்த சிசுவை ,வீதியில் வீசி செல்லும் காட்சிகள் ,கமராவில் பதிவாகிய நிலையில் ,குறித்த நபரை கைது செய்த்திடும் நகர்வில் ,போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

                                    உலக வங்கி
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கைக்கு உலக வங்கி பெரும் கடன் வழங்க இணக்கம் – தப்புமா இலங்கை

                                    இலங்கைக்கு உலக வங்கி பெரும் கடன் வழங்க இணக்கம் – தப்புமா இலங்கை

                                    இலங்கைக்கு உலக வங்கி , பெரும் கடன் தொகை ஒன்றை வழங்க இணக்கமாகியுள்ளது .இந்த பெரும் கடன் உதவி ஊடாக ,இலங்கை தப்புமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

                                    இலங்கைக்கு உலக வங்கி 2.9 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க உள்ளது .

                                    உலக வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ள இந்த கடன் தொகை, ஊடக வீழ்ந்துபோன இலங்கையின் பொருளாதாரம், மீளவும் எழுச்சி பெறுமா என்கின்ற கேள்வியே முன் வைக்க படுகிறது .

                                    இலங்கைக்கு உலக வங்கி பெரும் கடன் வழங்க இணக்கம் – தப்புமா இலங்கை


                                    இலங்கை அரசுக்கும் ,சர்வதேச உலக வங்கிக்கும் இடையில் ,இடம்பெற்ற பல தரப்பு சுற்று பேச்சின் பின்னர் ,சர்வதேச உலக வங்கியால் இவ்விதமான பெரும் கடன் தொகை இலங்கைக்கு வழங்க இணக்கமாகியுள்ளது .

                                    கடன் மேல் கடனை வாங்கி ,கடனில் இலங்கை நாட்டை ஓட்டி செல்லும் நிலையில் இன்றைய இலங்கை சிக்கி தவித்து வருகிறது .

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்

                                      சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்

                                      சஜித் பிரேமதாச கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் ,கேகாலை பகுதியில் மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

                                      சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்த இந்த பெண் அலுவலகத்தில் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார் .

                                      இலங்கையில் செல்வந்தர்கள் ,மக்கள், மற்றும் அரசியல்வாதிகளை, இலக்கு வைத்து ,இவ்வாறான மிரட்டும் துப்பாக்கி சூட்டு கொலைகள் அதிகரிக்க பட்டுள்ளன .

                                      இலங்கையில் அமெரிக்காவை போல நடத்த படும் ,இவ்விதமான துப்பாக்கி படு கொலைகள் யாவற்றையும் தடுத்து நிறுத்திட ,காவல்துறையால் இயலவில்லை .

                                      இந்த துப்பாக்கி சூட்டு கொலைகள் ,மற்றும் கத்தி குத்து கொலைகள் யாவும் ,அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,என்கின்ற குற்ற சட்டு மக்கள் மத்தியில் காண படுகிறது .

                                      இலங்கையில் வேகமாக தொடர்ந்து செல்லும் இந்த படு கொலைகள் என்று நிறுத்த படும் ….?

                                      இலங்கையில் சஜித் பிரேமதாச கட்சி எதிர் கட்சியாக உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

                                      அவ்வாறான அந்த கட்சி அலுவலகத்தில் ,அதன் ஊழியர் இறந்த நிலையில் மீட்க பட்டுள்ளமை ,சஜித் பிரேமதாச கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .