ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைங்களை இளம் பெண் ஒருவர் பெற்றுளளர் .
இலங்கை புத்தளம் ஆதார வைத்தியசாலையில், 24 வயதுடைய இளம் பெண் ஒருவரே ,இவ்வாறு ,ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார் .
இவ்வாறு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளில் ,ஒரு ஆண் ,மற்றும் மூன்று பெண்கள் குழைந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .
தற்போது தாயும் ,சேயும் நலமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்
இலங்கையில் இளம் பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்த செய்தி காட்சிகள் ,சமூக ஊடகங்களால் வைராலகிய வண்ணம் உள்ளது .
மேலும் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை ,பெற்ற இளம் தாய்க்கு ,வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இலங்கையில் இவ்விதம் அதிகமாக ஒரே தடவையில், குழந்தைகள் பிறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பார்க்க இதில் அழுத்துங்கள்