துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Spread the love

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் ,இலங்கை மித்தெனிய பகுதியில் மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் .ஒருவர் பலியாகியுள்ளார் .

தமது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவரை, பின்தொடர்ந்த மர்ம குழு ஒன்று ,அந்த நபர் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை ,நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் ,சம்பவ இடத்திலேயே நபர் பலியாகியுள்ளார் .

சடலம் மீட்க பட்டு ,சடல உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    Leave a Reply