Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய

கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய

கோட்டபாய ராஜபக்ச மீளவும் இலங்கை வந்தடைந்தார் .இவ்வாறு இலங்கை வந்தடைந்த கோட்டபாய ராஜபக்சாவை ,மக்கள் மீளவும் விரட்டியடிப்பாரா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

மக்களினால் துரத்தியடிக்க பட நிலையில் ,நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய ராஜபக்ச மீள இலங்கை வந்தடைந்து;ள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது .

போராட்டம் நடத்திய மக்களை ,ஆளும் ரணில் அரசு கைது செய்து வரும் நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மட்டு படுத்த பட்டன .

தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கைவந்தடைந்துள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் பாரியளவில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இவ்வாறு மக்கள் போராட்டங்கள் கோட்டபாயாவுக்கு எதிராக வெடித்தால் ,அவர் மீளவும் ,
இலங்கையை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    தாய்லாந்து பயணித்த கோட்டாவுக்கு விமான பணத்தை செலுத்திய இலங்கை

    தாய்லாந்து பயணித்த கோட்டாவுக்கு விமான பணத்தை செலுத்திய இலங்கை

    இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, தாய்லாந்துக்கு பயணித்த விமான பணத்தை ,இலங்கை அரசு செலுத்தியுள்ளது .


    இலங்கையின் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகள் அடிப் படையில் ,தாய்லாந்து விமான போக்குவரத்து ,பணம் செலுத்த பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

    மேலும் ஜனாதிபதிக்கு பின்னர், அவரது மனைவிக்கு, அதே சலுகைகள் வழங்க படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    மக்களினால் கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு, துரத்த பட்டுள்ள பொழுதும் ,இலங்கையின் சட்ட பிரகாரம், தாம் அதனை கோட்டாவுக்கு செய்துவருவதாக, இலங்கை விளக்கம் அளித்துள்ளது.

    கோட்டாவுக்கு வழங்க பட்டுள்ள இந்த சலுகை செய்திகள் வெகுவாக பரவிய நிலையில், மக்கள் ஆளும் ரணில் அரசு மீது கொதிப்பில் உறைந்துள்ளனர்.