இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை பறித்த இந்தியா
இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை இந்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. .
இவர்கள் தமிழீழ, விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்து செயல்பட்டார்கள் என குற்றம் சுமத்த பட்டு ,இலக்கையர் 337 மில்லியன் சொத்தை முடங்கியுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத காலத்திலும் ,விடுதலை புலிகளின் பெயரை பயன் படுத்தி ,அவர்களது பெயரால் தமிழர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளனர் .
தமிழகத்தில் ,ஈழ தமிழர்கள் தமிழக அரசினால் பழிவாங்க பட்டம் உள்ளமைகுறிப்பிட தக்கது.