ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் மீது தொடுத்த ,
ஆக்கிரமிப்பு போரில் சிக்கி துவரை 220,000
இராணுவம் பலியாகியுள்ளனர் என பிரிட்டன் ,
பாதுகாப்பபு மந்திரி தெரிவித்துள்ளார் .

இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ரஷ்யா வாடகை இராணுவத்தை சேர்ந்த ,
நாற்பது ஆயிரம் முதல் அறுபது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்கிறது .

மேலும் உக்ரைன் முன்னரங்க போர்முனையில் இடம்பெறும் தாக்குதல்களில்,
நாள் தோறும் 1,500 ரஷ்யா படைகள் பலியாகி வருகின்றனர் என்கின்ற,
கூடுதல் தகவலையும் பிரிட்டன் வெளியிட்டுள்ளது .

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தினரை எதிர்கொண்டு ,
போரில் வெற்றி பெற எமக்கு நான்காவது சந்ததி விமானங்கள் ,
அவசரமாக தேவை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு
கோரிக்கை விடுத்துள்ளது .

காலத்தை வீணடிக்காது உடனே இவ்வகையான விமானங்களை ,
மேற்குலக நாடுகள்தத்துவ வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது .

ரஷ்யா வழமைக்குமாறாக கடந்த தினம் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை அகோரமாக மேற்கொண்டுள்ளது .

இந்த தாக்குதலில் ஏழு அப்பாவி மக்கள் பலியாகியும் ,
வாழ்விடங்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய

இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய

இலங்கைக்கு உதவிட தயார் என பிரிட்டன் அறிவித்துள்ளது .இவ்வாறு உலக நாடுகளினால் விடுக்க பட்ட அறிவிப்பை ,இலங்கைவதடைந்த கோட்டபாயாவின் வருகையின் பின் தடுக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ,இலங்கை நாடு பெரும் பின்னடைவை சந்தித்து சென்றது .

அதன் பினாரன் ஆட்சி மாற்றத்தில் ,தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் ,உலக நாடுகள் ஆதரவு கரம் வலுத்துவருகிறது .

இவாறான சூழலில் ,இலங்கை வந்தடைந்த கோட்டாவின் வருகையின் பின்னர் ,மீளவும் இலங்கை கீழ் நிலை நோக்கில் செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.

வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட துடிக்கும் ரணில் முயற்சிகளுக்கு ,முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ,இடையூறாக உளளார் என்கின்ற தோற்றப்பாடு தற்போது எழுந்துள்ளது .

ரணில் ஆட்சிக்கு எதிராகவும், மக்கள் இலங்கையில் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை தோற்ற பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

,இலங்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ,கோட்டாபய விரும்பவில்லை என்பதே ,இவரது அத்துமீறிய செயல்படுகள் கோடிட்டு காட்டுகின்றன .

ரணில் அரசின் ஆட்சியில் பெரும் தலையீட்டை ,கோட்டபாய மேற்கொள்வார் என எதிர் பார்க்க படுவதால் ,
இலங்கையில் பெரும் அதிரடி மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .