கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு -தாக்க படுமா இராணுவம்

Spread the love

கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு -தாக்க படுமா இராணுவம்

கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .மேலும் விசேட காவல்துறை பாதுகாப்பும் இணைக்க பட்டுள்ளது .

மக்களினால் துரத்தியடிக்க பட்ட கோட்டபாயா ,நாட்டை விட்டு தப்பி சென்று மீள் ஐலங்கை வந்துள்ள நிலையில், பலமாக்க பட்டுள்ள இரும்பு பாதுகாப்பு .

இவ்வாறான இராணுவ பாதுகாப்பை உடைத்து மக்கள் மீளவும் கோட்டபாய ராஜபக்ச வீட்டை முட்டறுகையிடலாம் என எதிர் பார்க்க படுகிறது .

.அமைதியான போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிது .

இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவினால், இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற மக்கள் கோபம் ,மீள இலங்கை வந்தடைந்த கோட்டபாயவுக்கு எதிராக திரும்ப கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

மக்கள் போரட்டம் மீளவும் கோட்டபாயவுக்கு எதிராக வெடித்தால் ,ராஜபக்ச குடும்பம்,பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *