Tag: இலங்கையை விட்டு
இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்
இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்
இலங்கையை விட்டு இரண்டு லட்சம் பேர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி ஓடியுள்ளனர் .
இலங்கைக்கு இவர்களினால் அந்நிய செலாவணி கிடைக்கும் என இலங்கை எதிர் பார்க்கிறது .
அதனால் தான் இலங்கையை விட்டு இவர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறவும் ,அதற்கான தொழில் வாய்பபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
உலகம் எங்கும் இந்தியர்களே இவ்விதம் தொழில் வாய்ப்பு ,விசா பெற்று அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்றனர் .
இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்
இவ்வாறான நிலையினை இலங்கை அரசு ஏற்படுத்த மறந்ததன் விளைவு ,இன்று இலங்கை இவ்விதம் சீரழிந்து போக காரணமாயிற்று .
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கைக்கு வராவிடாது தடுத்துள்ளதும் ,இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருங்கடியாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியான கால கட்டத்தில் மட்டும், இவ்விதம் பெரும் தொகையில் மக்கள் வெளிநாடுகளுக்கு
வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
பசில் ராஜபாக்ஸ் ஐலங்கையை விட்டு அமெரிக்காவையும் தப்பை ஓடியுள்ளார் .
மக்களினால் சுற்றிவளைக்க பட்ட பொழுது ,கட்டுநாயாக்கா விமான தளத்தில் வைத்து திருப்பி அனுப்ப பட்ட பசில் ராஜபக்ஸ இலங்கைக்குள் முடக்க பட்டார் .
இதனை அடுத்து இப்போது அவர் கட்டு நாயாக்க ஊடாக அமெரிக்காவுக்கு தப்பபி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு இவர் தப்பி ஓடிய நிலையில் ,ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த
ஏனையவர்களும் தப்பி ஓடும் நிலையில் உள்ளனர் என தெரிவிக்க படுகிறது.
இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்
இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்
இலங்கையை விட்டு 2000 மருத்துவர்கள் தப்பி ஒட்டியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ,மற்றும் அதனால் எழுந்த பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, இலங்கையை விட்டு ,2000 மருத்துவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .
இவ்வாறு இலங்கையை விட்டு மருத்துவர்கள் தப்பி ஓடும் நிலை ,இலங்கைக்கு பெரும் பதட்டத்தை விளைவிக்கும் என என அடித்து கூற படுகிறது .
இலங்கையில் நிகழ்கால ஆட்சியும் ,ராஜபக்ச அதிகாரம் ,.,ஆளும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக உள்ளது .
இவ்வாறான நிலையில் ,மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,மருத்துவர்கள்
இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .











