Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை
700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை
700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனைஈரான் புரட்சி காவல்
படையினர் தற்போது புதிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்
இதன் தூர வீச்சு சுமார் எழுநூறு கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்கா ,இஸ்ரேல் நாடுகளின் வல்வளைப்பு
தீவிரம் பெற்று வரும் நிலையில் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இவை அத்தியாவசிய ஒன்று
என்ற காரணத்தை கூறியவாறு ஏவுகணை சோதனையை இடைவிடாது நடத்தி வருகிறதுஇந்த சோதனைகள் அமெரிக்காவை பெரும் அதிர்ச்சியில் உறைய
வைத்துள்ளதுஇவை
ராடார்களுக்கு சிக்காது செல்ல கூடியவை என தெரிவிக்க பட்டுள்ளது.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங்கடல் பகுதியில் ரசியாவின் உளவு கடல் விமானம் வேக படகு உலாவுவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
உக்கிரேன் மீதான போரினை அடுத்து, ரசியாவின் நீர் மூழ்கி கப்பல்கள் வடிவில் அமைக்க பட்ட சிறிய
படகுகள் இவ்விதம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன .
இவை கடல்களில் உலாவும் கப்பல்கள் மற்றும் கண்ணிவெடிகள் என்பனவற்றையும்
கண்டறிந்து தகவல்கள் தரவல்லது எனப்படுகிறது .
கருங்கடல் பகுதி கடந்து ரசியாவின் ,இவ்விதமான படகுகள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது .
ரசியா விரைவில் மிக பெரும் போரினை உக்கிரேன் மீது
தொடுக்க போகிறது என்பதை காண்பிக்கிறது என்பதை கோடிட்டு காட்டுகிறது.
குளிர்கால பகுதியில் ரசியா மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் அபாயம் இதன் மூலம் எழுந்துள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங் கடலில் உலாவும் ரசியா கடல் உளவு கப்பல் விமானம்
கருங்கடல் பகுதியில் ரசியாவின் உளவு கடல் விமானம் வேக படகு உலாவுவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
உக்கிரேன் மீதான போரினை அடுத்து, ரசியாவின் நீர் மூழ்கி கப்பல்கள் வடிவில் அமைக்க பட்ட சிறிய
படகுகள் இவ்விதம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன .
இவை கடல்களில் உலாவும் கப்பல்கள் மற்றும் கண்ணிவெடிகள் என்பனவற்றையும் கண்டறிந்து தகவல்கள் தரவல்லது எனப்படுகிறது .
கருங்கடல் பகுதி கடந்து ரசியாவின் ,இவ்விதமான படகுகள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது .
ரசியா விரைவில் மிக பெரும் போரினை உக்கிரேன் மீது தொடுக்க போகிறது என்பதை காண்பிக்கிறது என்பதை கோடிட்டு காட்டுகிறது.
குளிர்கால பகுதியில் ரசியா மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் அபாயம் இதன் மூலம் எழுந்துள்ளது .
சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு
சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு
சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு
சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .
துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .
இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு
காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.
ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .
இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு
உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .
குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,
துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .
சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும்
சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு
சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு
சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .
துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .
இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.
ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .
சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு
இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .
குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .
சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும் .
உக்கிரேன் மீது ரஷ்யா கடும் ரொக்கட் ஏவுகனை தாக்குதல்
உக்கிரேன் மது ரஷ்யா கடும் ரொக்கட் ஏவுகனை தாக்குதல்
உக்கிரேன் மீது ரஸ்யா இராணுவம் கடுமையான ,ரொக்கட் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடுத்துள்ளது .
உக்கிரேன் தலைநகர் பகுதியின் முக்கிய ,நுழைவாயிலாக விளங்கிய Sloviansk and Konstantinovka பகுதிகள் வீழ்ச்சியடைந்தன .
இந்த நிலையில் ,அதனை மீட்க ரஷ்ய கடுமையான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இழந்த பகுதிகளை மீட்டு ,உக்கிரேனை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் படி ,ஜனாதிபதி புட்டீன் கட்டளை வழங்கியுள்ளார் .
இவ்வாறான நிலையில் .தற்போது அகோர ஏவுகணை ,ரொக்கட் தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .
மழை போல ரஷ்ய ரொக்கட் மற்றும் ஏவுகணைகளை ,வீசிய வண்ணம் உள்ளது என்பது ,உக்கிரேன் இராணுவமும் தெரிவித்துள்ளது .
உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்ட ,ஆறாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ,மீளவும் ரஸ்யாவினால் ஆக்கிரமிக்க படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது .
வரும் நாட்களில் உக்கிரேனில், ரஸ்யாவின் தாக்குதல் பலமானதாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது .
தொட்டால் அணுகுண்டு வெடிக்கும் வடகொரியா எச்சரிக்கை பிரகடனம்
தொட்டால் அணுகுண்டு வெடிக்கும் வடகொரியா எச்சரிக்கை பிரகடனம்
தொட்டால் அணுகுண்டு வெடிக்கும், என வடகொரியா தன்னிலை ,எச்சரிக்கை பிரகடனம் செய்துள்ளது .
அணு குண்டுகளின் தாயகம் என, தமது நாட்டை வடகொரியா, தன்னிலை அறிவிப்பு செய்துள்ளதுடன் ,அதறகான சட்ட பிரகடனத்தையும் செய்துள்ளது .
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ,வடகொரியாவை தாக்கி, அழிக்கும் நகர்வில் ஈடுபட்டன .
இவ்வாறன கால பகுதியில் ,தமது நாட்டை வளப்படுத்தி கொள்ள ,வடகொரியா அணுகுண்டுகளை தயாரித்து வந்ததது .
எம்மை தொட்டால் ,தொட்ட நாடுகள் மீது அணு குண்டுகள் வீழ்ந்து வெடிக்கும் என வடகொரியா அதிபர் எச்சரிக்கையும் விடுத்து வந்தார் .
இவ்வாறன நிலையில் ,வடகொரியா இப்போது ,அணுகுண்டுகளின் தாயகம் வடகொரியா போர் பிரகடனம் செய்துள்ளது .
வடகொரியா உலக நாடுகளுக்கு , சிம்மா செப்பனாமாக விளங்கி வருகிறது .
அமெரிக்காவின் கடுமையான எச்சரிக்கை, மற்றும் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ,வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி அணுகுண்டுகளை தயாரித்த வண்ணம் உள்ளது .
இந்த அணுகுண்டுகள் சோதனை ,உலக நாடுகளை பதற வைத்துள்ளதுடன் ,அமெரிக்காவரை சென்று தாக்கும் , நீண்ட தூர அணுகுண்டு ,ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது .
மேலும் பூமி அதிர்வை ,ஏற்படுத்த வல்ல ,ஏவுகணைகளையும் வடகொரியா தயாரித்து ,சோதனையும் செய்துள்ளது .
இவ்வாறான நிலையிலேயே அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து ,வடகொரியா அதிபரை கொலை செய்திடும் நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இவர்களின் கொலை வளையத்திற்குள் வடகொரியா அதிபர் சிக்கியுளளார் .
இவ்வேளை ,அமெரிக்கா கொலை வளையத்திற்குள், வடகொரியா அதிபர் சிக்கினால் கொலை செய்ய பாடும் நிலையியலே உள்ளார்.
அவ்வாறான நிலையிலே அணுகுண்டுகள் தாயகம் என, தமது நாட்டை ,வடகொரியா அதிபர் ,தன்னிலை பிரகடனம் செய்துள்ளார்
லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய கப்பல் – தேடும் பிரிட்டன் கப்பல்கள்
லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய கப்பல் – தேடும் பிரிட்டன் கப்பல்கள்
லண்டனுக்குள் ரசியாவின் உளவு பார்க்கும் கப்பல் ஒன்று நுழைந்து ,உளவு பார்த்து சென்றுள்ளது .
லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பலை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,பிரிட்டன் போர்க் கப்பல்கள் தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளன
ரசிய போர்க் கப்பல்கள் ,ஆங்கில கால்வாய்க்குள் சமீப காலங்களாக ஊடுருவி சென்றன .
அவ்வாறான தொடர்ச்சியாக இப்போது ரஷ்ய கப்பல் ,நுழைந்து சென்றுள்ளது ,.நாடுகளுக்கு இடையில் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .
உக்கிரேனில் ரசியா போர் தொடுத்த பின்னர் ,லண்டனுக்குள் நுழைந்த முதலாவது ,ரஷ்ய கப்பல் ஊடுருவல் இதுவாக பார்க்க படுகிறது .
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகளில் மீது ,ரஷ்ய இராணுவத்தினர் ,ஏவுகணை ,மற்றும் நீண்ட தூர ஆட்டிலொறிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர் .
இந்த ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் நிலைகள், துடைத்து அழிக்க பட்டுள்ளதாக ,ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,பிரிட்டன் ,அமெரிக்கா இராணுவத்தினர் களத்தில் உள்ளனர் .
அவ்வாறாக அவர்கள் நிற்கின்ற பொழுதும் ,ரஷ்ய நடத்தும் அகோர குண்டு மழைக்குள் ,அவர்களினால் கூட தாக்கு பிடிக்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .
உக்கிரேனில் தொடரும் ரஷ்ய இராணுவ தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது .
உக்கிரேன் இராணுவ முகாம்கள், தாக்கி அழிக்க பட்ட விடயத்தை ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, காணொளி ஊடாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்
ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்
ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடியால் பயணிக்கும் ,உளவு விமானத்தை பிரிட்டன் ,உக்கிரேனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது .
பிரிட்டன் மற்றும் அயர்லாந்து இணைந்து ,இந்த கடலடி விமானங்களை உக்கிரேனுக்கு, அன்பளிப்பாக வழங்கியுள்ளது .
இந்த கடலடி விமானத்தை பயன் படுத்தி ,கடல் பகுதியில் ரஷ்யா புதைத்து வைத்திருக்கும் கண்ணிவெடிகள் ,மற்றும் பொறிவெடிகளை கண்டுபிடித்து தாக்கி அழிக்க முடியும் .
கடல்வழி போக்குவரத்தை சீர் செய்து கொள்ள ,இந்த் கடலடி விமானம் உக்கிரேனுக்கு உதவியாக இருக்கும் என பிரிட்டன் நம்புகிறது .
மூன்றாம் உலக போரில் ,கடற்படை பலமான நாடுகளே, போரில் வெற்றி பெற்றன .
ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்
அவ்வாறான கடல் படையை ,பிரிட்டன் வைத்துள்ளது .அதனால் என்னவோ ,இலவசம் என்ற போர்வையில் தமது ஆயுதங்களை உக்கிரேன் களத்தில் சோதனை செய்திட பிரிட்டன் ,உக்கிரேனுக்கு இலவசமாக வழங்கி வருகிறது .
ரஷ்ய கடற்படையை, இந்த பிரிட்டன் கடலடி விமானங்கள், துல்லியமாக தாக்கி அழித்தால் ,அவை பிரிட்டன் ஆயுத உற்பத்திக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாகும் .
அதனை மையப்படுத்திய இந்த கடலடி விமானத்தை, பிரிட்டன் உக்கிரேனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது .
உக்கிரேன் நாட்டு இராணுவத்தை, பாதுகாப்பதில் அமெரிக்கா பிரிட்டன் ,இணைந்து செயல் பட்டு வருகின்றன .
உக்கிரேனுக்கு மிக பெரும் ஆயுதம் ,மற்றும் ஆளணி இராணுவத்தை வழங்கி ,ரஸ்யாவின் போரை தடுத்து வருகின்றன .
எனினும் ரஷ்ய தனது தாக்குதல்களை தீவிரமாக தொடுத்த வண்ணம் உள்ளது .
உக்கிரேனுக்கு கடனடிப்படையில் ஆயுதங்களை, வாரி வழங்கிய வண்ணம், அமெரிக்கா பிரிட்டன் உக்கிரேனை தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளன .
அவ்வாறான நிலையில் தற்போது அன்பளிப்பாக வழங்கியுள்ள ,இந்த கடலடி விமானங்கள் , உகிரேனை கடல்வழியாக பலப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .
கடந்த சில நாட்களாக உக்கிரேன் இராணுவம் மீது ,ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது ..
நவீன ஏவுகணையை பயன்படுத்தி, தாக்குதலை ரஷ்ய நடத்துவதால் ,உக்கிரேன் இராணுவம் ,தமது ஆயுதங்களை நவீன மயப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் சிக்கியுள்ளன .
ரஷ்ய தனது ஆயுதங்களை வேகமாக மாற்றி பாவிப்பதால் ,உக்கிரேன் இராணுவம் போர்முனையில் திணறிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கை வரும் கோட்டபாயா சுற்றிவளைக்க தயாராகும் மக்கள் video
இலங்கை வரும் கோட்டபாயா சுற்றிவளைக்க தயாராகும் மக்கள் video
இலங்கையில் மக்களினால் துரதியடிக்க பட்ட ,இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயா ,மீளவும் இலங்கை வருகிறார் .
இலங்கை வருகின்ற கோட்டபாயா செயலினால் ,ஆளும் ரணில் அரசுக்கு எதிராக மக்கள் ,போராட்டம் எழுச்சி பெற்று ,
கோட்டபாயா மற்றும் ,ரணில் வீட்டுக்கு துரத்தும் நிலையை ,கோட்டபாயா மீளவும் உருவாக்கி விடுவார் என்கின்ற நிலை தோற்றம் பெறுகிறது .
இலங்கையில் கோட்டபாயாவினால் நடத்த படவுள்ள ,அந்த விளையாட்டுக்கள் என்ன என்பதை,இதோ இந்த காணொளியில் முழுவதுமாக பாருங்கள்.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை
- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா
- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்
- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா
- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்
உக்கிரேனில் விளையாடும் அமெரிக்கா கொதிக்கும் ரஷ்ய video
உக்கிரேனில் விளையாடும் அமெரிக்கா கொதிக்கும் ரஷ்ய video
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தொடர்
ஆக்கிரமிப்பு தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது .
அழிவின் விளிம்பில் சிக்கிய உகிரேன் நாட்டுக்குள் ,திடீரென புகுந்த அமெரிக்காஇராணுவம் , நடத்தும் அந்த மர்ம விளையாட்டு என்ன தெரியுமா ..?
அமெரிக்காவின் இந்த விளையாட்டால், உக்கிரேன் நாடு முற்று முற்றாக சிதறுமா ..?
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை
- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா
- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்
- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா
- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்
உக்கிரேனில் 46 500 ரஷ்ய இராணுவம் படுகொலை
உக்கிரேனில் 46 500 ரஷ்ய இராணுவம் படுகொலை
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் ,தாக்குதலில் உக்கிரேன் இராணுவம் நடத்திய எதிர் தாக்குதலில் சிக்கி, இதுவரை , 46 500 ரஷ்ய இராணுவம் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து உக்கிரேன் மீது. ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகின்ற பொழுதும் ,ரஸ்யாவுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,என்பதை இந்த உயிர் பலிகள் காண்பிக்கின்றன .
இதே போல இழப்பு உக்கிரேன் ,இராணுவத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது .
உக்கிரேன் இராணுவத்தின் 75 வீதமான இராணுவத்தினர் பலியாகியோ அல்லது, செயல் முடக்க பட்டோ உள்ளனர் என ,மேற்குலக உளவுத்துறை நிறுவனம் புள்ளி விபரங்களுடன் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
இழப்புக்கள் தொடர்கின்ற பொழுதும் ரஸ்ய ,இராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .
இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .
உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.
அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.
தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாடு தமது கட்டு பாட்டுக்குள், வீழ்ந்த நிகழ்வு நாளினை, தலிபான் போராளிகள் ,குதூகலமாக கொண்டாடி வருகின்றனர் .
தலிபான்கள், உலக நாடுகளினால் ,பயங்கரவாதைகள் என சித்தரிக்க பட்டு தடை விதிக்க பட்டிருந்தது.
,அவ்வாறான தீவிரவாதிகள் , இன்று ஒரு நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
உலக வல்லரசுகள். தமது நலனுக்கு , ஒரு போராளி குழுவை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி ,அந்த அமைப்பின் மீது பழிவாங்கும் துடைத்தழிப்பு தாக்குதலை நடத்தும் .
அவ்வாறு தான் ,தலிபான்கள் மீது அமெரிக்கா கூட்டு நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின .
ஆனால் முடிவில் ,இன்று ஆப்கானிஸ்தான் ,தலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளது .
அரச இராணுவம் பயன் படுத்தி வந்த , அனைத்து விதமான ஆயுத தள பாடங்களும் ,தலிபான்கள் வசம் வீழ்ந்தது .
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
தற்போது போர் விமானங்கள் ,யுத்த டாங்கிகள்,ஏவுகணைகள் வரை தலிபான்கள் தமது வச படுத்தியதுடன் ,புதிய ஆயுத தளபாடங்களையும் உத்தியோக பூர்வமாக தயாரித்து வருகின்றனர்.
உலகில் தடை செய்ய பட்ட ,ஒரு போராளி குழு ,ஒரு நாட்டை ஆக்கிரமித்து ,அந்த அரசை ஒட வைத்து ,வெற்றி கண்டது எனின் ,தற்காலத்தில் தலிபான்கள் தான் என்பது வரலாறாக படிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் புகும் நாடுகள் , ஆட்சி கவிழ்க்க பட்டு ,அந்த நாடு போராளிகள் வசம் சென்றுள்ள, வரலாறு தலிபான்கள் மூலம் மீளவும் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்
பிரபாகரனை காட்டி கொடுத்த துரோகிகள் காணொளி பாருங்கள்
தமிழீழ விடுதலை புலிகளை தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க செவ்வி .
தமிழர் தேசத்தின் தலைமகன் வழங்கும் ஆற்றல் மிகு பேச்சும் அதில் உள்ள பலவீனம் என்ன என்ன என்பதை மேப்பம பிடிக்கும் ஊடக நபரின் காட்டி கொடுப்பையும் இங்கே தமிழ் மக்கள் உற்று கவனிக்க .
தலைவர் பிரபாகரனை அழித்து ஒழிக்க இந்தியா உளவுத்துறை புரிந்த சதிகளின் தொடர்ச்சியாக கஸ்பர் செயல்பட்டார் என்பதை இந்த காணொளி மூலம் அப்பட்டமாகிறது .
இந்தியா காரங்க காட்டி கொடுப்பார்கள் என்பது மீளவும் உறுதியாகியுள்ளதான கொதிப்பு தமிழர் மக்கள் மத்தியில் எழுந்திட இவ்வாறான துரோகிகளின் பதிவுகள் ஒன்றாகும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM&t=40s
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை
- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா
- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்
- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா
- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்
தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
தாய்வான் மீது சீனா பெரும் போர் ஒன்றை தொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
தாய்வான் வான் பரப்புக்குள் அத்து மீறி சீனா விமானங்கள் நுழைந்துள்ளது.
உக்கிரேன் மீதான போர் ஒன்றரை போல சீனா தாய்வான் மீது தாக்குதலை தொடுக்கலாம் என்கின்ற நிலையில் தற்பொழுது சீனா மற்றும் தாய்வானுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்விதமான தாக்குதல் செயல் திறன் என்ன என்பதை இங்கே கவனியுங்கள்
இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காச மற்றும் மேற்கு கரை பகுதிகளை நோக்கி இராணுவ ரொக்கட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது .
பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து மீளவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருபத்தி ஐந்தாயிரம் இஸ்ரேல் இராணுவத்தின் குவிக்க பட்டு தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளன.
இந்த தாக்குதலை அடுத்து தற்போது இஸ்ரேல் தலைநகர் ரெல் அவிவி பகுதிகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்திய வண்னம் உள்ளனர் .
ஒரு நாளில் மட்டும் நானூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் மீது பலஸ்தீனம் காசா ஜிகாத் போராளிகள் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் நடத்தும் இந்த இராணுவ தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மீது பெரும், ரொக்கட் தாக்குதலை காசா மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்த கூடும் என்பதால்
இஸ்ரேல் முந்தி கொண்டு முறியடிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது.
ஆண்டு தோறும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இவ்வாறான இனவாத தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் நடத்தும் பாலஸ்தீனம் மீதான இனவாத வலிந்து தாக்குதல்களுக்கு இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் இனைந்து இஸ்ரேல் மீது தேடிஅழிப்பு தாக்குதலை தொடுக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதலை நடத்தும் முகமாக தாய்வான் கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும் தாய்வான் வான் பரப்புக்குள் அத்துமீறி இருபத்தி இரண்டு சீனா விமானங்கள் பறந்து சென்றுள்ளன .
உக்கிரேன் மீது ரஷ்ய போரினை தொடுத்தது போல் சீனா தாய்வான் மீது தாக்குதலை நடத்தும் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
தாய்வான் எல்லை அருகில் சீனா பாரிய இராணுவம் மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளது.
மேலும் சீனா நடத்தியுள்ள இந்த ஏவுகணை தாக்குதல்கள் சீனா தாய்வான் மீது சில வாரங்களில் தாக்குதல் தொடுத்து விடும் என்பாதக முக்கிய உளவு நிறுவனங்கள் கசிவுகளை வெளியிட்டுள்ளன.
சீனா தாய்வான் மீது இந்த போர் நடவடிக்கை மேற்கொண்டால் உலக நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனா உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பசுபிக் தெற்கு மற்றும் மேற்பகு கடல் பகுதியில் பாரிய இராணுவ தளம் ஒன்றை அமைத்து வருகிறது .
2050ஆம் ஆண்டு உலக வல்லரசாக தானே வலம் வரவேண்டும் என்கின்ற அடிப்படையில் சீனா திட்டமிட்டு நகந்து வருகிறது .
பசுபிக் பகுதியில் சீனா அமைக்கும் இந்த இராணுவ தளம் அவுஸ்ரேலியாவுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது .
ஐரோப்பா மற்றும் உலக நாடுகளை தனது பொருளாதார வலைக்குள் சிக்க வைத்து ஆட்டம் காட்டி வரும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் நகர்ந்த வண்ணம் உள்ளது .
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனாவின் இந்த படை நகர்வு மேற்குலக நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
நாடுகளுக்கு உதவி என்கின்ற வகையில் பணத்தை அள்ளி வழங்கி இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கவிழ்த்தது .
அதே போன்று தற்போது வெள்ளையர் நாடுகளை இலக்கு வைத்து சீனா நகர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது.






























