தொட்டால் அணுகுண்டு வெடிக்கும் வடகொரியா எச்சரிக்கை பிரகடனம்
தொட்டால் அணுகுண்டு வெடிக்கும், என வடகொரியா தன்னிலை ,எச்சரிக்கை பிரகடனம் செய்துள்ளது .
அணு குண்டுகளின் தாயகம் என, தமது நாட்டை வடகொரியா, தன்னிலை அறிவிப்பு செய்துள்ளதுடன் ,அதறகான சட்ட பிரகடனத்தையும் செய்துள்ளது .
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ,வடகொரியாவை தாக்கி, அழிக்கும் நகர்வில் ஈடுபட்டன .
இவ்வாறன கால பகுதியில் ,தமது நாட்டை வளப்படுத்தி கொள்ள ,வடகொரியா அணுகுண்டுகளை தயாரித்து வந்ததது .
எம்மை தொட்டால் ,தொட்ட நாடுகள் மீது அணு குண்டுகள் வீழ்ந்து வெடிக்கும் என வடகொரியா அதிபர் எச்சரிக்கையும் விடுத்து வந்தார் .
இவ்வாறன நிலையில் ,வடகொரியா இப்போது ,அணுகுண்டுகளின் தாயகம் வடகொரியா போர் பிரகடனம் செய்துள்ளது .
வடகொரியா உலக நாடுகளுக்கு , சிம்மா செப்பனாமாக விளங்கி வருகிறது .
அமெரிக்காவின் கடுமையான எச்சரிக்கை, மற்றும் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ,வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி அணுகுண்டுகளை தயாரித்த வண்ணம் உள்ளது .
இந்த அணுகுண்டுகள் சோதனை ,உலக நாடுகளை பதற வைத்துள்ளதுடன் ,அமெரிக்காவரை சென்று தாக்கும் , நீண்ட தூர அணுகுண்டு ,ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது .
மேலும் பூமி அதிர்வை ,ஏற்படுத்த வல்ல ,ஏவுகணைகளையும் வடகொரியா தயாரித்து ,சோதனையும் செய்துள்ளது .
இவ்வாறான நிலையிலேயே அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து ,வடகொரியா அதிபரை கொலை செய்திடும் நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இவர்களின் கொலை வளையத்திற்குள் வடகொரியா அதிபர் சிக்கியுளளார் .
இவ்வேளை ,அமெரிக்கா கொலை வளையத்திற்குள், வடகொரியா அதிபர் சிக்கினால் கொலை செய்ய பாடும் நிலையியலே உள்ளார்.
அவ்வாறான நிலையிலே அணுகுண்டுகள் தாயகம் என, தமது நாட்டை ,வடகொரியா அதிபர் ,தன்னிலை பிரகடனம் செய்துள்ளார்