உக்கிரேன் மீது ரஷ்யா கடும் ரொக்கட் ஏவுகனை தாக்குதல்

Spread the love

உக்கிரேன் மது ரஷ்யா கடும் ரொக்கட் ஏவுகனை தாக்குதல்

உக்கிரேன் மீது ரஸ்யா இராணுவம் கடுமையான ,ரொக்கட் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடுத்துள்ளது .

உக்கிரேன் தலைநகர் பகுதியின் முக்கிய ,நுழைவாயிலாக விளங்கிய Sloviansk and Konstantinovka பகுதிகள் வீழ்ச்சியடைந்தன .

இந்த நிலையில் ,அதனை மீட்க ரஷ்ய கடுமையான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இழந்த பகுதிகளை மீட்டு ,உக்கிரேனை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் படி ,ஜனாதிபதி புட்டீன் கட்டளை வழங்கியுள்ளார் .

இவ்வாறான நிலையில் .தற்போது அகோர ஏவுகணை ,ரொக்கட் தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .

மழை போல ரஷ்ய ரொக்கட் மற்றும் ஏவுகணைகளை ,வீசிய வண்ணம் உள்ளது என்பது ,உக்கிரேன் இராணுவமும் தெரிவித்துள்ளது .

உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்ட ,ஆறாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ,மீளவும் ரஸ்யாவினால் ஆக்கிரமிக்க படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது .

வரும் நாட்களில் உக்கிரேனில், ரஸ்யாவின் தாக்குதல் பலமானதாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply