Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

புலிப்பீதி -மயிலிட்டி முதல் பொலநறுவை வரை சிங்கள இராணுவம் பயிற்சி

புலிகள் மீள் வருவார்கள் என்ற பீதி – தமிழர் தாயாக பகுதிகளில் சிங்கள இராணுவம் திடீர் இராணுவ ஒத்திகை நடவடிக்கை

இராணுவ பயிற்சி

ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் நோக்குடன் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் செல்லவுள்ளது


,இதில் இணைய உள்ள சிங்கள படைகளுக்கு 450 மைல்கள் வரையிலான அதி உயர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன ,

நீர் நிலைங்களை ஊடறுத்து செல்லுதல் ,காடுகள் வழியாக பயணிக்கும் பொழுது ஏற்படவுள்ள நெருக்கடிகள் மற்றும்

எதிர்ப்புக்கள் என்பனவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இந்த போர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன

தாக்குதல் திட்டம் இதுவே

நோக்கம் அதுவாக இருப்பினும் மறுபுறத்தே புலிகள் மீள் ஒரு போரினை தொடங்கினால் அவர்கள் இந்தியாவின் ஆதரவுடன் மயிலிட்டி பகுதியால் ஊடறுத்து நுழைந்து பருத்துறை

,முல்லைத்தீவு ,மணலாறு நாகர்கோவில் ,பரந்தன் ,விசுவமடு திருமலை,கிண்ணியா போன்ற பகுதிகள் வழியாக தரை இறங்கி நில மீட்பை பரந்து மேற்கொள்ள கூடும் என்ற நிலையில்

சர்வதே நீதிமன்றில் இலங்கை

மாதவிடாய் காலத்தில் இது நடக்கும்

தமிழர்களின் முக்கிய பகுதியாகவும் ,புலிகளின் முக்கிய தாக்குதல் ,ஊடறுப்பு முற்றுகை இடம்பெற்ற பகுதிகளை தெரிவு செய்து அதன் ஊடே சிங்களம் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறது

புலிகள் எழுச்சி

அப்படி என்றால் புலிகள் மீள எழுச்சி கொள்வர்களை என்பதை இப்பொழுதே சிங்களம் புரிந்து கொண்டு அதனை தடுக்கும்

தாக்குதல் வியூகங்களை வகுக்க முனைகிறது என்பதே இந்த விடயங்கள் அடித்து கூறும் செய்தியாளாக, சமகாலத்தில் வீழ்ந்து மலர்கின்றன

இந்தியாவுக்கு எச்சரிக்கை


இதன் நேரடி எச்சரிக்கை வடிவம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எமக்கு தெரியும், அந்த விளையாடடு இனி இங்கு நடக்காது என்பதன் நேரடி இந்தியாவுக்கான எச்சரிக்கை வடிவமாகவும் இது பார்க்க படுகிறது

கிழிக்க பட்ட ஒப்பந்தம்

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இருந்து ஒரே நாளில் அந்த ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து இந்தியாவை அலறவிட்ட கோட்டா இப்பொழுது இந்த விடயத்தை கூற முனைகிறார்

சீனா பின்புலத்தில் உள்ளது என்ற அகங்காரத்தில் கோட்டா இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ,ஆனால் இது ஆபத்தான ஆட்டம் என்பது முடிவில் தெரியவரும் என்பது திண்ணம் .

ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் அடித்து பெரும் நாடச்சே இலங்கை ,கணவனை தாக்கிய இலங்கையுடன் கூட்டு வைத்த சோனியாவுக்கு வெட்கம் இல்லை தான் போங்கல் .

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல்

அடங்க மறுக்கும் இஸ்ரேல்- அடி கொடுக்க புதிய ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் – பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என சவால்

ஈரான் புரட்சி காவல் படையால் தற்போது புதிய ஏவுகணை ஒன்று நேற்று சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

குறித்த ஏவுகணை தனது இலக்கினை துல்லியமாக சென்று தாக்கியுள்ளது எனவும் இது எவ்வகையான கால நிலையிலும் சென்று தாக்கும் திறன் கொண்டது என இராணுவம் அறிவித்துள்ளது

இரகசியம்

இந்த ஏவுகணை எவ்விடத்தில் வைத்து சோதனைக்கு உள்ளாக்க பட்டது என்கின்ற விடயத்தை ஈரான் இராணுவம் தெரிவிக்க மறுத்து

விட்டது ,அதில் இருந்து இஸ்ரேலின் எந்த இலக்குகளை இவை தாக்கும் திறனுடன் இந்த புதிய ஏவுகணை மேம்படுத்த பட்டுள்ளது என்பதனை இதில் இருந்து ஊகித்து கொள்ள முடியும்

தாக்குதல் தூர வீச்சு

இந்த ஏவுகணையானது சுமார் 300 கிலோமீற்றர், அல்லது 180 மைல்களை சென்று தாக்கும் திறன் படைத்தது ,ஈரான் மீது தொடர் இராணுவ வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்து வரும்

நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பை இவ்வைகையான ஏவுகணை தயாரிப்பு மூலமே சமன் நிலை படுத்தி எதிரிகளின் இறுமாப்பை குறைக்கலாம் என ஈரான் நம்புகிறது

வடகொரியா தந்திரம்

வடகொரியா எதிரி நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணியாது ஏவுகணை சோதனைகள் மூலம் தனது நாட்டை வளர்ச்சி பாதை

நோக்கி ஈட்டி சென்றது , அவ்விதமான ஒத்திசைவான நோக்கில் ஈரானும் நகர்ந்து செல்கிறது

சிங்க குட்டி பிறக்க போகிறது இளவரசர் கரி தம்பதிகள் அறிவிப்பு

அடிக்கடி மீன் சாப்பிட்டா இது நடக்கும் அவதானம்


இதுவரை 2000 கிலோமீட்டர்கள் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தன்னகத்தே ஈரான் வைத்துள்ளது

மேலும் 10 ஆயிரம் கிலோமீற்றர் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்கும் அதிரடி நடவடிக்கையிலும் ஈரான் தற்போது ஈடுபட்டுள்ளது

அணுகுண்டு சோதனை

மேலும் தமது நாட்டு அணுகுண்டு சோதனைகள் மூலமே எதிரி நாடுகளிடம் இருந்து முற்றாக தம்மை பாதுகாத்து கொள்ள முடியும்

என்ற நிலையில் யுரேனியம் செரிவாக்க பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஐம்பது வீதம் நிறைவடைந்துள்ளது

மேலும் ஐம்பது வீதம் நிவர்த்தி செய்யப் பட்டு விட்டால் ஈரான் அணுகுண்டு சோதனையை முழுமையாக நடத்தி முடித்து விடும்

அதன் பின்னர் இஸ்ரேலுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக ஈரான் நேரடியாக விளங்கும் ,அத்துடன் முஸ்லீம் நாடுகளையும் தனக்கு

கீழ் ஒன்றிணைத்து விடும் என்ற அச்சமும் இஸ்ரேலுக்கு இருக்கத்தான் செய்கிறது

இஸ்ரேல் தொடுக்கும் வலிந்து தாக்குதல்கள் மிக பெரும் போரில் சென்று முடியும் என்பதே சமீபகால நகர்வுகள் கட்டியம் இடுகின்றன

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் -வெடித்து சிதறிய ஈரான்,சிரியா ஏவுகணை முகாம்கள்

ஈரானை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் – இராணுவ முகாம்கள் தகர்த்து அழிப்பு ,வெடித்து சிதறிய ஏவுகணைகள் ,ஆயுத வண்டிகள்

தாக்குதல்

சிரியா நாட்டில் தளம் அமைத்து அந்த நாட்டின் அரச இராணுவத்திற்கு நேரடியாக உதவி புரிந்து வரும் ஈரான் இராணுவ

தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது

அவ்வாறு தலைநகரை அண்மித்த பகுதியில் இயங்கி வந்த மிக பெரும் இராணுவ முகமக்கள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

சிரியா இராணுவத்தின் வான் காப்பு இராணுவத்தினர் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பொழுதும் ,அதன் இலக்கில்

இருந்து தவறிய ஏவுகணைகள் குறித்த சில முகாம்கள் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,இதன் போது அங்கு பெரும் வெடி சத்தங்கள்

கேட்டதாவும் இதனால ஈரான்,சிரியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

சிரியா இராணுவம் மறுப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் ஏவிய ஏவுகணைகளில் அதிகமானவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளன, எனினும் ஒரு சில தவறி வீழ்ந்து

வெடித்துள்ளன ,எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

இரகசிய ஏவுகணை கையளிப்பு

சுமார் பதின்மூவாயிரம் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து சிரியா வாங்கி குவிந்திருந்த நிலையிலும் ,அதே சம அளவான

ஏவுகணைகளை ஈரான் வழங்கி இருந்த நிலையிலும் இஸ்ரல் ஏவுகணைகள் அச்சுறுத்தல் குறித்த இரண்டு நாட்டு இராணுவத்திற்கும் ஏற்பட்டுள்ளது

ஹிஸ்புல்லா

ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு கிளர்ச்சி படைகளிற்கும் ஈரான் ஏவுகணைகளை தாரளமாக

வழங்கியுள்ளது ,ஹிஸ்புல்லாவிடம் சுமார் ஒரு லட்சம் ஏவுகணைகளை ஈரான் வழங்கியுள்ளது ,

இஸ்ரேல் மீது ஈரான் உருவாக்கிய மூன்று நாட்டு கிளர்ச்சி படைகள் மற்றும் இராணுவ அமைப்புக்கள் சமவேளை தாக்குதல்களை

தொடுக்கலாம் என்ற நிலையில் அவர்கள் முந்திட முன்னர் இஸ்ரேல் இந்த தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

இதன் மூலம் விரிவு படுத்தப்படவுள்ள பெரும் தாக்குதல்களை சிதறடித்து அதில் இருந்து தமது நாட்டை தற்காத்து கொள்ளலாம்

என இஸ்ரேல் கணக்கு போட்டுள்ளது ,இது எதுவரை சாதகமாக அமையும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஏவுகணை தயாரித்து ஆசிய நாட்டுக்கு விற்க முனைந்த குழு – மடக்கிப்பிடித்த உளவுத்துறை

ஏவுகணை தயாரித்து அதனை முக்கிய ஆசிய நாடு ஒன்றுக்கு விற்கும் திட்டத்தில் ஈடுபட்ட இருபது பேர் இஸ்ரேல் உளவுத்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

ஏவுகணை தயாரிப்பு

2019 ஆண்டு இந்த ஏவுகணை தயாரிப்பில் இவர்கள் ஈடுபட்டு ,விற்பனையில் தீவிர பெற்றிருந்த நிலையில் மிக இரகசியமாக

இயங்கிய இந்த குழுக்கள் மக்கள் வாழ்விடம் அருகில் வைத்து மேற்படி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது

இதன் பொழுதே மேற்படி குழு மடக்கி பிடிக்க பட்டுள்ளது ,கைதானவர்கள் மூலம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று

ஐஸ் கட்டியால் உறைந்த ஆறுகள் -விளையாடும் வாலிபங்கள்

காதலியை உயிரோடு எரித்த காதலன்

,வருவதுட இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்திட முனைந்த அந்த ஆசிய நாட்டின் மீது நடவடிகை மேற்கொள்ளவும் திட்டமிட்ட பட்டுள்ளது

பதட்டம்

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுகளாக விளங்கும் நிலையில் மேற்படி குழுக்கள் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டமை அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

இவர்கள் போன்று மேலும் யாரும் செயல்படலாம் என்ற நிலையில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளதுடன் பாதுகாப்பு இறுக்கம் பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

விடுதலை புலிகள் மீதான தடை அமெரிக்கா நீக்கும் நகர்வுகள் ஆரம்பம்

புலிகள் மீதான தடை நீக்க தயாரா கும் அமெரிக்கா -உள்ளே நடத்த படும் இராய தந்திர பேச்சுக்கள் -அடக்கப்படுமா இலங்கை அரச பயங்கரவாதம் ..?

உலக பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகள் உள்ளனர் என கோரி இந்தியாவின் அழுத்தத்துடன் அமெரிக்கா தடை

உத்தரவை வெளியிட்டது ,புலிகள் அந்த தாய் மண்ணில் அழிக்க பட்டு பன்னிரெண்டு ஆண்டுகள் கழியும் நிலையில் ,ஐரோப்பிய நீதிமன்றங்கள் புலிகள் இல்லாத போது தடை ஏன் என கேள்வி

எழுப்பி ,அந்த தடையினை நீக்கிய நிலையிலும் ,குறிப்பிட்ட முக்கிய வல்லரசுகள்; உள்ளிட்டவை இதுவரை விதிக்க பட்ட தடையினை நீக்கவில்லை

இதன் கால சூழல் ,தற்பொழுது எமன் நாட்டில் இயங்கி வரும் கவுதி படைகள் மீது விதிக்க பட்ட பயங்காரவாத தடையினை அமெரிக்கா

நீக்கியுள்ள நிலையை போன்று புலிகள் மீதான தடையும் நீக்குவதற்குரிய பரிந்துரைகள் முக்கிய சில நாடுகள் ஊடக கோரப்பட்டுள்ளதாம்

அவ்வாறு அமெரிக்கா தடையினை நீக்கினாலே புலிகள் அமைப்பு பலமாக வெளி நாடுகளில் ஒரு நிழல் அரசை அமைத்து இயங்கும்

நிலையை இது உருவாக்கிவிடும் ,அதனை செய்திடவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெருங்கி வருகின்றன

இலங்கை அரசின் சீனாவுடனான நெருங்கிய உறவும் ,அதனால் எழப்போகும் பேரா பத்தையும் கருத்தில் கொண்டு இந்த நகர்வுகள்

நிழல் ஆட்ட படுகின்றன ,இது இலங்கையை அடிபணிய வைக்குமா இல்லை மேலும் நெருங்க வைக்குமா …?

கோட்டா,மகிந்த சகோதரர்கள் ஆட்சியில் இந்த விடயங்கள் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்து ஆயில்களை திருடி விற்ற அமெரிக்கா

கடல் கொள்ளையில் அமெரிக்கா – ஈரானின் நான்கு எண்ணெய் கப்பல்களை மிரட்டி சிறைபிடித்து லட்சம் லீட்டர் ஒயிலை திருடி விற்ற கொடூரம்

ஈரான் நாடு உலக சட்ட விதிகளை மீறி சட்ட விரோத எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி டிரம்ப் ஆட்சியில் நான்கு

ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன ,இவ்வாறு சிறை பிடிக்க பட்ட நான்கு கப்பல்களில் இருந்த 1.116 மில்லியன்

பெறல் எண்ணெய்களை அமெரிக்கா சர்வதேச சந்தையில் விற்று பணத்தை சம்பாதித்துள்ளது

அமெரிக்காவின் இந்த அடக்கியாளும் சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக ஈரான் என்ன பதிலடியை தரபோகிறது

என்பதும் ,இவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி கடல் கொள்ளையில் ஈடுபட்ட்டால் அதனை ஜீரணித்து கொண்டு

உலகநாடுகள் அமைதியாக உறக்கம் கொள்ளுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

சீனாவின் பின்னால் அணிதிரளும் நாடுகள் அமெரிக்காவை தனிமை

படுத்தி தவிக்க விட்டு செல்லும் நிலை விரைவில் நடந்தேறும் என்பதே கால கணிப்பாக உள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள் – இஸ்ரேல் தாக்குதல் photo

வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள் – இஸ்ரேல் தாக்குதல் photo

ஈரான் ஆயுத வண்டிகளை ஏவுகணைகள் மூலம் அழித்த இஸ்ரேல் -கொதிப்பில் ஈரானிய இராணுவம்
எவ்வேளையும் போர் வெடிக்கலாம்

சிரியா ஈராக் எல்லை பகுதி வழியாக பயணித்து கொண்டிருந்த ஈரான்

ஆயுத வாகன அணிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் உளவு விமானம் துல்லிய தாக்குதலை நடத்தியது

இந்த தாக்குதலில் அந்த முக்கிய தொடரணி பலத்த இழப்பை சந்தித்து வருவதுடன் அந்த ஆயுத வாகனங்கள் வெடித்து சிதறின

இந்த வழியாக ஆயுதங்கள் இன்று இந்த நேரம் செல்கிறது என்ற தகவலை இஸ்ரேலிய உளவுத்துறைக்கு வழங்கியது யார் என்ற

தகவல் சிரியா மற்றும் ஈரானிய உளவுத்துறைக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது

ஈரானிய முக்கிய தலைகளை இஸ்ரேல் உளவுத்துறை கொன்று குவித்து பெரும் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு

ம்,மேற்றுக்கொள்கிறது ,எனினும் இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல்களுக்கு

ஈரான் இதுவரை எவ்வித பதிலடிகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரானிய புரட்சி

இராணுவம் தொடராக தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள்
Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்

சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்

பிரிட்டனில் இருந்து இயங்கும் இருநூறுக்கு மேற்பட்ட ரீ சேர்ச் அக்கடாமிகள்

பிரிட்டனில் கண்டுபிடிக்க பட்ட புதியவகை , ஆயுத இரகசியங்களை சீனாவுக்கு விற்றுள்ளதும் ,

அதன் வழியாகசீனா அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு வழங்க பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,கப்பல்கள்

உள்ளிட்ட முக்கிய தரவுகளை இந்த இருநூறு அக்கடாமிகளினால் வழங்க

பட்டுள்ளன என்ற சதேகத்தில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பிரிட்டன் வெளியக உளவுத்துறையிடம் சிக்கிய தகவல் ஒன்றின்

அடிப் படையில் இந்த விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

குற்றங்கள் நிரூபிக்க பட்டால்,தகவல் வழங்கியவர்களுக்கு பல்லாண்டுகள் சிறை வசம் அனுபவிக்க

படுவார்கள் என்பதும் ,குறித்த நிறுவனங்கள் மீள இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது

இந்த தகவல் கசிவினால பிரிட்டனில் இயங்கு பல அக்கடாமிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன ,

அமெரிக்காவில் உள்ளக முக்கிய ஆராய்ச்சியாளர்களை விலைக்கு வாங்கி கொரனோ கிருமிகளை

உலக நாடுகளில் பரப்பியது போன்று ,சீனா பிரிட்டனுக்குள்ளும் நுழைந்து தனது உளவு விளையாட்டை காண்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?

    மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?

    இலங்கையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு சிங்கள ஆளும் பயங்கரவாத அரசால் ஒருலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு

    அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்க பட்டு ஒன்றுபட்ட இலங்கையின் சர்வாதிகார ஆட்சி நிறுவ பட்டது ,அதன் பின்னர்

    தமிழர் நாய்களை விட மிக கேவலமாக அந்த மண்ணில் நடத்த பட்டு வருகின்றனர் ,சுதந்திரம் பறிக்க பட்டு வாழ்வதற்கு அரு

    கதையற்ற வனவாசிகள் போல இன்று தமது வாழ்வை கழித்து வருகின்றன

    உலகில் நீதிகள் பேசும் ஐநா சபையும் ,மனித உரிமை தொடர்பாக முழக்கமிடும் ஐநா மனித உரிமை பேரவையும் பன்னிரெண்டு

    ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இலங்கையை ஆளும் சகோதர்களுக்கு எவ்வித மரண தண்டனையும் வழங்க படவில்லை

    ,இலங்கையில் நடத்த பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு எதுவித தீர்வும் வழங்க படவில்லை

    அழிக்க பட்ட தமிழ் இனம் தனது வரலாற்று வடுக்களை மறந்து வாழும் நிலைக்கு போதைவஸ்து ,பாலியல் ,மாற்றும் உல்லாச

    விடயங்களை தமிழர் தாய் மண்ணில் கட்டவிழ்த்து இளையவர்கள் சிந்தனையை திசை திருப்பி தாம் புனிதர்கள் போன்ற நிலையை சிங்கள இனவழிப்பு இனவாதிகள் காண்பித்து வருகின்றனர்

    46 ஆவது மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கைக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்காது சர்வதேச நீதி ,மன்றில் நிறுத்தி

    தண்டித்து உலக சமாதானதாத்தையும் ,நீதியையும் நிலை நாட்ட முயல வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் ,ஆனால் அதனை இந்த மேற்குலகம் புரியுமா என்பதே கேள்வியாக உள்ளது

    பிரிட்டன் ஆதிக்கத்தில் இலங்கை இருந்த பொழுது தமிழர்கள் அடக்க பட்டனர் ,அதன் பின்னர் இலங்கையை சிங்களவர்களிடம்

    தாரைவார்த்து கொடுத்த பின்னர் அதே சிங்களவர்களினால் தமிழர்கள் அழிக்க படுகின்றனர் ,இதற்கு வழிவகுத்த பிரிட்டன் அரசு

    தமிழர்களின் உரிமைக்கு தீர்வினை பெற்று தரவேண்டும் என்பதே பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையாக உள்ளது

    தமிழர்களின் சுதந்திர வாழ்வை நிலைநாட்டடி அவர் தம் தேசத்தில் நின்மதியாக வாழும் வசதி வாய்ப்பை இந்த வல்லாதிக்க ,ஆண்ட

    அரசுகள் செய்து தருமா ..? மகிந்த கோட்டா மற்றும் ஐம்பத்தி ஐந்து இராணுவ தளபதிகள் கூண்டில் ஏற்ற பட்டு மரண

    தண்டனை வழங்க படுமா ..? இந்த கொலையாளிகள் சுதந்திரமாக உலவிட இந்த சர்வதே நீதிமன்றங்கள் விட்டது ஏன் ..?

    இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படகு போல இலங்கையும் நிறுத்தப்படுமா ..?கேள்வியோடே தமிழர்கள் ஆயுளும் கடந்து செல்கிறது

    இறந்த லட்சம் தமிழர்கள் கணீர் துளிகளுக்கு என்று தீர்வு ..?

    • வன்னி மைந்தன் –
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ஈரான் புதிய ரொக்கட் சோதனை – கொதிப்பில் இஸ்ரேல்

    ஈரான் புதிய ரொக்கட் சோதனை – கொதிப்பில் இஸ்ரேல்

    228 கிலோ எடை கொண்ட புதிய திரவ வாயுவில் இயங்கும் ரொக்கட் ஒன்றை

    ஈரான் ஏவி சோதனை செய்துள்ளது ,குறித்த ரொக்கட்டை ஈரானிய புரட்சி காவல் படையினர் ஏவி சோதனை செய்தனர்

    மேற்படி ரொக்கட் சோதனை தமது நாட்டுக்கு பெரும் முதுகெலும்பாக

    விளங்கும் என தெரிவித்துள்ள இராணுவம் எதிரிகள் இந்த

    ரொக்கட்டை கண்டு கலங்கி போயிருப்பார்கள் என்பது திண்ணம் என குறிப்பிட்டுள்ளது

    மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி அமெரிக்கா ஆளும் அதிபர் போரை

    தொடுப்பார் என இஸ்ரேலிய உளவுத்துறை ஊடகம் ஆருடம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் – பால்ஸ்தீனம் அதிரடி நடவடிக்கை

    சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் – பால்ஸ்தீனம் அதிரடி நடவடிக்கை

    பலஸ்தீன ,மக்களை வெஸ்ட்பாங் பகுதியில் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல்

    இராணுவம் அத்துமீறி பலநூறு மக்களை கொன்று குவித்தது ,அதேபோல

    கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரும் இந்த படுகொலையில் இஸ்ரேல்

    ஈடுபட்டது ,இதனை அடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பால்ஸ்தீனம்

    இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றம் ,மாற்றும் இன அழிப்பு ,மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்துள்ளது

    இந்த வழக்கின் பிரகாரம் உரிய நீதி கிடைக்க பெற்றால்; இஸ்ரேல் ஆளும்

    அதிபர் உள்ளிட்டவர்கள் தூக்கு தண்டனை பெறும் நிலை ஏற்படலாம்

    ,டிரம்பை வைத்து ஆளும்இஸ்ரேல் அதிபர் நெத்தான்யாகு மேற்கொண்ட

    பாரிய அத்துமீறல்கள் ,மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை அடுத்து

    பலஸ்தீன மக்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

    இதற்க்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கி இஸ்ரேலை

    தண்டிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    பிரபாகரனை வைத்து சீமான் பிழைக்கிறார் ஜெகத் கஸ்பர் – video

    பிரபாகரனை வைத்து சீமான் பிழைக்கிறார் ஜெகத் கஸ்பர் – video

    இரட்டை அர்த்த பேச்சு ,

    ஏன் இந்த முரண்பாடு அல்லது குழப்பம் ,அல்லது சிதைப்பு

    ,வாழ்த்துக்கள் ,வாங்க கொஞ்சம் கேளுங்க ,பிரபாகரனை வைத்து

    சீமான் பிழைக்கிறார் கஸ்பர்

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    லண்டனில் தமிழர் சட்டத்தரணிகளை இலக்கு வைக்கும் சிங்கள அரசு

    லண்டனில் தமிழர் சட்டத்தரணிகளை இலக்கு வைக்கும் சிங்கள அரசு

    பிரிட்டன் தலைநகரை மையமாக வைத்து இயங்கி வரும் முக்கிய தமிழ்

    சட்டத்தரணிகளை இலக்கு வைத்து சிங்கள அரச பயங்கரவாத உளவுத்துறையின்

    பல் வேறு பட்ட நகர்வுகளை முடுக்கி விட்டுள்ளனர் ,,தமிழர் இனஅழிப்பு ,

    மற்றும் போர்க்குற்றங்கள் ,மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச

    ரீதியாக ஒருங்கிணைத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இவர்களை

    இலக்கு வைத்து ,அவர் தம் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது

    இவ்வாறன நகர்வுகளை ஊடக கடந்த காலங்களில் அவர்களது பெயர்கள்

    முடக்க பட்டு பெரும் நெருக்கடி தரப்பட்டது ,அதே போன்றதொரு செயலை

    மீளவும் நடத்திட சிங்கள அடி வருடிகள் வலைக்குள் வீழ்ந்த சில தேச துரோக கும்பல் மேற்படி விடயங்களை ஆரம்பித்திருக்கிறதாம்

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டம்பி நாரதரை மைய படுத்தி பின்னப்பட்டுள்ள வலைப் பின்னல் ஊடக இந்த நகர்வுகள் நகர்த்தி விட பட்டுள்ளன

    எனவே நம்மவர்களே உங்களை நாடி வருபவர்களுடன் மிக அவதானமாக

    செயல் படுங்கள் ,இவர்களது கூலிகள் பலவேறு பட்ட முகமூடிகளை அணிந்த

    வண்ணம் உங்களை நெருங்கலாம் ,அல்லது நெருங்க இருப்பார்கள் ,அதனை மையமாக

    வைத்து ஒரு அடக்குமுறையை பிரோயோகித்து உங்களை இல்லாது அழித்தல் ,அல்லது தம்வச படுத்துதல் என்ற நிலைக்கு இவர்கள் நகர கூடும்

    வரும் முன் தடுப்போம் ,அழும் முன் எழுவோம் ,சிங்கள அரச பயங்கரவாதத்தின்

    இனப்படுகொலை சர்வதேச நீதிமன்றில் இறுக்க படும் வேளை ,இந்த விடயங்கள்

    நாளை தோற்றம் பெறும் எனலாம், தான் தப்பிக்கத் தமிழ் வசம் உள்ள

    ஆதாரங்கள் ,மற்றும் அதன் உயிர் நாடிகளை இல்லாதொழிக்கும் நகர்வில் கண்டிப்பாக நகரும்

    உளவு விட்டத்தில் இவை சாதாரணமான ஒன்று தான் ஆனாலும் ,சங்கடங்கள்

    சந்திக்கு வந்தால் ,அதன் எதிரொலியை தாக்கும் பிடிக்கும் நிலையில்

    மேலே குறிப்பிட்டவர்கள் இருப்பார்களா என்பதே கேள்வி கூறியான நிலைக்கு

    தள்ள படும் .ஒன்று பட்டு எழுந்து நிற்கும் தமிழர் தேச ஒற்றுமையை குளப்பி ,தமிழர் தேசத்தை அடிமையாக்கும் நகர்வில் வெளியுலகில் சிங்களம் தீவிரமாக ஈடுபடுகிறது

    எனவே தமிழர்களே யாக்கிரதையாக இருங்கள்,ஆப்பு அருகில் ,எழுந்தவர்கள் வீழ்ந்தார்கள் …இனி இனி எழுந்தவர்கள் வீழ்த்த பட வேண்டும் 12 ஆண்டு காத்திருப்பு .

    • மாறான் –
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம் கண்டு பிடிப்பு – photo

    கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம் கண்டு பிடிப்பு – photo

    சிரியாவின் கடல் பகுதி ஒன்றுக்குள் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ள

    பண்டையகால ரோமினியார்கள் கடற்படை முகாம் ஒன்றினை

    ரசியாவின்வ கடல் சார்பு ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்

    இவ்விதம் கண்டு பிடிக்க பட்ட அந்த துறைமுகம் தொடர்பான ஆய்வு

    பணியில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்

    இதில் இருந்து ஆயுதங்கள் ஏதும் மீட்க பட்டுள்ளனவாஎன்பது தொடர்பில்

    தெரிய வரவில்லை ,கடலில் மூழ்கிய நிலையில் இந்த கடற்படை முகாம்

    காணப்படுவதால் ,இதற்கு அண்மையில் பெரும் நகரங்கள் இருந்திருக்கலாம்

    எனவும் அவையும் கடலுக்குள் மூழ்கி இருக்க கூடும் என எதிர்பாக்க படுகிறது

    கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம்
    கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம்
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்

    இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்

    இஸ்ரேல் எல்லை பகுதிகளில் சிரியாவின் முக்கிய முதன்மை தாக்குதல்

    படையணிகள் அதிநவீன ஆயுதங்களுடன் குவிக்க பட்டுள்ளனர் ,
    சிரியா

    லெபனான போராளிகளை இலக்கு வைத்து சிரியா இராணுவம் அண்மைய

    நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் திடீரென சிரியா இராணுவம்

    இந்த படைக்குவிப்பை மேற்கொண்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    இந்த் திடீர் படைக் குவிப்பை அடுத்து இஸ்ரேல்இராணுவம் என்ன

    செய்ய போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

    இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்
    இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்
    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

    தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்

    தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்

    இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரசை பயங்கரவாதம்

    மேற்கொண்ட தமிழ் இன படுகொலை தொடர்பான விசாரணைகள் ஐநாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கவும் ,குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டிக்கும் படி ஐநா உத்தரவிட்டது

    அதற்குரிய கால அவகாசமும் தாராளமாக வழங்கியது ,ஆனால் அவை எவையும் பொருட்படுத்தாது

    சிங்கள அரச இனவாதிகள் ஆடி மகிழ்ந்தன ,தற்போது சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்த முற்படும் அபாய ஒலி முழங்கும்

    பொழுது ,இவர்களின் கொலைகளை நேரடியாக கண்ணுற்ற மக்கள் மற்றும்

    சித்திரை வதைகளிற்கு உள்ளிட்டவர்கள் ,அதில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில்

    தஞ்சம் கோரிய முக்கிய சாட்சிகளை கைது செய்தும் நகர்வில் சிங்கள உ ளவுத்துறை ஈடுபட்டுள்ளது

    அவர்கள் ஆதாரம் திரட்டும் நகர்வில் தீவிரமாக செயல் பட்டு வருகிறது

    ,இவை தொடர்பான பல மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழ்வதுடன் காட்டி

    கொடுப்பில் ஈடுபட்டுள்ள முகமூடிகள் கிழியும் நிலை ஏற்பாட போகிறது என்பது திண்ணம் .

    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்

    கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்

    இலங்கை புரிந்த தமிழ் இனப்படுகொலையை அடுத்து அந்த கொலையை

    புரிந்த ஆட்சியாளர்கள் மற்றும் அதனை வழி நடத்திய இராணுவ தளபதிகள்

    உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்திட முடியாத புதிய நெருக்கடி இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது

    குற்றங்கள் புரிந்தவர்கள் பயணங்கள் மாற்று சொத்து உடைமைகள் என்பன

    முடக்க படுவதுடன் அவர்களும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ள நிலையில் இந்த சிக்கலை எதிர் நோக்கியுள்ளது

    பொல்போர்ட் ஆட்சியில் இடம்பெற்ற கொலைக்கு 20 வருடம் கழித்தே தீர்வு

    கிடைத்தது போல ,இலங்கைக்கும் ஆண்டு இருபதுக்குள் ,இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது

    ஏன் இப்போ புலிகளை அழித்தோம் என என்னும் நிலைக்கு சிங்களம்

    செல்ல போகிறது ,வரும் காலம் இந்த விடயங்களை வலியோடு பகிரும் அதிரடி நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் மிரட்டல்

    சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் மிரட்டல்

    ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம்

    என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

    காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் பகிரங்க மிரட்டல்


    ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி
    டெஹ்ரான்:

    ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம்

    ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது.

    இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய வான் தாக்குதலில்

    ஈரான் ராணுவ தளபதி காசி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை உருவானது.‌

    டிரம்ப்

    காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்ப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.‌

    இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு

    டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

    அயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது

    தலைக்கு மேல் போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படம்

    பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் பழிவாங்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.‌

    அதேபோல் அயத்துல்லா அலி காமெனியுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்கிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.

    அந்தப் பதிவில் சுலைமானியைக் கொன்றவர். இவர் தான் சுலைமானியை

    தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்’’ என பாரசீக மொழியில்‌ கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த டுவிட்டர் கணக்கை

    டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேசமயம் இந்த டுவிட்டர்

    கணக்கு அயத்துல்லா அலி காமெனியுடையது இல்லை என்றும் போலியான

    டுவிட்டர் கணக்கு என்றும் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது.

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்

    கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்

    சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இப்பொழுது பத்து ஆயிரம் கோடிகள் தண்டம் செலுத்திய பின்னர் விடுதலை பெற இருந்த

    நிலையில் இருவருக்கும் கொரனோ தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டு சிகிச்சை நடக்கிறது ,


    இதுவரை எதுவித நோயும் இன்றி இருந்தவர்களுக்கு இப்பொழுது மட்டும் இது வர காரணம் என்ன..?

    அப்படி என்றால் இவர்கள் தொடர்ந்து தனிமை படுத்த வேண்டும் ,தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ,இவர்கள்

    இருவரும் வெளியில் வந்தால் ஆளும் எடுபிடி ,எடப்பாடி காணாமல் போவதுடன் ,சசிகலாவால் பெரும் உடைவுகள் ஏற்படும் என்ற

    நிலையில் இப்பொழுது பரவிய கொரனோவை இவர்களுக்கும் பரப்பி ,அத்துடன் மேலிடம் அனுப்பிவிடும் நிலையில் நகர்வுகள் இடம் பெறுகின்றன

    அரசியலில் நடக்கும் இந்த அதிர்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன

    அம்மாவை கொன்ற பாவம் இவர்களை சும்மாவா விடும் என்கிறார்கள் அம்மாவின் பிரியர்கள் ,சடலமாகவே இருவரும்

    அடக்க படுவார்கள் ,இவ்வாறு இறந்த உடல்களை போஸ்மோட்டம் கூட செய்ய முடியாது,இதில் இவாறு இறந்தார்கள் என்ற தடயம் அழிக்க பட்டு விடும்

    அப்படி என்றால் அரசியல் நல்லாகவே விளையாடுகிறது ,இதுக்கு தானே கொள்ளை ராணிகளே ஆசை பட்டீர்கள் ,முடிவை பார்த்தீர்களா ..?

    கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ - பிணமாகவே வருவார்கள்
    கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களிடம் ஒருலட்சம் அறவிடும் அரசு

    வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களிடம் ஒருலட்சம் அறவிடும் அரசு

    வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் 14 நாட்கள் தனிமை

    படுத்த பட்ட பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்க ப் படுகின்றனர்

    ,இவ்விதம் செல்பவர்களிடம் வாரம் ஒன்றுக்கு ஒருவரிடம் ஒருலட்சம் ரூபா அறவிட படுகிறது

    இவ்வாறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடும்ப சகிதம் சென்ற பல

    தமிழர்கள் பதின்மூன்று லட்சம் ரூபாவினை செலுத்தியுள்ளனர்

    எனினும் தாம் பணம் வாங்கும் விடயத்தினை அரசு தெரிவிக்காது ,மக்களை

    பாதுகாக்கும் தனிமை படுத்தல் நகர்வில் மட்டும் ஈடுபட்டு

    வருவதான பரப்புரையை செய்து வருகிறது

    தமிழர்களே இப்பொழுது இலங்கை நோக்கி சென்று விடாதீர்கள்

    ,பணம் பறிக்கும் நிலையில் இலங்கை இராணுவம் ஈடுபடுகிறது