குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம்

குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம்

குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம் உள்ளதாக தற்போது வெளியாகும் சமகால அரசியல் நிகழ்வுகள் கட்டியமிடுகின்றன .

இலங்கையில் விடுதலை புலிகளை அழித்து அதன் ஊடக இலங்கையில் சிங்கள பேரினவாத ஆட்சியை நடத்தலாம் என ,

கற்பனை கட்டி வாழ்ந்த மகிந்தா ராஜபக்ச ஆட்சி கவிழ்க்க பட்டு ஆட்சி இழந்து தவிக்கும் ,மகிந்த குடும்பம் இப்பொழுது இலங்கையில் குண்டு வெடிப்பை நடத்த தயாராகி வருகிறது .

ஆளுகின்ற அனுரகுமார திசாநாயக்க ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக மாறி வருவதாலும் ,

லஞ்ச ஊழல் வாதிகளிற்கு எதிராக பாரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாலும் அதனை உடைத்து சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ,ஒற்றுமையை விதைத்து வரும் அனுரகுமார திசாநாயக்க ஆட்சியை ,திட்டமிட்டு கவிழ்க்கும் நடவடிக்கையில் மகிந்த ,கோட்டாபய தலைமையில் திட்டங்கள் தீட்ட படுகிறது எனப்படுகிறது .

ஆகவே பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மிக பெரும் குண்டு வெடிப்புகள் இலங்கையில் இடம்பெறும் என மக்கள் கலக்கம் உற்றுள்ளனர் .

அப்பாவி மக்கள் உயிர்களை பலியெடுத்து ,மக்கள் சொத்துக்களை சேதமாக்கி ,மக்கள் நடமாடும் வாழ்தலுக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் மகிந்த ஆயுத குழு அணிகள் களமிறக்க படுகின்றன .

இந்த நாசகார சக்தியின் பின்புலத்தில் இலங்கை இராணுவத்தின் முன்னால் அதிகாரிகள் உள்ளதாக பேச படுகிறது .

தப்புமா இலங்கை ,தடுக்க படுமா குண்டு வெடிப்புகள் ,பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்,இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பரப்புங்கள் மிக சூடாக சூடு பிடித்துள்ளது ,அடுத்து இந்த தேர்தல் காலப் பகுதியில் அங்கு பெரும் குண்டு வெடிப்புகள் கலவரங்கள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.

தமது கட்சிகள் வென்றெடுப்பதற்காக வேகமான பரப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இவ்வாறான காலப்பகுதியிலேயே இந்த கூண்டுகள் வெடிப்பதன் ஊடாக சிங்களம் தமிழ் மக்களை மிரட்டி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச பதவி இழந்ததன் பின்னர் அங்கு மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் இடம் பெற்றிருந்தன அது போன்ற ஒரு நிகழ்வு இப்போ இடம் பெறக் கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

தமது அரசியல் நலம் கருதி அவர்கள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதற்கான ஒரு விடயமாக இதை பார்க்க முடிகின்றது.

கூண்டு வெடிப்பின் ஊடாக மக்களை அச்சுறுத்துவதன் ஊடாகவே இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி கொடி கட்டலாமென அடக்கி ஆண்ட பேரினவாத பூதம் கருதுகிறது.

இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத எதிர்மறை மாற்றங்கள் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு அவர்களுக்கு செல்கின்ற பொழுது ,

அவரது பொது இடங்களில் கூறுகின்ற பொழுது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இப்பொழுது வெடித்து பறக்கின்றன.

சிறுவர்கள் கட்டிலடியில் ஹமாஸ் குண்டுகள் இஸ்ரேல் பரப்புரை
Posted in உலக செய்திகள்

சிறுவர்கள் கட்டிலடியில் ஹமாஸ் குண்டுகள் இஸ்ரேல் பரப்புரை

சிறுவர்கள் கட்டிலடியில் ஹமாஸ் குண்டுகள் இஸ்ரேல் பரப்புரை

அல்சீபா மருத்துவமனை வளாகத்தில் கண்டு பிடிக்க பட்ட சிறுவர்கள் நலன் காப்பக பிரிவில் ,அந்த சிறுவர்கள் கட்டிலுக்கு அடியில் ஹமாஸ் ஏவுகணைகள் ,குண்டுகளை வைத்திருந்ததாக இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது .

மிகவும் கீழ்த்தரமான இஸ்ரேல் இந்த இழி செயல்கள் இடம்பெறுவதை அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுதே மக்கள் புரிந்து கொள்ள முடியும் .

சிறுவர்கள் கட்டிலடியில் ஹமாஸ் குண்டுகள் இஸ்ரேல் பரப்புரை

இராணுவ தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத கேவலம் கெட்ட இஸ்ரேல் இராணுவம், இவ்வாறான வெட்டி பரப்புரையில் ஈடுபடுவதை காண முடிகிறது

உலக முதலாவது உளவுத்துறையாகவும் ,தங்கே முதல் தர இராணுவமாக பீற்றி திரிந்த இராணுவம் ,உலக மக்கள் முன்பாக அவமான பட்டுள்ள நிலையில் .

அதனை ஏற்றுகொள்ள முடியாத நிலையில் இவ்விதமான செயலில் ஈடுபட்டு வருவதையோ இவை காண்பிக்கின்றன

ஹமாஸ் வெற்றி மகத்தானது என்பதை இஸ்ரேல் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன

வீடியோ

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன
Posted in உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன .

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன .

வடகொரியாவின் இந்த குண்டுகள் மிக சக்தி வாய்ந்தவை ,
அவ்வாறன அபாயகரமான ஏவுகணை பீரங்கி குண்டுகள் வந்தடைந்துள்ள நிலையில் ,உக்ரைன் மீது ரஷ்யா கடும்
தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்கா மேற்கு நாடுகளின் எதிப்பை மீறி ரஸ்யாவுக்கு வடகொரியா
ஆயுதங்களை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

Posted in Uncategorized

புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு

புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு

புலிகள் பயன்படுத்து வந்த தற்கொலை அங்கிகள் ,மற்றும் தாங்கி எதிர்ப்பு குண்டுகள்


என்பனவற்றை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

யாழ்ப்பாணம் மாந்துவில் பகுதியில் இந்த வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன ,மாவீரர் நாளினை

முன்னிட்டு ஆண்டு தோறும் இலங்கை இராணுவம் இவ்வாறான சம்பவங்களை உருவாக்கி

வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள் – இஸ்ரேல் தாக்குதல் photo

    வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள் – இஸ்ரேல் தாக்குதல் photo

    ஈரான் ஆயுத வண்டிகளை ஏவுகணைகள் மூலம் அழித்த இஸ்ரேல் -கொதிப்பில் ஈரானிய இராணுவம்
    எவ்வேளையும் போர் வெடிக்கலாம்

    சிரியா ஈராக் எல்லை பகுதி வழியாக பயணித்து கொண்டிருந்த ஈரான்

    ஆயுத வாகன அணிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் உளவு விமானம் துல்லிய தாக்குதலை நடத்தியது

    இந்த தாக்குதலில் அந்த முக்கிய தொடரணி பலத்த இழப்பை சந்தித்து வருவதுடன் அந்த ஆயுத வாகனங்கள் வெடித்து சிதறின

    இந்த வழியாக ஆயுதங்கள் இன்று இந்த நேரம் செல்கிறது என்ற தகவலை இஸ்ரேலிய உளவுத்துறைக்கு வழங்கியது யார் என்ற

    தகவல் சிரியா மற்றும் ஈரானிய உளவுத்துறைக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது

    ஈரானிய முக்கிய தலைகளை இஸ்ரேல் உளவுத்துறை கொன்று குவித்து பெரும் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு

    ம்,மேற்றுக்கொள்கிறது ,எனினும் இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல்களுக்கு

    ஈரான் இதுவரை எவ்வித பதிலடிகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

    தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரானிய புரட்சி

    இராணுவம் தொடராக தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

    வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள்