கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்

Spread the love

கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்

சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இப்பொழுது பத்து ஆயிரம் கோடிகள் தண்டம் செலுத்திய பின்னர் விடுதலை பெற இருந்த

நிலையில் இருவருக்கும் கொரனோ தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டு சிகிச்சை நடக்கிறது ,


இதுவரை எதுவித நோயும் இன்றி இருந்தவர்களுக்கு இப்பொழுது மட்டும் இது வர காரணம் என்ன..?

அப்படி என்றால் இவர்கள் தொடர்ந்து தனிமை படுத்த வேண்டும் ,தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ,இவர்கள்

இருவரும் வெளியில் வந்தால் ஆளும் எடுபிடி ,எடப்பாடி காணாமல் போவதுடன் ,சசிகலாவால் பெரும் உடைவுகள் ஏற்படும் என்ற

நிலையில் இப்பொழுது பரவிய கொரனோவை இவர்களுக்கும் பரப்பி ,அத்துடன் மேலிடம் அனுப்பிவிடும் நிலையில் நகர்வுகள் இடம் பெறுகின்றன

அரசியலில் நடக்கும் இந்த அதிர்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன

அம்மாவை கொன்ற பாவம் இவர்களை சும்மாவா விடும் என்கிறார்கள் அம்மாவின் பிரியர்கள் ,சடலமாகவே இருவரும்

அடக்க படுவார்கள் ,இவ்வாறு இறந்த உடல்களை போஸ்மோட்டம் கூட செய்ய முடியாது,இதில் இவாறு இறந்தார்கள் என்ற தடயம் அழிக்க பட்டு விடும்

அப்படி என்றால் அரசியல் நல்லாகவே விளையாடுகிறது ,இதுக்கு தானே கொள்ளை ராணிகளே ஆசை பட்டீர்கள் ,முடிவை பார்த்தீர்களா ..?

கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ - பிணமாகவே வருவார்கள்
கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்

Leave a Reply