ஏவுகணை தயாரித்து ஆசிய நாட்டுக்கு விற்க முனைந்த குழு – மடக்கிப்பிடித்த உளவுத்துறை

Spread the love

ஏவுகணை தயாரித்து அதனை முக்கிய ஆசிய நாடு ஒன்றுக்கு விற்கும் திட்டத்தில் ஈடுபட்ட இருபது பேர் இஸ்ரேல் உளவுத்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

ஏவுகணை தயாரிப்பு

2019 ஆண்டு இந்த ஏவுகணை தயாரிப்பில் இவர்கள் ஈடுபட்டு ,விற்பனையில் தீவிர பெற்றிருந்த நிலையில் மிக இரகசியமாக

இயங்கிய இந்த குழுக்கள் மக்கள் வாழ்விடம் அருகில் வைத்து மேற்படி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது

இதன் பொழுதே மேற்படி குழு மடக்கி பிடிக்க பட்டுள்ளது ,கைதானவர்கள் மூலம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று

ஐஸ் கட்டியால் உறைந்த ஆறுகள் -விளையாடும் வாலிபங்கள்

காதலியை உயிரோடு எரித்த காதலன்

,வருவதுட இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்திட முனைந்த அந்த ஆசிய நாட்டின் மீது நடவடிகை மேற்கொள்ளவும் திட்டமிட்ட பட்டுள்ளது

பதட்டம்

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுகளாக விளங்கும் நிலையில் மேற்படி குழுக்கள் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டமை அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

இவர்கள் போன்று மேலும் யாரும் செயல்படலாம் என்ற நிலையில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளதுடன் பாதுகாப்பு இறுக்கம் பெற்றுள்ளது

Leave a Reply