ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்து ஆயில்களை திருடி விற்ற அமெரிக்கா

Spread the love

கடல் கொள்ளையில் அமெரிக்கா – ஈரானின் நான்கு எண்ணெய் கப்பல்களை மிரட்டி சிறைபிடித்து லட்சம் லீட்டர் ஒயிலை திருடி விற்ற கொடூரம்

ஈரான் நாடு உலக சட்ட விதிகளை மீறி சட்ட விரோத எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி டிரம்ப் ஆட்சியில் நான்கு

ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன ,இவ்வாறு சிறை பிடிக்க பட்ட நான்கு கப்பல்களில் இருந்த 1.116 மில்லியன்

பெறல் எண்ணெய்களை அமெரிக்கா சர்வதேச சந்தையில் விற்று பணத்தை சம்பாதித்துள்ளது

அமெரிக்காவின் இந்த அடக்கியாளும் சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக ஈரான் என்ன பதிலடியை தரபோகிறது

என்பதும் ,இவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி கடல் கொள்ளையில் ஈடுபட்ட்டால் அதனை ஜீரணித்து கொண்டு

உலகநாடுகள் அமைதியாக உறக்கம் கொள்ளுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

சீனாவின் பின்னால் அணிதிரளும் நாடுகள் அமெரிக்காவை தனிமை

படுத்தி தவிக்க விட்டு செல்லும் நிலை விரைவில் நடந்தேறும் என்பதே கால கணிப்பாக உள்ளது

Leave a Reply