லண்டனில் தமிழர் சட்டத்தரணிகளை இலக்கு வைக்கும் சிங்கள அரசு

Spread the love

லண்டனில் தமிழர் சட்டத்தரணிகளை இலக்கு வைக்கும் சிங்கள அரசு

பிரிட்டன் தலைநகரை மையமாக வைத்து இயங்கி வரும் முக்கிய தமிழ்

சட்டத்தரணிகளை இலக்கு வைத்து சிங்கள அரச பயங்கரவாத உளவுத்துறையின்

பல் வேறு பட்ட நகர்வுகளை முடுக்கி விட்டுள்ளனர் ,,தமிழர் இனஅழிப்பு ,

மற்றும் போர்க்குற்றங்கள் ,மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச

ரீதியாக ஒருங்கிணைத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இவர்களை

இலக்கு வைத்து ,அவர் தம் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது

இவ்வாறன நகர்வுகளை ஊடக கடந்த காலங்களில் அவர்களது பெயர்கள்

முடக்க பட்டு பெரும் நெருக்கடி தரப்பட்டது ,அதே போன்றதொரு செயலை

மீளவும் நடத்திட சிங்கள அடி வருடிகள் வலைக்குள் வீழ்ந்த சில தேச துரோக கும்பல் மேற்படி விடயங்களை ஆரம்பித்திருக்கிறதாம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டம்பி நாரதரை மைய படுத்தி பின்னப்பட்டுள்ள வலைப் பின்னல் ஊடக இந்த நகர்வுகள் நகர்த்தி விட பட்டுள்ளன

எனவே நம்மவர்களே உங்களை நாடி வருபவர்களுடன் மிக அவதானமாக

செயல் படுங்கள் ,இவர்களது கூலிகள் பலவேறு பட்ட முகமூடிகளை அணிந்த

வண்ணம் உங்களை நெருங்கலாம் ,அல்லது நெருங்க இருப்பார்கள் ,அதனை மையமாக

வைத்து ஒரு அடக்குமுறையை பிரோயோகித்து உங்களை இல்லாது அழித்தல் ,அல்லது தம்வச படுத்துதல் என்ற நிலைக்கு இவர்கள் நகர கூடும்

வரும் முன் தடுப்போம் ,அழும் முன் எழுவோம் ,சிங்கள அரச பயங்கரவாதத்தின்

இனப்படுகொலை சர்வதேச நீதிமன்றில் இறுக்க படும் வேளை ,இந்த விடயங்கள்

நாளை தோற்றம் பெறும் எனலாம், தான் தப்பிக்கத் தமிழ் வசம் உள்ள

ஆதாரங்கள் ,மற்றும் அதன் உயிர் நாடிகளை இல்லாதொழிக்கும் நகர்வில் கண்டிப்பாக நகரும்

உளவு விட்டத்தில் இவை சாதாரணமான ஒன்று தான் ஆனாலும் ,சங்கடங்கள்

சந்திக்கு வந்தால் ,அதன் எதிரொலியை தாக்கும் பிடிக்கும் நிலையில்

மேலே குறிப்பிட்டவர்கள் இருப்பார்களா என்பதே கேள்வி கூறியான நிலைக்கு

தள்ள படும் .ஒன்று பட்டு எழுந்து நிற்கும் தமிழர் தேச ஒற்றுமையை குளப்பி ,தமிழர் தேசத்தை அடிமையாக்கும் நகர்வில் வெளியுலகில் சிங்களம் தீவிரமாக ஈடுபடுகிறது

எனவே தமிழர்களே யாக்கிரதையாக இருங்கள்,ஆப்பு அருகில் ,எழுந்தவர்கள் வீழ்ந்தார்கள் …இனி இனி எழுந்தவர்கள் வீழ்த்த பட வேண்டும் 12 ஆண்டு காத்திருப்பு .

  • மாறான் –

Leave a Reply