விடுதலை புலிகள் மீதான தடை அமெரிக்கா நீக்கும் நகர்வுகள் ஆரம்பம்

Spread the love

புலிகள் மீதான தடை நீக்க தயாரா கும் அமெரிக்கா -உள்ளே நடத்த படும் இராய தந்திர பேச்சுக்கள் -அடக்கப்படுமா இலங்கை அரச பயங்கரவாதம் ..?

உலக பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகள் உள்ளனர் என கோரி இந்தியாவின் அழுத்தத்துடன் அமெரிக்கா தடை

உத்தரவை வெளியிட்டது ,புலிகள் அந்த தாய் மண்ணில் அழிக்க பட்டு பன்னிரெண்டு ஆண்டுகள் கழியும் நிலையில் ,ஐரோப்பிய நீதிமன்றங்கள் புலிகள் இல்லாத போது தடை ஏன் என கேள்வி

எழுப்பி ,அந்த தடையினை நீக்கிய நிலையிலும் ,குறிப்பிட்ட முக்கிய வல்லரசுகள்; உள்ளிட்டவை இதுவரை விதிக்க பட்ட தடையினை நீக்கவில்லை

இதன் கால சூழல் ,தற்பொழுது எமன் நாட்டில் இயங்கி வரும் கவுதி படைகள் மீது விதிக்க பட்ட பயங்காரவாத தடையினை அமெரிக்கா

நீக்கியுள்ள நிலையை போன்று புலிகள் மீதான தடையும் நீக்குவதற்குரிய பரிந்துரைகள் முக்கிய சில நாடுகள் ஊடக கோரப்பட்டுள்ளதாம்

அவ்வாறு அமெரிக்கா தடையினை நீக்கினாலே புலிகள் அமைப்பு பலமாக வெளி நாடுகளில் ஒரு நிழல் அரசை அமைத்து இயங்கும்

நிலையை இது உருவாக்கிவிடும் ,அதனை செய்திடவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெருங்கி வருகின்றன

இலங்கை அரசின் சீனாவுடனான நெருங்கிய உறவும் ,அதனால் எழப்போகும் பேரா பத்தையும் கருத்தில் கொண்டு இந்த நகர்வுகள்

நிழல் ஆட்ட படுகின்றன ,இது இலங்கையை அடிபணிய வைக்குமா இல்லை மேலும் நெருங்க வைக்குமா …?

கோட்டா,மகிந்த சகோதரர்கள் ஆட்சியில் இந்த விடயங்கள் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply