தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்

Spread the love

தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்

இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரசை பயங்கரவாதம்

மேற்கொண்ட தமிழ் இன படுகொலை தொடர்பான விசாரணைகள் ஐநாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கவும் ,குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டிக்கும் படி ஐநா உத்தரவிட்டது

அதற்குரிய கால அவகாசமும் தாராளமாக வழங்கியது ,ஆனால் அவை எவையும் பொருட்படுத்தாது

சிங்கள அரச இனவாதிகள் ஆடி மகிழ்ந்தன ,தற்போது சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்த முற்படும் அபாய ஒலி முழங்கும்

பொழுது ,இவர்களின் கொலைகளை நேரடியாக கண்ணுற்ற மக்கள் மற்றும்

சித்திரை வதைகளிற்கு உள்ளிட்டவர்கள் ,அதில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில்

தஞ்சம் கோரிய முக்கிய சாட்சிகளை கைது செய்தும் நகர்வில் சிங்கள உ ளவுத்துறை ஈடுபட்டுள்ளது

அவர்கள் ஆதாரம் திரட்டும் நகர்வில் தீவிரமாக செயல் பட்டு வருகிறது

,இவை தொடர்பான பல மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழ்வதுடன் காட்டி

கொடுப்பில் ஈடுபட்டுள்ள முகமூடிகள் கிழியும் நிலை ஏற்பாட போகிறது என்பது திண்ணம் .

Leave a Reply