Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்
உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்
உலக சண்டியர் அமெரிக்காவுக்கு எதிராக பலம் பெற்று வரும் ஈரான்
புதிதாக தாம் தயாரித்துள்ள புதியவகை உளவு விமானங்களை
சர்வதேச சந்தையில் விற்க போவதாதாக அதிரடியாக அறிவித்துள்ளது
சர்வ தேச சந்தையில் உள்ள தமது ஆயுத கொள்வனவு வாடிக்கையாளர்களுக்கு
இந்த விமானங்களை விற்க போகிறோம் என தடாலடியாக
அறிவித்து அமெரிக்கா ,இஸ்ரேலை அலற வைத்துள்ளது ஈரான்
ஈரானின் முக்கிய தளபதி சோலைமானி படுகொலை செய்ய பட்டதன்
பின்னர் இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது அமெரிக்கா இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு
இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு
இந்தியா சீன செல்லியான லடாக் பகுதியில் மெனெடும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
இரு நாட்டு இராணுவமும் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளன .
இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளன
இந்த துப்பாக்கி சூடுகளை அடுத்து தற்பொழுது போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் மூண்டால் இதில் சீனாவே வெற்றி பெறும்
என அடித்து கூறலாம்
அமெரிக்கா இராணுவ தளத்தை தாக்கிய ஏவுகணை வீச்சு தூரத்தை அதிகரித்த ஈரான்
அமெரிக்கா இராணுவ தளத்தை தாக்கிய ஏவுகணை வீச்சு தூரத்தை அதிகரித்த ஈரான்
ஈரான் நாட்டு இராணுவ தளபதியை அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து படுகொலை புரிந்தது ,அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தியது
ஈராக்கில் அமைந்துள்ள பல் நாட்டு படைகள் மையமாக விளங்கும் கிரீன் சூன் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ மையத்தை
இலக்கு வைத்து துல்லியமான ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது
கடந்த தை மாதம் இந்த தாக்குதல் இடம்பெற்றது
இதன் பொழுது சுமார் 118 அமெரிக்கா இராணுவத்தினர் படுகாயமடைந்து இருந்தனர் ,தமது படைகளிற்கு இழப்பு இல்லை
என கையை விரித்த அமெரிக்கா பின்னர் அதனை ஒப்புக்கொண்டது ,
அந்த இராணுவ முகாமில் மைக்க பட்டிருந்த நில கீழ் சுரங்க பதுங்கு குழிகள் கூட உடைந்து நாசமானது ,அவ்விதமான சகதி வாய்ந்த குரூஸ் ஏவுகணையை ஈரான் ஏவியது
இந்த தாக்குதல் அமெரிக்கா இராணுவ மையத்தை பெரும் அதிர்ச்சியில்
உறைய வைத்ததுடன் ,அமெரிக்கா இராணுவத்தின் உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
அவ்விதமான ஏவுகணையின் தூர வீச்சை ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக அதிகரித்துள்ளதுடன் ,அதில் புதிய நவீன மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது ஈரான்
இது மேலும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக தற்போது வடிவமைக்க பட்டுள்ளது
எதிர் காலத்தில் எதிரி படைகள் துவாம்சம் செய்ய தயார் நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா
இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா
சீனா இந்தியா எல்லையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில்
தற்பொழுது இந்திய ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்த S-300 ரக வான் இடைமறித்து ஏவுகணைகளை நிறுத்தியது
அதனை தொடர்ந்து அதே வகையான ஏவுகணையை தற்பொழுது சீனாவும் நிறுத்தியுள்ளது
இரு நாடுகளுக்கும் ஒரே ஏவுகணையை விற்று வரும் ரசியாவின் இரட்டை
முகம் தற்போது அம்பலமாகியுள்ளது ,
நாடுகளுக்கு
இடையில் போர்களை மூட்டி தமது ஆயுத வியாபாரத்தை இதன் மூலம் ரசியா காட்சிதமாக
அரங்கேற்றி வருகிறது
ஈராக் ,ஈரான் ,சீனா ,இந்தியா ,துருக்கி ,போன்ற நாடுகள் மேற்படி ஏவுகணையை வாங்கி குவித்து வருகினறமை இங்கே சுட்டி காட்ட தக்கது
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது இதை தான் என்பது போலும் ,
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

சீனா ,பாகிஸ்தான் சதி – இந்தியா இலையில் இராணுவம் உசார் நிலையில்
சீனா ,பாகிஸ்தான் சதி – இந்தியா இலையில் இராணுவம் உசார் நிலையில்
இந்தியாவின் இறையாமைக்கு எதிராக போர் தொடுக்கும் நிலையில்
சீனாபாகிஸ்தான் கூட்டிணைந்து முயன்று வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது
இந்த கூட்டு இராணுவ நகர்வுகளை அடுத்து தற்பொழுது இந்தியா
எல்லையில் இராணுவம் குவிக்க பட்டு உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது
சீனா இந்தியா எல்லையில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில்
மோதல்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவங்கள் இறுக்கம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
ஜெர்மன் விமானத்தை வானில் இடைமறித்த ரஷியா விமானங்கள்
ஜெர்மன் விமானத்தை வானில் இடைமறித்த ரஷியா விமானங்கள்
பால்டிக் கடல் பகுதியில் ஊடுருவிய ஜெர்மன் விமானத்தை
ரசியாவின் Sukhoi-27 fighter ஜெட் விமானம் இடைமறித்து விரட்டியது
தமது எல்லை பகுதிக்குள் ஊடுருவிய ஜேர்மனிய விமானங்களையே
தாம் கண் காணித்ததாக ரசியா தெரிவித்துள்ளது
ஜெர்மனோ அத்துமீறி ரசியா தமது வான்வெளியில் குறுக்கிடுவதாக குற்றம்
சுமத்துகிறது ,நேட்டோ படைகள் பால்டிக் கடல் பகுதியில் கூட்டாக பயணித்து
வருகின்றனர் ,ரசியாவின் ஊடுருவலை கண்காணிக்கவே அவர்கள் அந்த பகுதியில் நடமாடி வருகின்றனர்
அவ்வாறான அவர்கள் நடவடிக்கையை ரசியா நேரடியாக சென்று மிரட்டி
செல்லும் சம்பவங்கள் தொடராக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
லெபனான்-சிரியா மீது இஸ்ரேல் அகோர ஏவுகணை தாக்குதல்-சிதறிய இராணுவ முகாம்
லெபனான்-சிரியா மீது இஸ்ரேல் அகோர ஏவுகணை தாக்குதல்-சிதறிய இராணுவ முகாம்
இஸ்ரேல் அரச பாயங்கரவாத இராணுவம் லெபனான் ,Jabal Al-Sheikh பகுதி
முதல் சிரியாவின் எல்லை வரை இடை விடாது கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்
இவ்வாறு பறந்து வந்த ஏவுகணைகளை சிரியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின
எனினும் இந்த ஏவுகணையின் இலக்கு தவறிய ஏவுகணைகள் சிரியா
இராணுவ மையங்களை சென்று தாக்கியுள்ளதாக சிரியா அரச இராணுவம் ஒப்பு கொண்டுள்ளது
எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
லெபனான் எல்லையில் இஸ்ரேலிய அதி உயர் உளவு விமானத்தை ஹிஸ்புல்லா
போராளிகள் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது
தொடர்ந்து வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேல் மீது குறித்த
நாடுகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் அபாயம் உளளதாக இராணுவ வல்லுனர்கள் சுட்டி காட்டுகின்றனர்
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

ethiri news srilanka அமெரிக்க அமெரிக்கா அர்ச்சுனா இந்தியா இராணுவம் இலங்கை இலங்கை செய்திகள் இஸ்ரேல் ஈரான் எச்சரிக்கை ஏவுகணை கப்பல் காசா காயம் கைது கொரனோ கொரோனா கொலை சடலம் சினிமா சீனா சீமான் ஜனாதிபதி தாக்குதல் துப்பாக்கி படுகொலை பலி பாடசாலை பிரிட்டன் பெண் பொலிஸ் போராட்டம் போர் மக்கள் மரணம் ரணில் ரஷ்யா லண்டன் விபத்து விமானங்கள் விமானம் ஹமாஸ் ஹிஸ்புல்லா
லேசர் ஏவுகணையை கண்டு பிடித்த இஸ்ரேல் – சுட்டு வீழ்த்த பட்ட பலூன் குண்டுகள்
லேசர் ஏவுகணையை கண்டு பிடித்த இஸ்ரேல் – சுட்டு வீழ்த்த பட்ட பலூன் குண்டுகள்
இஸ்ரேல் நாட்டின் பிரதான மையங்களை இலக்கு வைத்து
பாலஸ்தீனம் கசா பகுதியில் இருந்து பலூன் குண்டுகள் பறக்கவிட பட்டன
தொடராக இவ்விதமான புதிய தாக்குதல் உத்தியினால் இஸ்ரேல் நாடே
கலங்கி போனது .இதனை தடுக்க இஸ்ரேலிய இராணுவ மையம் புதியவகை லேசர் ஆயுதம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது
இதன் ஊடாக மேற்படி பலூன் குண்டுகளை இலகுவாக சுட்டு வீழ்த்த முடியும் என அந்த இராணுவ மையம் அறிவித்துள்ளதுடன் ,
அதன் செய்முறை காட்சிகளையும் வெளியிட்டுள்ளது ,இந்த புதிய ஆயுத
வருகையை அடுத்து காசா போராளிகள் எவ்விதமான புதிய
நகர்வுகளை மேற்கொள்ள போகின்றனர் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

சீனா இந்தியா எல்லையில் பதட்டம் -போர் வெடிக்குமா ..?
சீனா இந்தியா எல்லையில் பதட்டம் -போர் வெடிக்குமா ..?
லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன்
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.
லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம்: உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
கிழக்கு லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள
பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ந் தேதி இரவு
சீன வீரர்கள் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை
துருக்கியில் ஐஸ் தாக்குதல் தலைவர் கைது – போலீசார் முற்றுகை
துருக்கி நாட்டில் ஐ எஸ் தீவிரவாத அமைப்பை வழி நடத்தி சென்ற
அந்த நாட்டின் தலைவர் துருக்கிய காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுள்ளார்
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவர்
தங்கி இருந்த இரகசிய இடம் திடீரென சுற்றிவளைக்க பட்டது
அப்பொழுதே அவர் இவர்கள் முற்றுகையில் சிக்கி கொண்டார்
மேலும் இவருடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
குறித்த அணியில் இருந்த துருக்கிய இரகசிய உளவுத்துறையினர்
நபரே இந்த தலைவர் கைதிற்கு காரணமாக இருந்துள்ளார் என நம்ப படுகிறது
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

அமெரிக்கா இராணுவ தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்காவின் Conoco இராணுவ தளம் மீது கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இந்த
அமெரிக்கா இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ தளபாடங்கள் மற்றும்
படைகள் குவிக்க பட்டுள்ளன
ஏவுகணை தடுப்பு மையங்களும் அமைய பெற்றுள்ளன
அவ்விதமான உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட இந்த இராணுவ தளம்
மீது வீழ்ந்து வெடித்துள்ள ஏவுகணைகளினால் அமெரிக்கா படைகள் நிலை குலைந்துள்ளன
ஈரான் அதரவு படைகள் இந்த துல்லியமான தாக்குதலை தொடராக நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது
எனினும் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்
சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்
சவூதி நாட்டின் முக்கிய Abha சர்வதேச விமான நிலையம் மீது வடக்கு
ஏமனில் உள்ள Ansarallah கிளர்ச்சி படைகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்
கடத்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் இந்த திடீர் தாக்குதலை
நடத்தினர்
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை
குறித்த கிளர்ச்சி படைகள் மீது சவூதி விமானங்கள் அகோர
தாக்குதலை நடத்தி வந்தன, அதற்க்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்த வேளை மக்கள் சிதறி ஓடினர் என தெரிவிக்க படுகிறது

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
சிரியாவின் வடக்கு இட்லீ பகுதியை இலக்கு வைத்து துருக்கிய அரச பயங்கரவாத இராணுவம் குவிக்க பட்டு வருகிறது .
இதுவரை இடம் பெற்று வரும் சமாதான கால பகுதியில் மட்டும் 6,225 இராணுவ
வாகனங்களுடன் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுள்ளதாக சரத்வதேச யுத்த கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது
லிபியா ,சிரியா ,ஈராக் பகுதிகளில் துருக்கி இராணுவத்தை குவித்து வருகிறது
இதனால் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
சிரியாவில் ஒன்பது ஆண்டுகள் கடந்து பல் நாட்டு படைகள் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,
இந்த போரில் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகியும்
,இருபது லட்சத்திற்கு அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

கடும் ரொக்கட் தாக்குதல் – அதிரும் போர்முனை
கடும் ரொக்கட் தாக்குதல் – அதிரும் போர்முனை
சிரியாவின் தெற்கு இட்லீ பகுதியை குறிவைத்து பல் குழல் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுளள்து
சுமார் ஒருமணித்தியாலம் இடை விடாது நடத்த பட்ட இந்த தாக்குதலில்
துருக்கி மற்றும் துருக்கிய ஆதரவு படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக இராணுவ மையம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் பர்ஸபர மோதல்கள் வெடித்து பறக்கின்றன

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு
துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு
சிரியாவின் மேற்கு இட்லி பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளம் மீது கார் தற்கொலை தாக்குதல் இடம்,பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள்
பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன,
எனினும் துருக்கிய இராணுவ தரப்பில் இருந்து இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை
இட்லியை ஆக்கிரமிக்க 16 ஆயிரம் இராணுவத்தை துருக்கி குவித்து பெரும்
தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
வட கிழக்கு சிரியா பகுதி எல்லை வழியாக சவூதி நாட்டை சேர்ந்த இருபது கொமாண்டோ அணி இராணுவத்தின் உள்நுளைந்துள்ளதக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
இவர்களது இந்த நுழைவு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
குறித்த பகுதியில் ஈரான் இராணுவ தளங்களும் அமைந்துள்ளன
ஈரானுக்கும் சவுதிக்கு இடையில் பெரும் முறுகல் நிலை உள்ளது ,இவ்வாறன நிலையில் சவுதிய படைகள் நுழைதல் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது
ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
ரசியா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
கருங்கடல் வழியாக பறப்பில் ஈடுபட்ட ரஷியா விமானங்கள் நேட்டோ
படைகளின் Tu-142 நீர்மூழ்கி காப்பு விமானங்கள் பின் தொடர்ந்ததாக ரசியாபாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது
இவர்களது பின் தொடர்தல் கருங்கடல் ,மற்றும் பால்டிக் கடல் பகுதி வழியாகவும் தொடர்ந்துள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது
நேட்டோவும் ,ரஷியாவும் மாறி மாறி இவ்விதம் பரஸ்பர குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள கீகிறீன் சூன் எனப்படும் அமெரிக்கா
,பல் நாட்டு படைகள் உயர் இராணுவ நிலைகளை
இலக்கு
வைத்து நடத்த பட்ட Katyusha ரொக்கட் தாக்குதலில் அந்த மையம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
மூன்று ரொக்கட்டுக்குள் குறித்த பகுதியில் திடீரென வீழ்ந்து வெடித்தன
இதனால் ஏற்பட்ட உடனடி இழப்பு தெரியவரவில்லை ,ஈரான் இராணுவ
தளபதி சொலைமானி அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை
செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா இராணுவ நிலைகள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
சீனா எல்லையில் ரசியா ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா இராணுவம்
சீனா எல்லையில் ரசியா ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா இராணுவம்
ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய பட்ட வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்திய சீனாவின் எல்லைப் புறப்குதியில் குவித்துள்ளது
இரு நாடுகளுக்கு இடையில் முண்ட நேரடி மோதலில் பலர் படுகாயமடைந்து இருந்தனர்
இதனை அடுத்து ரசியாவிடம் அவசர அவசரமாக வாங்கி குவித்த ஏவுகணைகளை தற்போது எல்லைப்புறங்களில் குவித்து தாக்குதலுக்கு தயார் நிலையில் இந்தியா இராணுவம் உள்ளது
தனது சொந்த தயாரிப்பில் நாசகாரி ஏவுகணைகளை சோதனை செய்து
வல்லரசு என்ற நிலையில் இருக்கும் இந்தியா சீனாவின் ஏவுகணைகளை
வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
சீனா பெரும் தாக்குதலை தொடுத்தால் அதில் இந்தியா வெற்றி பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்
மூன்று நாட்டு விமானங்களை துரத்திய ரசியா போர் விமானங்கள் -பால்டி கடலில் நடந்த பர பரப்பு
மூன்று நாட்டு விமானங்களை துரத்திய ரசியா போர் விமானங்கள் -பால்டி கடலில் நடந்த பர பரப்பு
ரசியாவின் Sukhoi Su-27 fighter jet ரக அதிவேக தாக்குதல் விமானங்கள் பால்டி கடல் பகுதியில்
கூட்டு ரோந்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜெர்மன் ,நோர்வே அமெரிக்கா விமானங்களை வழிமறித்து மிரட்டி சென்றன
நோர்வேயின் விமானத்தய் தொடர்ந்து துரத்தி வந்த ரசிய விமானங்கள் அதனை மிரட்டி சென்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரசியாவின் இந்த அத்துமீறல் வழிமறிப்பு செயல் பாடுகள் நாடுகளுக்கு இடையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது






