இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு

Spread the love

இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு


இந்தியா சீன செல்லியான லடாக் பகுதியில் மெனெடும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

இரு நாட்டு இராணுவமும் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளன .


இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளன

இந்த துப்பாக்கி சூடுகளை அடுத்து தற்பொழுது போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,


சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் மூண்டால் இதில் சீனாவே வெற்றி பெறும்
என அடித்து கூறலாம்

Leave a Reply