இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு
இந்தியா சீன செல்லியான லடாக் பகுதியில் மெனெடும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
இரு நாட்டு இராணுவமும் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளன .
இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளன
இந்த துப்பாக்கி சூடுகளை அடுத்து தற்பொழுது போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் மூண்டால் இதில் சீனாவே வெற்றி பெறும்
என அடித்து கூறலாம்