Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை

700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை

ஈரான் புரட்சி காவல் படையினர் தற்போது புதிய ஏவுகணை சோதனை

ஒன்றை நடத்தியுள்ளனர் ,இதன் தூர வீச்சு சுமார் எழுநூறு கிலோ மீட்டர்

சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்க பட்டுள்ளது

அமெரிக்கா ,இஸ்ரேல் நாடுகளின் வல்வளைப்பு தீவிரம் பெற்று வரும்

நிலையில் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இவை அத்தியாவசிய ஒன்று

என்ற காரணத்தை கூறியவாறு ஏவுகணை சோதனையை இடைவிடாது நடத்தி வருகிறது

இந்த சோதனைகள் அமெரிக்காவை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

இவை ராடார்களுக்கு சிக்காது செல்ல கூடியவை என தெரிவிக்க பட்டுள்ளது

ஏவுகணை ஈரான்
ஏவுகணை ஈரான்
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவில் எண்ணெய் திருடும் அமெரிக்கா கப்பல்கள் – துரத்தி பிடித்த ஈரான் கப்பல்கள்

சிரியாவில் எண்ணெய் திருடும் அமெரிக்கா கப்பல்கள் – துரத்தி பிடித்த ஈரான் கப்பல்கள்

சிரியா மற்றும் ஈராக்,ஈரான் பகுதிகளில் இருந்து அமெரிக்கா

சட்டவிரோதமாக எண்ணெய்களை கடத்தி செல்வது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்விதம் சிரியா ஈராக் எல்லையில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட டாங்கர்களில்

எடுத்து செல்ல பட்ட எண்ணெய் கப்பல்களை ஈரானிய புரட்சி காவல் காவல் படையினர் மடக்கி பிடித்துள்ளனர்

இந்த கப்பல் கடத்தலை தடுக்கும் முகமாக தமது ரோந்து பணிகளை

ஈரான் தீவிரமாக்கியது ,இதனால் கள்ள சந்தை பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது ,

இதனை அடுத்து அமெரிக்காவின் போர்க் கப்பல் அணி ஒன்று ஈரான் கடல் எல்லைப் பகுதிகளை அண்மித்து சென்றுள்ளது

இதனை அவதானித்த ஈரானிய கடற்படை கடும் எச்சரிக்கை விடுததுடன் ,

இவர்கள் நடமாட்டத்தின் பின்புலத்தை உளவு விமானங்கள் மூலம்

அறிந்து கொண்ட ஈரான் இந்த கடத்தலை முறியடித்து கப்பல்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளது

எனினும் எத்தனை கப்பல்கள் ,மற்றும் எந்த நாட்டு கப்பல்கள் என்பதை ஈரான் இதுவரை வெளியிடவில்லை

இந்த செயல் அமெரிக்கா,பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ராடார்களுக்கு சிக்காத ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

ராடார்களுக்கு சிக்காத ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் வல்லாதிக்கத்தின் நெருக்குவாரத்தில் இருந்து

தமது நாட்டை பாதுகாத்து கொள்ள புதிய ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது

இதற்கு அமைவாக தற்பொழுது ராட் 500 எனப்படும் புதிய ஏவுகணை

திரவ எரிபொருள் தாங்கி செல்வதுடன் ,இது ராடார்களுக்கு சிக்காமல்

செல்லும் வகையில் கார்பன் இழைகளைப் பயன்படுத்துகிறது

மேலும் ஏவுகணையின் எடையை குறைத்து அதன் தாக்குதல் வேகத்தை

அதிகரிக்கவும் இவை உதவுகிறது
என தெரிவித்துள்ளனர்

மேற்படி ஏவுகணை செயல்பாட்டு உருவாக்கம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு

இவை பேருதவியாகவும் ,காவலாகவும் இருக்கும் என ஈரானிய புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் கடற்படையில் 188 விமானங்கள் இணைப்பு – அதிர்ச்சியில் அமெரிக்கா இஸ்ரேல் – video

ஈரான் கடற்படையில் 188 விமானங்கள் இணைப்பு – அதிர்ச்சியில் அமெரிக்கா இஸ்ரேல் – video

ஈரான் கடற்படைக்கு அதன் புரட்சி காவல் படையினர் 188 உளவு

விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் என்பன வழங்க

பட்டுள்ளன

இவ்வாறு வழங்க பட்ட உலங்குவனூர்திகள் உளவு விமானங்களில் பாதி

கடலில் தரை இறங்கும் வடிவமைப்பில் உருவாக்கம் பெற்றுள்ளன

ஒரே நாளில் இவ்விதம் பெரும் தொகையில் வழங்க பட்டுள்ளதால்

இஸ்ரேல் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளன

ஈரானை தாக்குவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இரு

வாரத்தில் இந்த படைக்கல அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=dNqUNnDKMhE
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சீனா வந்தால் தாக்குவோம் – மிரட்டும் தாய்வான் -இது எப்புடி ..!

சீனா வந்தால் தாக்குவோம் – மிரட்டும் தாய்வான் -இது எப்புடி ..!

எங்கள் நாடு மீது சீனா போர் ஒன்றை தொடுப்பதற்கு தயாராகி

வருகிறது ,தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளது

அவ்விதமான தாக்குதல் ஒன்றை சீனா நடத்திட முயன்றால் அதற்குரிய

விலையினை அது கொடுக்க வேண்டி வரும் எனவும் அதற்கு

தாங்கள் தயாராக உள்ளோம் என அதிரடியாக அறிவித்துள்ளதுடன்

அதி நவீன போர் விமானங்களை அது தனது எல்லை பகுதியில் பறக்க விட்டு தமது பலத்த்தை காட்டியுள்ளது

தாய்வானுக்கு பின்புலத்தில் அமெரிக்கா உள்ளதும் அதனால் சண்டியர்

சீனாவுடன் எலிபோல உள்ள தாய்வான் இந்த மிரட்டல் வித்தைகளை காட்டி வருகிறது

சீனாவை அடக்கிட தாய்வானை அமெரிக்கா பயன் படுத்துவதே இந்த இராணுவ அரசியல் விளையாட்டின் கூர் முனையாகும்

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

லெபனான் மீது பாரிய ரொக்கட் தாக்குதல் -அதிர்ச்சி வீடியோ

லெபனான் மீது பாரிய ரொக்கட் தாக்குதல் -அதிர்ச்சி வீடியோ

லெபனான் தெற்கு பகுதி மீது திடீரென நடத்த பட்ட ரொக்கட்

தாக்குதலில் அங்கு பெரும் வெடி சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளது

இஸ்ரேல் இராணுவத்தின் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக நம்ப படுகிறது

ஹிஸ்புல்லா போராளிகள் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து

தொடராக இஸ்ரேல் உளவுத்துறையினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

ஆறு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது மிக பெரும் தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது

எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இந்த செய்தி பதிவாகும் வரை வெளியாக்கவில்லை

ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்க கூடும் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

https://twitter.com/i/status/1308382840657240065

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்த நாட்டை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்து விடலாம் என அமெரிக்கா திட்டம் போட்டது

ஆனால் அதனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வீர புதல்வன் கிங் யோங்

உண், தமது நாட்டையும் ,மக்களையும் காப்பாற்றும் அதி தீவிர நகர்வுகள் துணிவுடன் செயல் பட்டார்

,அதன் விளைவு வடகொரியாவில் இருந்த படியே அமெரிக்காவின் வெள்ளை

மாளிகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரித்து அசத்தினார் .

மிரண்டே போனது அமெரிக்கா ,அது மட்டுமா கிழமை தோறும் ஒரு ஏவுகணை சோதனை என விடாது சோதனை செய்து மிரள வைத்தது வடகொரியா ,

தொடர்ந்து அந்த சோதனையை புரிந்த வண்ணமே உள்ளது .இப்பொழுது

உலக சண்டியர் அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டது ,அதனை அடுத்து

தமது உளவு படையினர் மூலம் இரகசியமாக வடகொரியா அதிபரை போட்டு தள்ளும் விளையாடல்களை ஆரம்பித்துள்ளது

இதன் மூலம் அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் பரப்புரை செய்தது,

ஆனால் அது பலிக்கவில்லை ,டிரம்ப், ஆட்சி ஏறிய கால பகுதியில் வடகொரியா

மீது என்பது அணுகுண்டுகளை வீசி அந்த நாட்டை முற்றாக அழித்து கட்ட அமெரிக்கா தலமை டிரம்புடன் திட்டம் போட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது

ஜப்பானை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்தது போல

வடகொரியாவையும் அமெரிக்கா அடக்கிட நினைப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது

முக்கிய பாதுகாப்புதுறை மந்திரி ஒருவர் ஊடாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

80 ஆயிரம் – சீனா ரஷியா இணைத்து பெரும் இராணுவ ஒத்திகை

80 ஆயிரம் – சீனா ரஷியா இணைத்து பெரும் இராணுவ ஒத்திகை

உலகின் முதல் முக்கிய வல்லரசுகளாக விளங்கி வரும் சீனா

ரசியாவுடன் இணைந்து


பெரும் இராணுவ ஒத்திகை நடத்தி வருகின்ற்னர் ,Belarus, Armenia, China,

Pakistan and Myanmar
போன்றவை இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்

இவை அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,இதன்

பின்னர் இவர்களுடன் இணைந்த நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா

இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடும் என எதிர்

பார்க்க படுகிறது

China join military drills in Russia
China join military drills in Russia
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சொலைமானியை கொன்ற நாடுகளை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு – கடுப்பான அமெரிக்கா

சொலைமானியை கொன்ற நாடுகளை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு – கடுப்பான அமெரிக்கா

ஈரான் இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தலைவருமாக விளங்கிய

சொலைமானியை கொன்றவர்களை நாம் பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்திருந்தது ,

அதன் பிரகாரம் அது தனது தாக்குதல்களை அமெரிக்காவை நோக்கி

நகர்த்தி வருகிறது ,தொடராக இலக்கு வைக்க பட்டு அமெரிக்கா படைகள் தாக்க பட்டு வருகின்றன

அமெரிக்கா ஆளும் அதிபர் டிரம்பின் கடுமையான நடவடிக்கை காரணமாக

இந்த நகர்வு முன்னெடுக்க பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்

அவ்விதமான சூழலில் எமது இராணுவ ,மற்றும் கேந்திர நிலைகள் மீது

ஈரான் தாக்கினால் அதற்கு ஆயிரம் தடவை மேல் சென்று நாம் பெரும் தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது

அதற்க்கு பதில் வழங்கிய ஈரானின் புரட்சி படைகள் தளபதி நாம் பழிவாங்கியே

தீருவோம் எனவும் ,அவரை கொன்ற நாடுகளை தாக்குவோம் எனவும் சூளுரைத்துள்ளார்

இதனால் அமெரிக்கா தேர்தலை எதிர்கொண்டுள்ள டிரம்ப் ,ஈரான் வழங்க

போகும் இந்த தாக்குதல் ஊடாக பெரும் இழப்பை சந்தித்து தோல்வியை தழுவி செல்வார் என எதிர் பார்க்க படுகிறது

ஈரான் தாக்க போவது இராணுவ நிலைகளையா அல்லது ..? மக்களையா என்ற வினா எழுப்ப [படுகிறது

இதில் இராணுவ நிலைகளை தாக்கினால் மட்டுமே டிரம்புக்கு தோல்வியை

ஏற்படுத்த முடிவதுடன் மக்கள் எதிர்ப்பை டிரம்புக்கு எதிராக

திருப்பி விட முடியும் எனவே ஈரான் அதனையே செய்யும் என எதிர் பார்க்கலாம்

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்காவை எம்மால் லொக் பண்ண முடியும் – ரஷியா அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவை எம்மால் லொக் பண்ண முடியும் – ரஷியா அதிரடி அறிவிப்பு

உலக சண்டியர் அமெரிக்கா இப்போது மிக முக்கிய ஏவுகணை தயாரிப்பு நாடுகளின் வலைக்குள் சிக்கியுள்ளது


தொடர் அதிகார அடக்குமுறை நடவடிக்கையின் காரணமாக இந்த நாடுகள் தடையினை உடைத்து கொண்டு தாம் முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ள பட்டன

அமெரிக்காவை வெல்ல வேண்டும் எனின் அவர்கள் பயன் பாட்டில் இல்லாத புதிய முறை ஆயுத உருவாக்கத்தின் மூலமே வெல்ல

முடியும் என ரசியா கணக்கிட்டது ,அதற்கு அமைவாக தற்போது ரசியா தனது Hypersonic ஏவுகணையை உருவாக்காகியுள்ளது .

இவை ஒலியைவிட பலமடங்கு வேகம் கொண்டதாக உருவாக்கம் பெற்றுள்ளது ,அமெரிக்காவிடம் உள்ள ராடார்கள் ஏவுகணைகளினாலே இதனை சுட்டு வீழ்த்த முடியாது

அதனால் தான் ரசிய தற்போது எம்மால் அமெரிக்காவை மட்டும் அல்ல எந்த நாட்டையும் லொக் பண்ண முடியும் என சவால் விட்டு இறுமாப்புடன் பேசியுளளார் அதிபர் புட்டீன்

இவரது கடும் தொனியிலான இந்த பேச்சு அமெரிக்கா மற்றும் அதன் வால்பிடி நாடுகளை மிரள வைத்துள்ளது ,

நேரடியாக பெரும் போர் ஒன்றை ரசியா தொடங்கினால் அதன் காலடியில் ஜெர்மன் வரை ரசியா படைகள் விரைந்து முன்னேறும்

அளவுக்கு புதிய ஆயுத தொழில் நுட்பங்கள் மற்றும் படை கட்டுமானத்தை அது உருவாக்கி வைத்துள்ளது

இப்பொழுது அமெரிக்கா தனது அடக்கு முறையின் உச்சத்தால் , ஈரான்,ரசியா ,வடகொரியா ,சீனா ,போன்ற முக்கிய நாடுகளின் ஏவுகணை கூட்டு தாக்குதலுக்கும் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

நீர்மூழ்கி ஏவுகணை சோதனை நடத்த தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

நீர்மூழ்கி ஏவுகணை சோதனை நடத்த தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

உலக முதலாவது சண்டியரை கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டம் காட்டி

வரும் வடகொரியா தொடராக தனது ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது

தற்போது மிக இரகசிய இடம் ஒன்றில் வைத்து நீர்மூழ்கியில் இருந்து தாக்குதல் நடத்தும் கூறும் தூர ஏவுகணை சோதனை ஒன்றா

நடத்திட வடகொரியா தயாராகி வருவதாக அமெரிக்கா வெளியாக உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது

ஆனால் இதனை ரசியா மறுத்துள்ளது ,அமெரிக்காவின் கடுமையான

பொருளாதார தடைகளை மீறி வடகொரியா இந்த சோதனைகளை தொடராக நடத்திய வண்ணம் உள்ளது

ஈரானிடம் வாங்கிய கட்டிய பின்னர் அமெரிக்கா இப்போது தனது வாலை சுருட்டி கொண்டு குலைத்து வருகிறதுன் ,அதுவே

வடகொரியா தாக்கினால் அமெரிக்கா வெள்ளை மாளிகையை முற்றாக அழித்து விடும் ,

அவ்விதம் நீண்ட தூர ஏவுகணைகளை தன்னகத்தே வடகொரியா வைத்து உலகில் நிமிர்ந்து நிற்கிறது


,கிங் யோங் உண்ணின் சுட்டு விரல் அசைத்தால் இந்த ஏவுகணைகள் அமெரிக்காவை எவ்வேளையும் தாக்கும் என்பதே

திட்டமாகிறது,அதனால் தான் அமெரிக்கா பீதியில்அஞ்சி நடுங்க காணமாகிறது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

25 மணித்தியாலங்கள் வானில் பறந்து சாதனை படைத்த ரஷியா போர் விமானங்கள்

25 மணித்தியாலங்கள் வானில் பறந்து சாதனை படைத்த ரஷியா போர் விமானங்கள்

உலகின் முதலாவது வல்லரசாக வலம் வந்த சோவியத் ரசியா அமெரிக்கா

சதியின் பயனாக உடைந்தது ,இதனை அடுத்து தற்பொழுது உலக வல்லரசின்

இரண்டாம் இடத்தில் நிலை கொண்டுள்ள ரசியா தனது முதலாவது ஆதிக்கத்தை மீட்டு கொள்ளும் நோக்கில் பயணித்து வருகிறது

அதற்கு அமைவாக தனது ஆயுத பலத்தை முன் நிறுத்தி செயல் பட்டு

வருகிறது ,இதன் பயனாக ஏவுகணைகளை காவி சென்று தாக்கும் திறன்

வாய்ந்த Russia’s Tu-160 விமானங்கள் இருபத்தி ஐந்து மணித்தியாலங்கள் வானில் தொடர்ச்சியாக பறந்து சாதனை படைத்துள்ளன .

இருபதாயிரம் கிலோமீட்டர்கள் இவை பறந்துள்ளன,
இது

உலக சாதனையாக பதிய பெற்றுள்ளது , அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியாக இவ்விடயம் மாறியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

தாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்

தாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்

தாய்வான் நாட்டுக்கு மேலாக சீனாவின் பத்தொன்பது ஜெட் போர்

விமானங்கள் திடீரென ஊடுருவி பறந்து மிரட்டி சென்றுள்ளன

இந்த சம்பவம் சீனா மற்றும் தாய்வானுக்கு இடையில் பெரும்

முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,


தாய்வான் தனது சொந்த மாநிலத்தில் ஒன்று என சீனா தொடர்ந்து கூறி

வரும் நிலையில் ,எவ்வேளையும் சீனா பெரும் போர் ஒன்றை தாய்வான்

மீது நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக இந்த நடவடிக்கையில்

ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா

சீனாவுடன் பதற்றம் அதிகரிக்கும் சூழ்நிலையில் தைவானுக்கு மிகப்பெரிய அளவில் ஏவுகணைகள் உள்பட ஆயுதங்களை

விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுடன் அதிகரிக்கும் பதற்றம் – தைவானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு?

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபராக ட்சாய் ல்ங்

2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

இதற்கு, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில், தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் தைவான் நாட்டிற்கு அமெரிக்கா அதிக அளவில் ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது.

மேலும், தைவானுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆனால், தைவானை தனது

நாட்டின் பகுதியாகவே கருதும் சீனா தொடர்ந்து அந்நாட்டு வான்பரப்பில் அத்துமீறி


போர் விமானங்களை பறக்கவிட்டு வருகிறது. மேலும், தைவான் நாட்டின் கடல்பரப்பு எல்லை அருகே கடந்த சில நாட்களாக சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் இந்த அத்துமீறிம் செயல்களுக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் நடவடிக்கைகளுக்கு

பதிலடியாக தங்கள் நாடும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தைவான் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் சீன கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தைவான் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு

செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ஆயுத விற்பனையில் ஏவுகணைகளும் உள்ளடக்கம் என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரங்களால் தைவான் – சீனா இடையே மோதல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்,

அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி கேய்த் ஹர்ச் திடீர் பயணமாக நேற்று தைவான் வந்தடைந்தார்.

தைவான் – சீனா இடையேயான மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவின் மூத்த அதிகாரி தைவான் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in உளவு செய்திகள்

ஜெர்மனியில் Neubrandenburg இராணுவதல் சுற்றிவளைப்பு – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஜெர்மனியில் Neubrandenburg இராணுவதல் சுற்றிவளைப்பு – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஜெர்மன் நாட்டின் Neubrandenburg பகுதியில் உள்ள அடுக்குமாடி

குடியிருப்பு பகுதியி சிறப்பு பொலிஸ் இராணுவ கொமாண்டோ படைகளினால் சுற்றிவளைக்க பட்டது

குறித்த நாட்டு இராணுவத்தில் பணிபுரிந்து வரும் நாப்பது வயது இராணுவ

சிப்பாய் ஒருவர் இலத்திரனியல் மூலம் பெரும் பயங்கரவாத தாக்குதல்

ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்த வேளையில் மேற்படி சுற்றிவளைப்பு இடம் பெற்றுள்ளது

இந்த முற்றுகையில் எழுபதுக்கு மேற்பட்ட கமாண்டோ போலீசார் , கவச வாகனகளுடன்

சுற்றிவளைத்தனர் ,கைதான இராணுவ சிப்பாய் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளதாக உளவு துறையினர் தெரிவித்துள்ளனர்

எனினும் இவரது தாக்குதல் எந்த பகுதியில் நடத்த பட இருந்தது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாரிய குண்டு வெடிப்பு

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாரிய குண்டு வெடிப்பு

இஸ்ரேல் லெபனான் எல்லை பகுதி பாரிய வெடி குண்டு சத்தங்களினால்

அதிர்ந்த வண்ணம் உள்ளது
இஸ்ரேல் இராணுவத்தினர் ஹிஸ்புல்லா போராளிகள் நிலைகளை

இலக்கு வைத்து பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர்

ஈரான் ஆதரவுடன் இயங்கும் குறித்த போராளிகள் அமைப்பு பெரும் தாக்குதல்

ஒன்றை இஸ்ரேல் மீது நடத்த கூடும் என்ற தகவல் கிடைக்க பெற்ற நிலையில்

இஸ்ரேல் இராணுவம் ,மற்றும் அதன் உளவு பிரிவினர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

மேற்படி தாக்குத்தல் சம்பவங்கள் பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நகர்வை ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

Powerful explosions reported along Israeli-Lebanese border
Powerful explosions reported along Israeli-Lebanese border
Posted in உளவு செய்திகள்

வான் படை பாதுகாப்புடன் அமெரிக்கா இராணுவ எல்லை கடந்த ரசியா இராணுவம் – video

வான் படை பாதுகாப்புடன் அமெரிக்கா இராணுவ எல்லை கடந்த ரசியா இராணுவம் – video

சிரியாவின் வடக்கு பகுதியில் பாரிய இராணுவ தளத்தை அமைத்து அமெரிக்கா இராணுவம் காத்துள்ளது


,இவ்விதமான சூனிய பகுதிகளை கடந்து ரசியா படைகள் செல்லும் திகில் காட்சிகள் வெளியாகியுள்ளன

வான் படை பாதுகாப்புடன் குறித்த இராணுவ அணியினர் செல்லும் காட்சிகளை ரசியா பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்

ஒன்பது ஆண்டுகள் கடந்து விரிந்து செல்லும் சிரியா யுத்தத்தில் ஆக்கிரமிப்பு

வெளிநாட்டு படைகள் அந்த மண்ணில் இருந்து விலகி செல்லும்

வாய்ப்பு இன்றி போர்க்களமாக அந்த மண் மாறி வருகின்றமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=Djq-aZb-DZM
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – சீனா

அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – சீனா

சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – சீனா குற்றச்சாட்டு
கோப்புப்படம்
பீஜிங்:

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் படிப்படியாக வளர்ந்து

தற்போது கொரோனா வைரஸ் விவகாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா சீனாவுக்கு

எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அண்மையில் அமெரிக்க

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில் சீன ராணுவம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.

அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக சீனா ராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு கியான் கூறுகையில் “பிராந்திய அமைதியின்மையை தூண்டுவது, சர்வதேச ஒழுங்கை மீறுவது, உலக அமைதியை அழிப்பது

அமெரிக்கா தான் என்பதை பல ஆண்டு சான்றுகள் காட்டுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற

நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தன்னைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக

அமெரிக்கா சீனாவின் இயல்பான பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டுமானம் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறது.

அமெரிக்கா அதனை நிறுத்தி விட்டு இருதரப்பு ராணுவ உறவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கூறினார்.

Posted in உளவு செய்திகள்

சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு கொல்க – கிம் ஜாங் உன் உத்தரவு

சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு கொல்க – கிம் ஜாங் உன் உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.

சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு

உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.

உலகமே கொரோனாவால் நடுங்கிக் கொண்டிருக்க, வடகொரியா மட்டும், கொரோனா பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது இல்லை.இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள

அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை வடகொரியா

மூடியது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் வடகொரியா அமுல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து

வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட வடகொரியா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வடகொரியாவின் எல்லைப்பகுதி

நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள்

அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.

Posted in உளவு செய்திகள்

சிரியாவில்- ரசியா புதியவகை குண்டு வீச்சு சோதனை

சிரியாவில்- ரசியா புதியவகை குண்டு வீச்சு சோதனை

சிரியாவில் அகல கால்பதித்துள்ள ரசியா தனது அதி முக்கிய சண்டை

விமானங்களில் அதி உயர் ரக வெடிகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும்

திறன் வாய்ந்த புதுவகை குண்டு வீச்சு சோதனையை நடாத்தியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது

அத்துடன் மேலும் நாப்பது புதிய ஒப்பந்தங்களில் சிரியா ,ரசியா கைச்சாத்திட்டுள்ளது ,


இவை ஆளும் அசாத் அரசை காப்பாற்றும் முகமாகவும் ,சிரியாவுக்குள்

அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்தி வரும் பல் நாட்டு படைகளை அந்த மண்ணில்

இருந்து விலக வைக்கும் புதிய தந்திரோபாய நகர்வுகளில் ஒன்றாகவும் அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது