சீனா எல்லையில் ரசியா ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா இராணுவம்

Spread the love

சீனா எல்லையில் ரசியா ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா இராணுவம்

ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய பட்ட வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்திய சீனாவின் எல்லைப் புறப்குதியில் குவித்துள்ளது

இரு நாடுகளுக்கு இடையில் முண்ட நேரடி மோதலில் பலர் படுகாயமடைந்து இருந்தனர்

இதனை அடுத்து ரசியாவிடம் அவசர அவசரமாக வாங்கி குவித்த ஏவுகணைகளை தற்போது எல்லைப்புறங்களில் குவித்து தாக்குதலுக்கு தயார் நிலையில் இந்தியா இராணுவம் உள்ளது

தனது சொந்த தயாரிப்பில் நாசகாரி ஏவுகணைகளை சோதனை செய்து

வல்லரசு என்ற நிலையில் இருக்கும் இந்தியா சீனாவின் ஏவுகணைகளை

வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

சீனா பெரும் தாக்குதலை தொடுத்தால் அதில் இந்தியா வெற்றி பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

Leave a Reply