Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள கீகிறீன் சூன் எனப்படும் அமெரிக்கா

,பல் நாட்டு படைகள் உயர் இராணுவ நிலைகளை
இலக்கு

வைத்து நடத்த பட்ட Katyusha ரொக்கட் தாக்குதலில் அந்த மையம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

மூன்று ரொக்கட்டுக்குள் குறித்த பகுதியில் திடீரென வீழ்ந்து வெடித்தன

இதனால் ஏற்பட்ட உடனடி இழப்பு தெரியவரவில்லை ,ஈரான் இராணுவ

தளபதி சொலைமானி அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை

செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா இராணுவ நிலைகள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது