சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு

Spread the love

சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு

சிரியாவின் வடக்கு இட்லீ பகுதியை இலக்கு வைத்து துருக்கிய அரச பயங்கரவாத இராணுவம் குவிக்க பட்டு வருகிறது .

இதுவரை இடம் பெற்று வரும் சமாதான கால பகுதியில் மட்டும் 6,225 இராணுவ

வாகனங்களுடன் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுள்ளதாக சரத்வதேச யுத்த கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது

லிபியா ,சிரியா ,ஈராக் பகுதிகளில் துருக்கி இராணுவத்தை குவித்து வருகிறது
இதனால் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

சிரியாவில் ஒன்பது ஆண்டுகள் கடந்து பல் நாட்டு படைகள் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,

இந்த போரில் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகியும்

,இருபது லட்சத்திற்கு அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது

சிரியாவுக்குள் குவிக்க
சிரியாவுக்குள் குவிக்க

Leave a Reply