இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா
சீனா இந்தியா எல்லையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில்
தற்பொழுது இந்திய ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்த S-300 ரக வான் இடைமறித்து ஏவுகணைகளை நிறுத்தியது
அதனை தொடர்ந்து அதே வகையான ஏவுகணையை தற்பொழுது சீனாவும் நிறுத்தியுள்ளது
இரு நாடுகளுக்கும் ஒரே ஏவுகணையை விற்று வரும் ரசியாவின் இரட்டை
முகம் தற்போது அம்பலமாகியுள்ளது ,
நாடுகளுக்கு
இடையில் போர்களை மூட்டி தமது ஆயுத வியாபாரத்தை இதன் மூலம் ரசியா காட்சிதமாக
அரங்கேற்றி வருகிறது
ஈராக் ,ஈரான் ,சீனா ,இந்தியா ,துருக்கி ,போன்ற நாடுகள் மேற்படி ஏவுகணையை வாங்கி குவித்து வருகினறமை இங்கே சுட்டி காட்ட தக்கது
தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது இதை தான் என்பது போலும் ,
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்







