சிரியாவுக்குள் நுழைந்த சவூதி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
வட கிழக்கு சிரியா பகுதி எல்லை வழியாக சவூதி நாட்டை சேர்ந்த இருபது கொமாண்டோ அணி இராணுவத்தின் உள்நுளைந்துள்ளதக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
இவர்களது இந்த நுழைவு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
குறித்த பகுதியில் ஈரான் இராணுவ தளங்களும் அமைந்துள்ளன
ஈரானுக்கும் சவுதிக்கு இடையில் பெரும் முறுகல் நிலை உள்ளது ,இவ்வாறன நிலையில் சவுதிய படைகள் நுழைதல் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது