Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஐ எஸ் மீது கடும் தாக்குதல் – ஆயுத கிடங்கு -முகாம்கள் தாக்கி அழிப்பு -327 பேர் பலி

ஐ எஸ் மீது கடும் தாக்குதல் – ஆயுத கிடங்கு -முகாம்கள் தாக்கி அழிப்பு -327 பேர் பலி

சிரியாவின் எல்லை பகுதியில் தளம் அமைத்து மீள போராடி வந்த ஐ எஸ் உலக பயங்கரவாத இயக்கம் மீது ரசியா மற்றும் சிரியா அரச

இராணுவம் இணைந்து நடத்திய வான்வழி தொடர் தாக்குதலில் ஒரு

வாரத்தில் மட்டும் சுமார் 327 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 17 சிறிய முகாமக்கள் ,ஐந்து ஆயுத கூடங்கள் ,ஐந்து நில கீழ்

சுரங்க பாதைகள் என்பன முற்றாக அழிக்க பட்டுள்ளன

துல்லியமான உளவு தகவல்கள் மூலம் நடத்த பட்ட தாக்குதலில்

குறித்த தீவிரவாத அமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது

தொடர்ந்து தேடி அழிக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்

மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்

சிரியாவின் Idlib and Latakia பகுதியில் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட மனித வெடிகுண்டு தகத்தலை அடுத்து

தற்பொழுது ரசியாவின் மிகையொலி போர் விமானங்கள் குறித்த

எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில்

ஈடுபட்டுள்ளன

இதனால் மேற்படி கள நிலவரம் தற்போது இறுக்கமான நிலைக்கு

சென்றுள்ளது ,இந்த விமானங்கள் திடீர் பறத்தல் மிக பெரும் கூட்டு

தாக்குதல் ஒன்றுக்கு ரசியா ,சிரியா இராணுவம் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது

இதனால குறித்த களமுனை பகுதியில் போர் பதட்டம் நிலவுகிறது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

லெபனான் ஹிஸ்புல்லா மீது -நச்சு கொத்து குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவம்

லெபனான் ஹிஸ்புல்லா மீது -நச்சு கொத்து குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவம்

லெபனானின் தெற்கு எல்லையோர பகுதியில் இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் இருபது


பொஸ்பரஸ் நச்சு கொத்து குண்டுகளை வீசியுள்ளது என அந்த போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது

செவவாய்க்கிழமை சுமார் இருபதுக்கு மேற்பட்ட இந்த குண்டு

வீச்சை இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தியுள்ளது

உலகில் தடை செய்ய பட்ட குண்டுகளை இங்கே வீசியுள்ளதன் மூலம்

இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தின் அதி உச்ச கோர இனவெறியை இது அம்பல படுத்தியுள்ளது

இஸ்ரேல் வழங்கிய இவ்விதமான குண்டுகளையே புலிகள் மீது இலங்கை

அரச பயங்கரவாத இரானுவம் வீசியது ,இதில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகியமை இங்கே குறிப்பிட தக்கது

அது போன்ற மிக பெரும் இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும்

நோக்கில் இஸ்ரேல் அரச பயங்கரவாதம் இந்த செயலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது

லெபனான் ஹிஸ்புல்லா
லெபனான் ஹிஸ்புல்லா

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சீனா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா விமானம – சீனா கடும் எச்சரிக்கை

சீனா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா விமானம – சீனா கடும் எச்சரிக்கை

சீனாவின் வடக்கு எல்லையோர வான் பகுதிக்குள் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்து சென்றுள்ளது


இதனை கண்ணுற்ற சீனா இராணுவத்தினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

அங்கிருந்து விலக மறுத்தால் சுட்டு வீழ்த்த படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

அதன் பின்னர் அங்கிருந்து குறித்த விமானம் தப்பித்து சென்றுள்ளது

,மேற்படி சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

சீனாவுடன் வலிந்து தாக்குதலில் அமெரிக்கா அரச பீடம் ஈடுபட்டுள்ள

நிலையில் ,இந்த இராணுவ அத்து மீறல்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

சீனாவுடன் போரினை தொடுக்க போவதாக அமெரிக்கா அதிபர் நகர்வு

இடம்பெற்ற வண்ணம் உள்ளதை இவ்விதமான செயல் மீளவும் இடித்துரைக்கின்றன

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஆபத்தான நிலையில் வடகொரியா அதிபர்

ஆபத்தான நிலையில் வடகொரியா அதிபர்

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்

அதற்கும் ஒருபடி மேலே. சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த எதிர்மறையான செய்திகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சர்வாதிகாரியை போல் தடாலடியான முடிவுகளை எடுப்பவர் கிம் ஜாங் அன் என்பதையே அவரை பற்றிய செய்திகள் உணர்த்தும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் வலம் வருகின்றன. ‘கிம்முக்கு இதய

அறுவை சிகிச்சை நடந்து அது தோல்வியடைந்ததால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்’; ‘கிம் உயிரோடு இருக்கிறாரா

என்பதே சந்தேகமாக இருக்கிறது’ என்றெல்லாம் செய்திகள் உலவிவந்தன.

கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி நடைபெற்ற, ‘வடகொரியாவின் தந்தை’ என போற்றப்படும் தனது தாத்தா கிம் இல் சங்கின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில் கிம் கலந்துகொள்ளவில்லை.

2011-ம் ஆண்டு வடகொரியாவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து இந்த நிகழ்வில் தவறாமல்

பங்குகொள்ளும் கிம், இந்த ஆண்டு பங்கேற்கவில்லை என்ற செய்தி, அவர் உடல்நிலை குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியது.

எனினும் ஏப்ரல் மாத இறுதியில் கிம் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டது. இதன் மூலம் கிம் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

இந்நிலையில், ‘சமீபத்தில் கிம் தொடர்பாக வடகொரிய அரசு வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை’ என்று தென்கொரிய புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இதனிடையே கிம் தன்னுடைய பொறுப்புகளில் சிலவற்றை தனது தங்கை கிம் யோ ஜாங்கிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் “வடகொரிய தலைவர்

கோமாவில் இருக்கிறார்” என்று கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாங் சங் மின் இது குறித்து அவர் கூறுகையில் “வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கோமாவில் இருப்பதாக தகவல்

கிடைத்திருக்கிறது. ஆனால், அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி, வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

அதேசமயம் வடகொரியா விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர்கள் பலர் கிம் இறந்து விட்டதாகவே கூறுகின்றனர்.

அண்மையில் வட கொரியா சென்று வந்த சர்வதேச பத்திரிகையாளர் ராய் காலே, கிம் இறந்துவிட்டார் என்று தான் நம்புவதாக கூறினார்.

கிம் உடல்நிலை குறித்து வடகொரிய அரசால் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட தகவல்கள் அங்கு ஏதோ பெரிய விஷயம் நடப்பதை உணர்த்துவதாக ராய் காலே தெரிவித்தார். மேலும் கிம் ஜாங்

அன்னின் தந்தை கிம் ஜாங் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னரே அவரது இறப்பு முறையாக அறிவிக்கப்பட்டதை

சுட்டிக்காட்டிய ராய் காலே கிம்மின் சகோதரி தலைவர் பொறுப்பை ஏற்கும்போது இந்த விஷயம் தெளிவுபடுத்தப்படும் என கூறினார்.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா -ஈரான் ஏவுகணை சாதனை

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா -ஈரான் ஏவுகணை சாதனை

இஸ்ரேல் இராணுவத்தின் ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்று ஹிஸ்புல்லாக்கள் புளு லைன் நிலைகளை கடந்து தாக்குதல் நடத்த

சென்ற வேளை ஹிஸ்புல்லா விடுதலை போராளிகளின் ஏவுகணை தாக்குதலினால் அந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுளளது

கடந்த எட்டு வாரத்தில் இரண்டாவது உளவு விமானத்தை குறித்த போராளிகள் அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது

தமது இராணுவ நகர்வு ஒன்றின் பொழுது பாவனைக்கு உட்படுத்த பட்ட

விமானம் ஹிஸ்புல்லா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் அறிவித்துள்ளது

இந்த விமான சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து தற்போது இரு நாட்டு இராணுவத்திற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது

லெபனான் துறைமுகத்தில் தரித்து நின்ற ஆயுத கப்பல் மற்றும் ஏவுகணைகளை

தாக்கி அழித்ததன் பின்னர் இடம்பெற்ற பெரும் சம்பவமாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தல் அமைய பெற்றுளளமை குறிப்பிட தக்கது

ஈரான் வாழங்கிய ஏவுகனைகளே இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Hezbollah downs Israeli drone
Hezbollah downs Israeli drone
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் ஏவுகணை தாக்குதல் -ஈராக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் அமெரிக்கா

ஈரான் ஏவுகணை தாக்குதல் -ஈராக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் அமெரிக்கா

ஈராக் தலைநகர் பக்தாத்தில் தளம் அமைத்து நிலை கொண்டிருந்த அமெரிக்கா படைகள் இராணுவ மையங்கள் மீது ஈரான் தொடராக

நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து அங்கிருந்து தமது இராணுவத்தை விலக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்

இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் ஈரானின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல்

தொடர்ந்து நிலவி வருவதால் அங்குல ஐந்தாயிரம் அமெரிக்கா படையினரில்

இரண்டாயிரத்து ஐநூறு பேரை தாம் விலக்கி கொள்ள உள்ளதாக டிரம்பம் அதிரடியாக அறிவித்துள்ளார்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஈரான் தமது இராணுவத்தை இலக்கு

வைத்து தாக்குதல் நடத்தி டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி

தோற்கடிக்கும் என்பதால் இந்த அவசர நகர்வில் டிரம்ப், ஈடுபட்டுள்ளார் என அடித்து கூறலாம்

தமது படைகளை விலக்கி கொள்ள மறுத்த டிரம்ப் திடீரென தலைகீழ்

முடிவை மேற்கொண்டு இராணுவ விலக்குதலுக்கு வந்துள்ளமைக்கு இதுவே காரணம் எனலாம்

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்

சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்

சிரியாவின் வடக்கு அலப்போ பகுதியில் உள்ள சிரியா அரச இராணுவ நிலைகள் மீது இடைவிடாத பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலை துருக்கிய படைகள் நடத்தியுள்ளன

இந்த தாக்குதலில் சிரியா அரச இராணுவத்திற்கு கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன

தமது பதிலடி தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள் பலியாகியுள்ளதாக சிரியா அரச இராணுவமும் பரப்புரை புரிந்து வருகிறது

இதன் உண்மையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

சிரியா இராணுவத்தினர்
சிரியா இராணுவத்தினர்
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இஸ்ரேலுக்குள் பறந்து விழும் பலூன் குண்டுகள் – மாறிய தாக்குதல் உத்தி

இஸ்ரேலுக்குள் பறந்து விழும் பலூன் குண்டுகள் – மாறிய தாக்குதல் உத்தி

இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாதிக்க ப்பட்ட மக்கள் விடுதலை குழுக்கள் போராடி வருகின்றன

அவ்விதம் அத்துமீறி மக்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து வரும் இஸ்ரேல்

அரச பயங்கரவாத இராணுவத்தினரை இலக்கு வைத்து பாலஸ்தீனம்

காசா பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் விடுதலை போராளிகள்

பலூன்கள் மூலம் இஸ்ரேல் நிலைகளை நோக்கி குண்டுகளை கட்டி பறக்க விடுகின்றன

இவ்வாறான பலூன்களை கண்ணுற்ற இஸ்ரேல் இராணுவம் அவற்றில் சிலதை சுட்டு வீழ்த்தியுள்ளன

சில பலூன்கள் இலக்கு நோக்கி நகர்ந்த பொழுதும் அவை வெடித்து சிதறவில்லை

இஸ்ரேல் அரசு இந்த குண்டுகள் வெடித்ததாக அறிவித்தால் மட்டுமே வெளியில்

இதன் சேத விபரங்கள் தெரிய வரும் ,அதனால் இந்த குண்டுகளின் முழுமையான

பாதிப்பு விபரங்களை மறைத்து வருகிறது என்பதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன

இஸ்ரேலுக்குள் பறந்து
இஸ்ரேலுக்குள் பறந்து
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சொலைமானி யின் பெயரில் புதிய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video

சொலைமானி யின் பெயரில் புதிய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video

அமெரிக்காஇஸ்ரேல் கூட்டு உளவுத்துறை சதியால் படு கொலை செய்ய ப்பட்ட ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராக விளங்கிய சொலைமானியின்

மரணத்தை அடுத்து தற்போது ஈரான் புதிய வகை ஏவுகணை ஒன்றை தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது

குறித்த ஏவுகணைக்கு martyr Hajj Qassem Soleimani என்ற பெயரை வைத்துள்ளது ,

இது தமிழீழ,விடுதலை புலிகள் பசீலன் , குமரப்பா என்ற பெயர்களை வைத்து பாரிய அதிர்ச்சி தரும் பீரங்கியை தயாரித்து ,ஏவிய செயலுக்கு ஒப்பானதாக உள்ளது

ஈரான் அறிமுக படுத்தியுள்ள இந்த ஏவுகணையின் தூர வீச்சு 1,400 கிலோ

மீட்டர்கள் என தெரிவிக்க பட்டு அந்த சோதனை காட்சியின் காணொளியும் வெளியிட பட்டுள்ளது

தொடர்ந்து தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி புதிய

பலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளது

முன்னைய ஏவுகணைகளை விட இது மேப்பட்ட திரவ வடிவில் சென்று

தாக்கும் ஏவுகணை வடிவமைப்பை தாங்கி அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    https://www.youtube.com/watch?v=UQnms_Rk_OU&feature=emb_title
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா

    கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா

    ஈரான் நாட்டு இரண்டாம் நிலை இராணுவ தளபதி சொலைமானி படுகொலை செய்ய பட்ட நிலையில் ஈரான் தற்போது அமெரிக்கா பல் நாட்டு படைகள் ஆக்கிரமித்துள்ள நிலைகளை நோக்கி தனது நகர்வை வேகாமாக செலுத்தி வருகிறது

    அவ்விதம் தற்பொழுது கொலம்பியாவில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கு

    ஈரான் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு அரச அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்

    ஈரானின் இந்த நேர்மறை திடீர் முடிவுகள் ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதுடன்

    தமது கொள்கை நோக்கின் பிரகாரம் மத்திய கிழக்கு முதல் வல்வளைப்பு

    செய்துள்ள அமெரிக்கா நேச படைகளை அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும்

    முகமாக இவ்விதம் கிளர்ச்சை படைகளை தூண்டி விட்டு
    வேடிக்கை பார்ப்பதாக தெரிவிக்க படுகிறது

    கொலம்பியா அமெரிக்காவின் நேச நாடுகளில் ஒன்றாக உள்ளதும்,

    இங்கே போதைவஸ்து ,மனித படு கொலைகள் அதிகரித்து செல்கின்ற நாடக விளங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      வடகொரியா அதிபர் சகோதரிக்கு அதி உயர் பதவி – பீதியாகும் எதிரி நாடுகள்

      வடகொரியா அதிபர் சகோதரிக்கு அதி உயர் பதவி – பீதியாகும் எதிரி நாடுகள்

      வட கொரியா அதிபரும் உலகை மிரள வைத்து வரும் இளம் வயதுடையவராக விளங்கி வரும் கிங் யோங் உன் தனது உடன் பிறந்த சகோதரிக்கு முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்

      கொள்கை மற்றும் ,மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தற்போது சகோதரியிடம் வழங்க பட்டுள்ளது

      இவரது கொள்கை முடிவுகளினால் ஏற்பட்ட பாதிப்பு வடகொரியா பின்னிலைக்கு தள்ள செல்ல காரணம் என கூற பட்டு வந்தது

      அவ்விதமான ஒருவர் தனது சுமையை குறைக்கும் முகமாகவும் ,துரித

      வேலைகளை நகர்த்தி செல்லும் முகமாக சகோதரியிடம் இந்த பதவியினை வழங்கியுள்ளார்

      இதனால் பெரும் மன அழுத்தத்தில் சிக்கி தவித்து வந்த அவர் சற்று நின்மதி

      மூச்சு விடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார் என அந்த நாட்டின் முக்கிய உளவுத்துறை மையம் அறிவித்துள்ளது

      இவரது இந்த திடீர் மாற்றம் எதிரி நாடுகளை கலங்க வைத்துள்ளது ,சகோதரி

      கிங் யோங் உனை விட மிக மோசமானவர் என்ற கருத்து ஆழமாக வேரோடி படர்வதை அவதானிக்க முடிகிறது

      எனினும் இந்த விடயத்தை மாற்றி பேசி வருகிறது அமெரிக்கா உள்ளிட்ட உளவுத்துறை நிறுவனங்கள் ,


      மேலும் வடகொரியா அதிபர் உடல் நிலை மோசமாக சென்றுள்ளது என்ற போர்வையில் பரப்புரை செய்து வருகின்றனர்

      உடல் எடை அதிகரிப்பால் மூச்சு திணறலுக்கு உள்ளாகி வருகிறார் என்ற சொல்லாடல்களை அந்த நிறுவனங்கள் பாவிக்கின்றன

      இது அந்த உளவுத்துறை சொல்வது போன்று உண்மையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

      வடகொரியா அதிபர் சகோதரிக்கு
      வடகொரியா அதிபர் சகோதரிக்கு

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு

        சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு

        உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் ஆயுத ,அரசியல் ,பொருளாதாரம் தற்போது பல நாடுகளை மிரள வைத்து வருகிறது

        தொடர்ச்சியாக தாமே 2050 இல் வல்லரசாக திகழ்வோம் என கங்கணம் கட்டும் சீனா முக்கியமான நாடுகளின்

        உளவுத்துறைக்குள் புகுந்து முக்கிய நபர்களை விலைக்கு வாங்கி அந்த நாடுகளின் உளவு தகவல்களை திருடி வருகிறது

        இவ்விதம் அமெரிக்காவின் வெளியாக மற்றும் உள்ளக உளவுத்துறை நபர்களுக்கு பல லட்சம் டொலர்களை வழங்கி

        அமெரிக்கா இராணுவ விடயங்களை கடத்தி கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது

        அமெரிக்காவினால் தயாரிக்க பட்ட முக்கிய ஆயுத உற்பத்தி இரகசிய

        ஆவணங்கள் சீனாவின் கைகளுக்கு மாறியது எப்படி என்ற தேடுதலில் அமெரிக்கா உளவுத்துறை தீவிரமாக செயல் பட்டது

        இதன் பொழுது மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

        கைதானவர்கள் தாம் சீனாவிடம் பணத்தை பெற்று கொண்டதாக ஒப்பு கொண்டுளள்னர் .மேலும் இவர்கள் என்னவெல்லலாம்

        வழங்கினார்கள் என்ற விபரத்தை கேட்டு அமெரிக்கா இராணுவ மையம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

            லெபனான் குண்டு வெடிப்பு -200 க்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணை

            லெபனான் குண்டு வெடிப்பு -200 க்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணை

            லென்பான் தலைநகர் பேரூந்தில் உள்ள மிக பெரும் துறைமுகத்தில்

            நடத்த பட்ட இஸ்ரேல் விமான குண்டு தாக்குதலை அடுத்து அங்கு

            வைக்க பட்டிருந்த ஆயுதங்கள் ,ரொக்கட்டுக்கள் என்பன வெடித்து சிதறின

            மேற்படி குண்டு வெடிப்பு தொடர்பாக அங்கு பணியாற்றிய முக்கிய

            அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்த இராணுவ முக்கிய

            தலைமையகம் ஒன்றில் பணியாற்றியவர்கள் சுமார் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

            இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்கு வந்திறங்கிய ஆயுதங்கள் தொடரப்பாக

            தகவல் வழங்கியது யார் என்பதும் அவர்களை கண்டு பிடிக்கும் நகர்வில் லெபனான் புலானய்வு துறை ஈடுபட்டுள்ளது

            இவர்கள் தேடும் அந்த முக்கிய இரட்டை உளவாளிகள் சிக்குவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகவும்

            வரும் வாரங்களில் இவை தொடர்பான பல்வேறு பட்ட பூதாகார விடயங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்

            லெபனான் குண்டு வெடிப்பு
            லெபனான் குண்டு வெடிப்பு
                Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                சிரியா அரச இராணுவத்தை காட்டி கொடுத்த முக்கிய அதிகாரி கைது

                சிரியா அரச இராணுவத்தை காட்டி கொடுத்த முக்கிய அதிகாரி கைது

                சிறிய அரச இராணுவத்தின் தொலை தொடர்பு பிரிவிற்கு

                நியமிக்க பட்டிருந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிரிகளுக்கு சிரியா

                இராணுவத்தின் நகர்வுகளை காட்டி கொடுத்த வண்ணம் இருந்துள்ளார்

                நீண்ட காலமாக இவரது தகவல் வழங்குதல் மூலம் குறித்த

                இராணுவம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது

                இதனை மோப்பம் பிடித்த குறித்த நாட்டின் உளவுத்துறை தகவல்

                ஊடாக ஜெனரல் Ma’an Hussein கைது செய்ய பட்டுள்ளார்

                அவரது பதவிக்கு இப்பொழுது அதிரடியாக அசாத்தின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கும்

                ஜெனரல் l Mueen Qassem நியமிக்க பட்டுளளார்

                இந்த சம்பவம் அந்த இராணுவத்திற்கும் பெரும் களையெடுப்பை நடத்தி வருகிறது

                சிரியா அரச இராணுவத்தை
                சிரியா அரச இராணுவத்தை

                ,

                    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                    எங்கள் முக்கிய நபரை உங்கள் நாட்டில் காணவில்லை -சிரியாவை மிரட்டும் அமெரிக்கா

                    எங்கள் முக்கிய நபரை உங்கள் நாட்டில் காணவில்லை -சிரியாவை மிரட்டும் அமெரிக்கா

                    அமெரிக்கா நாட்டின் முக்கிய ஊடக நபர் ஒருவர் சிரியாவில் காணாமல்

                    போயுள்ளளார் எனவும் அவரை உடனடியாக கண்டு பிடித்து தரும் படி

                    அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா அரச அதிபருக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளார்

                    இவ்வாறு அமெரிக்கா அதிபர் ஒருவரால் எங்கே என கேட்க படும் இந்த நபர் சாதாரண ஊடக நபரா .?

                    கண்டிப்பாக இல்லை அமெரிக்கா இராணுவ உளவுத்துறையால் பயிற்றுவிக்க

                    பட்ட இராணுவத்தை சேர்ந்த உளவுத்துறை நபர் ஒருவர் ,ஊடக நபராக வேடமிட்டு

                    உள்ளே நுழைந்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு இருந்துள்ளார்

                    அவ்வாறான நபர் ஒருவரையே இப்பொழுது அமெரிக்கா காணவில்லை

                    என தேடுகிறது ,அமெரிக்காவின் இந்த மிரட்டலான பதிலுக்கும் சிரியா

                    அரச அதிபரின் பதில் எதுவாக இருக்கும் என மக்களே எதிர் பார்கின்றீர்கள் …?

                    ஈராக்கி போல சிரியாவை அழித்து விடலாம் என எண்ணிய அமெரிக்காவுக்கு சிரியா

                    ஒரு பொறி களமாக மாற்றம் பெற்றுள்ளதும் பெரும் அவமானத்தை உலக பரப்பில் ஏற்படுத்தியுள்ளது


                    அதற்கு ரசியா நேரடி தாக்குதல் படை நகர்வுகள் ஆகும் என்பதை இங்கே அடித்து கூறலாம்

                        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                        MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது

                        MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது

                        உலக நாடுகளை மிரளவைத்து வரும் வடகொரியா தற்பொழுது தனது இராணுவ பலத்தில் முன்னிலை வகித்து வருகிறது

                        இவ்வேளை அந்த நாடு பயன்படுத்தும் MiG-29 ரக போர்

                        விமானங்களுக்கு பயன் படுத்த படும் இயந்திரங்கள் ,மற்றும் பிற

                        உதிரி பாகங்களை கள்ள சந்தை ஊடாக கடத்தி விற்க முனைந்த கும்பல்

                        ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது முக்கிய உளவுத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

                        கைதானவர்கள் கிரிமினல் கும்பல் என குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை

                        நிறுவனம் அறிவித்துள்ளது ,
                        அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா

                        மாற்று வழிகளில் கள்ள சந்தை ஊடக தனது வர்த்தகத்தை திறம்பட செய்து வருகிறது

                        இதுவே அமெரிக்காவுக்கு பெரும் தலை இடியாக மாறியுள்ள வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                            ஈரான் ஆயுத கப்பலை லெபனான் துறைமுகத்தில் அழித்த இஸ்ரேல் – 3000 பேர் காயம் – பேர் வெடிக்கும் அபாயம் 7 video

                            ஈரான் ஆயுத கப்பலை லெபனான் துறைமுகத்தில் அழித்த இஸ்ரேல் – 3000 பேர் காயம் – பேர் வெடிக்கும் அபாயம் video

                            லெபனான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்களுக்கு ஈரான் நேரடியாக ஆயுதங்களை வழங்கி வருகிறது

                            மேற்படி அமைப்பிற்கு ஈரான் ஒரு லட்சம் ர்க்கட,மற்றும் எறிகணைகளை வழங்கியுள்ளது ,அரபு நாடுகளில் உள்ள

                            அமெரிக்கா படைகள் முற்றாக துடைத்து அழிக்க படும் என ஈரான் அறிவித்திருந்த

                            நிலையில் ,சிரியாவில் ஈரான் இராணுவம் நேரடியாக தரை இறங்கி சிரியா அரசுக்கும் உதவி வருகிறது

                            விரைவில் லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல்

                            ஒன்றை நடத்துவார்கள் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாக இஸ்ரல் உளவுத்துறை அறிவித்தது

                            அதன் பின்னர் கடந்த மூன்று வாரங்களில் இஸ்ரேல் லெபனான் மீது தொடர்

                            வலிந்து தாக்குதலை நேரடியாக நடத்தி வந்தது ,முக்கிய தளபதிகளை

                            உளவு விமானம் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியது ,ஆனால் அதில் இருந்து அவர்கள் தப்பித்து கொண்டனர்

                            ஈரான் உளவு விமானம் ஒன்றும் கடந்த வாரம் சுட்டு வீழ்த்த பட்டது,இராணுவ சிப்பாய் ஒருவர் உயிருடன் பிடிக்க பட்டார்

                            அதன் பழிவாங்கும் உச்சகட்ட தாக்குதலாக இன்று லெபனான் தலைநகர்

                            பேரூட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தில் ஆயுத கப்பலில் வந்திறங்கிய ஆயுதங்களை அப்படியே அழி த்துள்ளது இஸ்ரேல்

                            நாம் எங்கும் எப்பொழுதும் தாக்குதல் நடத்துவோம் என்பதை இஸ்ரேல் மொஸாட் வெளியாக உளவுத்துறை மீண்டும் அடித்து கூறியுள்ளது

                            மேற்படி குண்டு தாக்குதலில் அந்த துறைமுகம் சுடு காடாக காட்சி அளிக்கிறது ,

                            மேலும் இதுவரை முப்பது பேர் பலியாகியுள்ளனர் ,2500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளனர் ,உயிரிழப்பு நூற்றுக்கு மேல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது

                            இந்த தாக்குதலுக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என விழுந்தடித்து இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது,இவ்வளவு வேகமாக இஸ்ரேல் கூறுவதற்கு காரணம் என்ன ..?

                            இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆயுத கப்பலுடன் ரொக்கட்கள் வெடித்து சிதறியுள்ளது

                            இஸ்ரேல் புரிந்த இந்த தாக்குதலுக்கு லெபனான் நேரடி தாக்குதலை வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என்ற பரப்பு

                            நிகழ்கிறது,உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் ,முக்கிய தலைவர்களுடன் லெபனான் அரசர் அவசர சந்திப்பை நடாத்தியுள்ளார்

                            இது மிக பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

                            வரும் மணித்தியாலங்கள் எதுவும் நடக்கலாம் என்பதே இப்போதுள்ள கள நில வரமாகும் .

                            பயந்தவர்கள் இந்த காணொளி பார்க்காதீங்க இதில் அழுத்துங்க


                            லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அதிகமாக ,இரு வரங்களுக்கு முன்னதாகேவே குவிக்க பட்டதும் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,

                            இஸ்ரேலின் நீண்ட நாள் திட்டத்தின் தயார் படுத்தலின் உச்சம் இதுவாக பார்க்க முடிகிறது
                            லெபனான் ,ஈரான் இனைந்து அடுத்து என்ன செய்ய போகின்றன ..?

                            சொலை மானியை கொலை செய்த இஸ்ரேல் உளவுத்துறைக்கு ஈரான் தரப்போகும் அடுத்த பதிலடி எதுவாக இருக்க போகிறது ..?

                            இப்போது அமெரிக்கா ,இஸ்ரேல் நிலைகள் மீது எவ்வேளையும் எங்கும் தாக்க படலாம் என்ற அச்சம் நிலவுகிறது

                            அடுத்து வரும் நாட்களில் இவை கண்டிப்பாக நடக்கும் என்பதை அடித்து கூறலாம் ,இரண்டு குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ஐந்தாயிரம் பேர் காயம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது


                            இஸ்ரேல் வழிந்து தாக்குதல் முற்று பெற்றுள்ளது, அடுத்து நேரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயார் நிலையில் உள்ளது

                            என்பதையும் ஊகிக்கலாம் ,அதுவே தான் நடக்க போகிறது .உலக போர் இங்கிருந்து ஆரம்பிக்குமா ..?

                            • வன்னி மைந்தன் –
                            https://www.youtube.com/watch?v=h-rJ2is_KKk

                                Posted in உளவு செய்திகள்

                                50 கோடி பணத்தை கொள்ளையடித்த மருத்துவர் சத்தியமூர்த்தி -பலரை கொலை செய்தது அம்பலம்

                                50 கோடி பணத்தை கொள்ளையடித்த மருத்துவர் சத்தியமூர்த்தி -பலரை கொலை செய்தது அம்பலம்

                                யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகமாக விளங்கி வரும் மருத்துவர் சத்திய மூர்த்தி புரிந்த

                                பல்வேறு பட்ட ஊழல்கள் ,கொலைகள் ,பழிவாங்கும் செயல்பாடுகள் தற்போது வெளிவந்துள்ளன

                                இவர் சுவிசில் உள்ள கஞ்சா வியாபாரிகளுடன் இணைந்து போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,மேலும் இவரது நடவடிக்கைகள் கண்ணுற்ற குறித்த மருத்துவ மனையில்

                                பணிபுரிந்த சக மருத்துவர்கள் பழிவாங்க பட்டு பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்களில் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர் .

                                மேலும் சிலர் வாகன விபத்தில் இறந்ததான முறையில் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,சுவிஸில் இருந்து வித்தியா படுகொலை

                                தொடர்பில் சம்பந்த பட்ட கும்பலுடன் இணைந்து சத்திய மூர்த்தி இந்த விடயத்தை அரங்கேறி வருகின்றார்

                                கொரனோ நோயால் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் மட்டும் இறந்துள்ளனர் ,அவ்விதம்

                                இறந்தவர்கள் எலிக்காய்ச்சல்,,மஞ்சள் காமாலை ,மற்றும் மலேரியா நோயினால் இறந்ததாக கூறி அவர்களுக்கு மரண சான்றிதழ்

                                வழங்கி பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார் இந்த சத்திய மூர்த்தி

                                மேலும் சில மருத்துவ மனைகளுக்கு ஒதுக்க பட்ட நிதிகள் சுமார் ஐம்பது கோடி வரை இவர் மற்றும் பிராந்தியா சுகாதார பணிப்பாளருடன் இணைந்து மோசடி புரிந்துள்ளாராம் .

                                தமது லஞ்ச ஊழல் ,மோசடிகள் ,தெரிந்தவர்கள் பல்வேறு பட்ட முறையில் பழிவாங்க பட்டு வருகின்றனர்

                                கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவர் கொரனோ நோய் தொடர்பில் வழங்கிய பேட்டிகளை கண்ணுற்றால் இவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை ,அவதானித்திருப்பீர்கள்

                                நாம மேற்படி விடயத்தை சுட்டி காட்டிய பின்னர் அவர் பேட்டி வழங்குவதை நிறுத்தி கொண்டார் .


                                மூன்று மருத்துவர்கள் இவரினால் இல்லாத பழி சுமத்த பட்டு இட மாற்றம் செய்யப்பட்டதுடன் சிலர் சிறைகளுக்கு தள்ள பட்டுள்ளனர்

                                மேலும் பல தாதிகள் மற்றும் அங்கு பணிபுரியும் சிலரும் இவரினால் பாலியல் வல்லுறவுவுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் என்ற விடயங்கள்

                                உள்ளக வாயிலாக கசிகிறது ,போதைவஸ்து கும்பலுடன் தொடர்பு வைத்து பல்வேறு பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .

                                தனது பணி நேரம் முடிவதற்கு முன்பாகவே மருத்துவ மனையை விட்டு கிளம்பி விடுகிறார்

                                தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரிந்து வருகிறார் ,.இவரது இந்த செயல்களை தெரிந்து மாகாண சுகாதார அமைச்சர் ,மற்றும் பணிப்பாளர்கள் கண்டு கொள்ளாது இருந்து வருகின்றனர்

                                இவர் சில கல்வி மான்களிடம் இணைந்து கல்விக்கு என புலம் பெயர் மக்களினால் வழங்க பட்ட நிதியையும் மோசடி செய்து வருகின்றார் என தெரிவிக்க படுகிறது

                                தேர்தல் முடிவடைந்ததும் ,கொரனோ நோய் தொடர்பில் வெளி வரும் தகவல்களை வைத்து மக்கள் இந்த மருத்துவர் சத்திய மூர்த்தி

                                மற்றும் இவரது பின்புல செயல் பாடுகள் தொடர்பில் மக்கள் தெரிந்து கொள்வீர்கள்

                                வரும் வாரத்தின் பின்னர் மேற்படி விடயங்கள் தடலடியாக வெளிவரும் என்பதை அடித்து கூறுகிறோம்

                                    Posted in உளவு செய்திகள்

                                    அடேல் பாலசிங்கம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டாராம் -அவரை கைது செய்ய வேண்டும் – பிரிட்டன் mp

                                    அடேல் பாலசிங்கம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டாராம் -அவரை கைது செய்ய வேண்டும் – பிரிட்டன் mp

                                    தமிழீ விடுதலைப்புலிகளின் அரசியல் தத்துவ குரலாக விளங்கிய ஆண்டான் பாலசிங்கம் அவர்கள் அடேல் அவர்களை திருமணம் செய்தார் .

                                    இவர் விடுதலை போருக்கு முக்கிய பங்குகளை ஆற்றி வந்துள்ளார்

                                    இவ்வாறான ஆடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில்

                                    இணைந்து பயிற்சி பெற்று ,விடுதலை புலிகளுக்கு சிறார்களை

                                    படையில் இனைத்தார் என பிரிட்டன் பாரளுமன்ற குழு ஒன்று தெரிரிவித்துள்ளது

                                    இவ்வாறான ஒருவரை உடனே கைது செய்து தண்டிக்க வேண்டும் என்கிறார் அவர் ,ஆனால் இல்லாத புலிகளை எப்படி அழைத்து வர போகின்றார் …?

                                    இலங்கை ஒரு நாடாக உள்ளது ,எங்கும் சிங்கள அரச அபாயங்கரவாத

                                    இராணுவம் தரித்துள்ளது ,தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு சொல்லென்னா துயரை சந்தித்து வருகின்றனர்

                                    இவ்வாறான வேளையில் இவரது கருத்து இவ்விதம் அமைந்துளளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                                    அடேல் பாலசிங்கம் ஆட்சேர்ப்பில்
                                    அடேல் பாலசிங்கம் ஆட்சேர்ப்பில்