இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு
இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு செய்துள்ளது.
யூத படைகளின் முக்கிய இராணுவ இலக்குகள் கேந்திர நிலையங்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர்
இவ்வாறு ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர் யாகா சாரீ தெரிவித்துள்ளார்.
யூத படைகளின் மிக முக்கியமான விமானத்தளங்கள் மற்றும் இரு இ ராணுவ நிலைகளை இலக்கு வைத்து தட்ரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள்
இதனால் மிகப்பெரும் இழப்பினை இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள் சந்தித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அப்பாவி காசா மக்களை படுகொலை செய்யும் எதிரி படைகளை இலக்கு வைத்து தமது நெருப்பு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
பதிலுக்கு பதிலடி தாக்குதலை எமன் ஹவுதி அன்சார் அல்லா போர் படை இராணுவம் நடத்தி கொண்டுள்ளது
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து








