ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சீக்குமா என்கின்ற விடயம் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது . Will Sri Lanka be caught in the United Nations human rights trap?

மனித உரிமை பேரவையின் அறுபதாவது கூட்டம் இந்துஇன்று பெறுகிறது .

இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட தமிழின படுகொலை The genocide of Tamils ​​by the racist Sri Lankan government

இதில் இறுதி யுத்தத்தில் இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைக்கு எதிரான இனப்படுகொலை விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகன் இலங்கைக்கு எதிரான பல்வேறுபட்ட நெருக்கடியான கருத்துக்களை வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கை Military and government action

இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கை தொடர்பாகவும் அவர்கள் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்கள் தொடர்பாகவும் இங்கு பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது மகிந்த குடும்பத்திற்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

இலங்கை ராணுவத்தினருக்கு மிகப்பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

அதனால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நாயகன் அவர்கள் இலங்கை தொடர்பாக என்ன பேச போகிறார்கள் என்பதான பதற்றத்தில் உறைந்துள்ளது .