மகிந்தா மனைவி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா மனைவி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்

மகிந்தா மனைவி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்

மகிந்தா மனைவி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ,ஷிராந்தி ராஜபக்ஷ FCID யிடம் இரண்டு வார கால அவகாசம் கோருகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று (27)

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராக முடியாது என்று தனது சட்டக் குழுவிற்குத் தெரிவித்துள்ளார்.

ஷிராந்தி ராஜபக்ஷ

விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு ஷிராந்தி ராஜபக்ஷ FCID யிடம் இரண்டு வார கால அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டது.

சிரிலிய கணக்கு தொடர்பான மோசடி தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக ஷிராந்தி ராஜபக்ஷ இன்று FCID யிடம் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் மகிந்தா தூதுக்குழு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் மகிந்தா தூதுக்குழு

இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் மகிந்தா தூதுக்குழு

இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் மகிந்தா தூதுக்குழு ,ஒடிசாவில் நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தூதுக்குழு

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான

பிரதிநிதிகள் குழு, ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவின் ஒடிசாவிற்கு பயணம் செய்ய உள்ளது.

இந்தக் குழுவில், இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்ரல் பெர்னாண்டோ, சாமித்ரினி கிரியெல்லா, சதுரு

கலப்பட்டி மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகியோருடன், முன்னாள் இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திகா அனுருத்த, சஞ்சீவ

எதிரிமன்ன மற்றும் சம்பத் அதுகோரல மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் பொலிட்பீரோ உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குவர்.

இந்த விஜயத்தின் போது, ​​உலகின் முன்னணி பேரிடர் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் மேலாண்மை

மையத்தின் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இந்தக் குழு பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருட்களைப் பார்வையிடும் பயணமும் பயணத்திட்டத்தில் அடங்கும்.

இந்த விஜயம் தொடர்பான ஒரு சுமுகமான கலந்துரையாடல் சமீபத்தில் இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா
Posted in இலங்கை செய்திகள்

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியலில் எதிரும் புதிருமாக காணப்பட்ட ரணில் .அவ்வாறான நிலையில் மஹிந்தா அணி தற்பொழுது சம்மந்தியாகிவிட்டதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.

மோசடி குற்ற சாட்டின் அடிப்படையில் ரணில் கைது

மோசடி குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை

,ஐந்தாவது ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஓடோடி சென்று பார்வையிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் கட்சிகளுக்குள் போட்டி

மக்கள் மத்தியில் கட்சிகளுக்குள் போட்டி இடம்பெறுவதாக காட்டிக் கொள்ளும் இந்த அரசியல் தலைவர்கள், அவர்களுக்குள் ஒரு விடயம் வருகிற

பொழுது ஓடி சென்று கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடுகிற விளையாட்டாகவே இது பார்க்கப்படுகிறது.

ஆகவே அரசியல் கட்சிகள் வெளியில் இருந்து இன்னொரு கட்சியை சாடுவதும் ,உள்ளக ரீதியாக ஓடிப் பிடித்த விளையாடுவோம் என்பது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளதை கவனிக்கப்படுகிறது.

அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .

பழிவாங்கும் அரசு மகிந்தா கவலை
Posted in இலங்கை செய்திகள்

பழிவாங்கும் அரசு மகிந்தா கவலை

பழிவாங்கும் அரசு மகிந்தா கவலை

பழிவாங்கும் அரசு மகிந்தா கவலை ,அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி

கொழும்பில் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகை

“மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகைகளை விட பெரியது எதுவும் இல்லை. அது எங்களிடம் இருக்கும் வரை, எந்தவொரு சலுகையையும் நீக்குவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை.” என்றார்

கேள்வி – இது நடந்தால், நீங்கள் விஜேராமவை விட்டு வெளியேறி மெதமுலனவுக்குச் செல்ல வேண்டுமா?

பதில் – “மெதமுலன விஜேராமவை விட மிகச் சிறந்தது.”

கேள்வி – உங்கள் கருத்துப்படி, அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற செயலைச் செய்கிறது?

“பழிவாங்க…” என்றார்.

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை , என தேர்தல் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .

இன்று உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுது ,அந்த இடங்களில் வந்து இவர்கள் வாக்குகளை அளிக்க வருபவர்களின் எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் அவர்கள் வரவில்லை.

பலத்த தோல்வியை தழுவி மக்கள் மனதில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் ,தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில் மகிந்தா குடும்பம் சிக்கி தவித்து வருகிறது.

தமிழன் அழிந்த த அதே நாளில் தமிழர்களை கொன்று குவித்த அதே மாசத்தில் இப்பொழுது வாக்களிக்க முடியாத மகா துயரில் மகாவம்சத்தின் புத்திரர்களான, இந்த மூன்று ஜனாதிபதிகளான கோட்டா மைத்திரி மகிந்தா காணப்பட்டுள்ளது துயரமான ஒன்றுதான்.

முள்ளிவாய்க்கால் மே தினத்தில் ,அந்த மக்கள் கதற கதற கொன்று ஏப்பம் இட்டு ஆடிய இந்த கொலையாளிகள் என்று ,எதுவும் முடியாத திரட்டி கொண்டிருக்கிறார்கள்.

மே மாதம் என்பது தவறக்கூடிய கண்ணீர் மாதம் என்பதையும் அந்த மக்களைக் கொன்று குவித்த கயவர்களை ,கண்ணீர் சிந்தும் நிலையாக மாறியுள்ளதையே இந்த துயர் தோய்ந்த வாழ்வை கொடுத்ததிலிருந்து அறிய முடிகிறது .

ஆகவே கர்மா என்பது இவர்களை விடாத துரத்தும் என்பதற்கும் ,இவர்களால் வெல்ல முடியாது என்பதற்கும் இந்த சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஆகவே தான் நாங்கள் சொல்கிறோம் மஹிந்தா குடும்பம் மேலும் இரண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் முத்து முழுதாக அழிந்து விடும் அபாயம் காணப்படுகிறது .

முள்ளி வாய்க்கால் மக்கள் சாபம் இவர்களை துரத்தும் என்பதாகவே பார்க்கப்படுகிறது.தேர்தலில் மூன்று ஜனாதிபதிகளும் வாக்களிக்க முடியாதது கவலைதான்.

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல் ,கிரிஷ் வழக்கு தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகினார்.

இந்த விடயம் தற்போது இலங்கை அரசியலில் பெரு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

மகிந்தா மகனிடம் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா மகனிடம் விசாரணை

மகிந்தா மகனிடம் விசாரணை

மகிந்தா மகனிடம் விசாரணை , மஹிந்தாவின் நிலையமாக யோசித்தால் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர் கதிர்காமத்தில் அரசகாணியை பெறப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதைவிட இவருக்கு மேலதிகாரி இருந்த அரசு அதிகாரி ஒருவர் மீதும் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .

மஹிந்த கோத்தபாய ஆட்சிக்காலப் பகுதியில் அரசகாணிகளை உடமையாக்கி அபகரித்து தொடர்பான விசாரணைகளே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

இலங்கை நாடளாவிய ரீதியில் மஹிந்த மகளுக்கு ஏராளமான சொத்துக்கள் காணப்படுகின்றன .

தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அரச மற்றும் மக்களது காணிகளை அடார்த்தாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .

அந்த செய்திகளை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.

எனினும் மேற்படி விசாரணைகள் திட்டமிட்டபடி அரசியல் கலப்பில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா ..?

இவர் கைது செய்து அனுரா ஆராட்சி இவர்களை சிறையில் அடைக்குமா என்பது தான் கேள்வியாகிறது.

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையின் கதாநாயகனமாக விளங்கிவரும் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு திடீரென பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்கு பயணித்துள்ள இவர் ,சீனா அதிபர் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் மிக முக்கியமான கட்சிகளுடன் திடீர் பேச்சு வார்த்தைகளை நடத்தி முக்கியமான விடயங்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் சூதாட்டம் ஆரம்பம்

இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில், அமெரிக்கா இந்தியாவினுடைய ஆதிக்கம் ,அந்த தேர்தல் களமுனையில் காணப்படுகின்றது.

அதனால் தமது அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆராய்வதற்காக, தற்பொழுது மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு விரைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவினுடைய ஆதரவுடன் ,ரணில் விக்ரம சிங்காவை மீளவும் அரியணையில் ஏற்றுவதற்கும், இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .

இது போன்ற பேச்சுக்களை இந்தியா நடத்தி இருந்தது. அதனை அடுத்து தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷா தமது விசுவாசியும் தமது போரை முடிவுக்கு வர உதவி புரிந்த சீனாவை நோக்கி ஓடி உள்ளார்.

இந்த பேச்சின் பொழுது மிக முக்கியமான விடயங்கள் ,மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் இவர்களினால் வினவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் மஹிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதையே ,சீனா எப்பொழுதும் விரும்பும் என்பதை இங்கே கவனிக்கத்தக்கது.

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் நாங்கள் வெல்வோம் மகிந்தா ஆசையை பாரு

தேர்தலில் நாங்கள் வெல்வோம் மகிந்தா ஆசையை பாரு

அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை அரசாங்கம் பெறுவது உறுதியாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆட்சியைப் பிடிக்கும் வரை எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையைப் பெறுவதோ தமது எதிர்பார்ப்பு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தலில் நாங்கள் வெல்வோம் மகிந்தா ஆசையை பாரு

“கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பம்” கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இரண்டாம் நாள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

கேள்வி:- அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு. கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பீர்களா?

பதில்: அப்படி எதுவும் இல்லை. அமைப்பாளர்களின் தவறில்லை. தேர்தலும் உண்டு.

கேள்வி:-கட்சியை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?

பதில்:- கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த விஷயங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

கேள்வி:- இந்த நாட்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பதில்- இந்த அரசாங்கம் செய்த சிறந்த பணியாக நான் கருதுகிறேன். போதைப்பொருளால் இந்த நாடு அழிந்து வருகிறது.

கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க நீங்கள் தயாராகி வருவதாகப் பேசப்படுகிறது. அது உண்மையா?

பதில்: இதுவரை அப்படி ஒரு கதை இல்லை. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. எதிர்க்கட்சிக்கு செல்லும் எதிர்பார்ப்ப இல்லை.

கேள்வி: எதிர்காலத்தில் வரி குறைக்கப்படுமா? அதிகரிக்குமா?

பதில்:- வரிகளை நீக்க முடியாது.வரிகள் இருக்கும். அதாவது மக்கள் நியாயமான வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

வீடியோ

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தாவுக்கு விதிக்க பட்ட வெளிநாட்டு பயண தடை நீக்கம் | இலங்கை செய்திகள்

மகிந்தாவுக்கு விதிக்க பட்ட வெளிநாட்டு பயண தடை நீக்கம் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நீக்கம் இலங்கை முன்னாள் ஜனாதிபதி விதிக்க பட்டிருந்த தடை நீக்க பட்டுள்ளது .


கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வேளை ,
ராஜபக்ஸ குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓட முடியா நிலையில் தடைகள் விதிக்க பட்டிருந்தன .

அவ்வாறான தடையே தற்போது நீக்க பட்டுள்ளது.

No posts found.
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும், உள்ளக அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஆரம்பித்துள்ளன .

இலங்கை வரலாற்றில், எம்பி பதவியை இழந்து தவித்த ரணில் விக்கிரமசிங்க ,தனது கட்சியின் ஆதரவு அற்று, இலங்கையின் ஜனாதிபதியான வரலாற்று நிகழ்வு எழுத பட்டுள்ளது.

மக்களினால் எதிரி போன்று ,ராஜபக்ச குடும்பம் பார்க்க பட்டு ,அந்த ராஜபக்ச குடும்பங்களுக்கு எதிராக ,மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ,தம்மை பாதுகாக்க, ரணில் விக்கிரமசிங்காவை மகிந்தா ராஜபக்ச ஜனாதிபதியாக்கினார் .

ஆனால் ஜனாதிபதியானது ரணில் விக்கிரமசிங்க ,ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் செயல்களில் ஈடுபட்டுளளார் .,

புதிய அமைச்சரவையில், மகிந்த ராஜபாக்ச குடும்பத்தினரால், பரிந்துரைக்க பட்டவர்கள் பலர், அமைச்சர்களாக நியமிக்க படாது , ரணில் தனது விசுவாசிகளை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துளளார் .

இதனால் எழுந்த உள்ளக விரிசல் ,மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் போராக மாற்றம் பெற்று வருகிறது .,

இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தின் பிரகாரம் ,விரும்பியோ விரும்பாமலோ ,ரணில் விக்கிரசிங்காவை ஆதரிக்க வேண்டிய, நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது .

போர் குற்றம் ஒருபுறம் ,மற்றும் லஞ்ச ஊழல் மோசடி மறுபுறம், என இரட்டை தலை பாம்புகளாய் , இவர்கள் இரு தரப்பையும் உற்று பார்த்து ஓட வேண்டிய விரக்தி நிலைக்குள் தள்ள பட்டுள்ளனர்.

இதனை தனக்கு சாதகமாக்கிய ரணில் விக்கிரசிங்க ,தனது அரசியல் நரி தந்திர விளையாட்டை ஆரம்பித்துள்ளார் .

அவ்வாறு நோக்கின், விரைவில் மகிந்தா ராஜபக்ச குடும்பம் ,ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையிலான உள்ளக மோதல்கள் ,கைதுகள் வரை செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

ராஜபக்ச குடும்பத்தை மிரட்ட இந்த நகர்வை, ரணில் எதிர்காலத்தில் ஆரம்பிப்பார் என்பதே இன்றைய உள்ளக கசிவுகளாக உள்ளன .

இலங்கையில் பத்தொன்பது மாதங்களில் தேர்தல் நடத்திட வேண்டிய நிலை உள்ளது ,இவாறான நிலையில் தந்து கட்சியை வளர்த்திட, ரணில் விக்கிரமசிங்க ஆடுகளத்தை ஆரம்பித்துள்ளார் .

இந்த கட்சி போரே, தற்போது மகிந்தா ராஜபக்ச குடும்பத்திற்கு இடையில் ,பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் ஆதரவு அற்ற இவர்களினால் தேர்தலில் வென்றிட முடியாத நிலை உள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் விட்டு வெளியேற மகிந்த பசிலுக்கு தடை

    இலங்கையில் விட்டு வெளியேற மகிந்த பசிலுக்கு தடை

    இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்று பசில் ராஜபக்ச ஆகியோர்நாட்டை விட்டு வெளியேற மீளவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி விடுவார்கள் என்ற நிலையில் நீதிமன்றினால் இந்த தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

    மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

    மகிந்தவின் மெதமுலன வீட்டில் வசித்து வந்த மகிந்தாவின் செல்ல நாய்க்குட்டியை திருடி சென்ற


    சஜித் அணியினரின் பிரதேச சபை உறுப்பினர் மீது விசாரணைகள் நடத்த பட்டு வருகின்றன

    இவரே அந்த நாய்க்குட்டியை பராமரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      கோட்டா,மகிந்த ,ரணில் ,சந்திரிக்கா,சர்வதேச மன்றில் நிறுத்துங்க – சிவாஜிலிங்கம் – வீடியோ

      இலங்கையில் தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட

      சந்திரிக்கா,ரணில் ,மகிந்தா,கோட்டா ஆகியோரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி

      தண்டிக்க வேண்டும் என முன்னாள் பாராளும்னற உறுப்பினரா சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

      இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்

      இதில் அழுத்தி காணொளி பார்க்க

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்

        மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்

        இலங்கையில் மகிந்தா கோட்டா பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

        ,இந்த போராட்டத்தில் தனது குண்டர்களை அனுப்பி கலவரத்தை மகிந்த

        ஏற்படுத்தினார் ,இதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் மகிந்த உள்ளிட்டவர்கள் சொத்துக்களை தீ வைத்து எரித்தனர்

        இவ்வாறான பதட்டமான நிலையில் அவர் பதவி விலகி அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்

        பலத்த இராணுவ பாதுகாப்பு மத்தியில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்

          Posted in Uncategorized

          மகிந்தா குண்டர்களை ஆற்றுக்குள் வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ

          மகிந்தா குண்டர்களை ஆற்றுக்குள் வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ

          மகிந்தாவின் ஐந்தாயிரம் ரூபாயை பெற்று அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது


          தாக்குதலை நடத்திய மகிந்த குண்டர்களை ஆற்றுக்குள் இறக்கி அடிக்கும் மானமுள்ள சிங்கள மக்கள்

          கெட்ட வார்த்தையால் அவர்களை திட்டுவதுடன் ,காறி துப்பும் காட்சிகள் மனதை கலங்க வைக்கிறது ,


          முள்ளி வாய்க்கால்,வட்டுவாகல்,நந்தி கடல் நினைவு தற்பொழுது நமக்கு வருகிறது அல்லாவா

            Posted in Uncategorized

            மகிந்தாவின் இரு வீடுகள் தீக்கிரை – கதறி அழுத மகிந்தா video

            மகிந்தாவின் இரு வீடுகள் தீக்கிரை – கதறி அழுத மகிந்தா

            இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் நாட்டில் பொருளாதார சீர்கேடு

            இடம்பெற்றுள்ளதுடன்,மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

            இவ்வேளை இருவரையும் பதவி விலகும் படி கோரி மக்கள் 31 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


            ,ஆனால மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது மகிந்தா கோட்டா மக்கள் மீது அடக்குமுறையை பிரோயோகித்தனர்.

            இதனால் ஆத்திர முற்ற மக்கள் மகிந்தவின் குருநாகல் வீடு மற்றும் மெதமுலனாவில் உள்ள வீட்டுக்கு தீ வைத்து எரிக்க பட்டுள்ளது.

            நாளை மேலும் இந்த போராட்டம் அமைச்சர்கள் வீடுகள்
            நோக்கியும் நகர்த்த படும் என் ஏதிர் பாரக்க படுகிறது.

              Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

              முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

              முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

              முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் போர் முற்றுகையில் தமிழர்களை சிக்க வைத்து அப்பாவி மக்கள் உயிர் குடித்து ஏப்பம் இட்டது இதே மகிந்தா ராஜபக்ஸ்சா குடும்பம்

              இன்று அதே நாள் முற்றுகையில் அதே மகிந்தா ராஜபக்ச குடும்பத்தை அதே சிங்களவர்கள் துரத்தி தாக்கும் தாக்குதல் ,முற்றுகை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              குண்டு வீசி தமிழர் குருதி குடித்து ,அப்பாவிகளின் கண்ணீரில் குளித்த அதே முள்ளிவாய்க்களின் மே மாதத்தில் ,அதே முற்றுகை நிலையில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அவர் தம் ஆட்சி சிக்கி தவிக்கிறது

              13 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் ,தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது ஏறிக் குதித்து கும்மாளம் இட்டது , குடித்து வெறியாட்டம் போட்டது ,

              முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

              இன்று அதே முள்ளிவாய்க்களின் நாளில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அழிக என அதே சிங்களவர்கள் கோசம் இடுகின்றனர் ,

              அன்று வெற்றியின் வேந்தர்களாக கொண்டாடிய அதே மக்களே வெளியே போ என முப்பது ஆண்டுகள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

              அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு சான்றாக உள்ளது ,

              இறுதி போரின் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது.

              இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்ற சிங்கப்பூர் அதிபரின் மனோ நிலையை இலங்கையில் ஆளும் ராஜாபக்சே குடும்பம் உணர்ந்திட மறுக்கிறது

              இறுதி போரில் புலிகளை சிக்க வைக்க பட்டுளளர்கள் என கூறிய படி அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா ராஜபக்சே குடும்பம்

              இன்று அந்த மக்களின் அவல சாவும் ,அவல வாழ்வும் இதே ஆட்சியாளர்க்ளுக்கு தர்மத்தின் வாயிலாக மீள கையளிக்க பட்டுள்ளது

              ஆணவத்தில் அடக்கியாளும் அதிகார பீடங்களுக்கு நிகழ்காலம் மறந்தாலும் எதிர் காலம் அதற்குரிய தண்டனையை வழங்கும் என்பதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

              முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் இன அழிப்பு மட்டும் மல்ல தமிழர்கள் வீழ்ந்த அதே நாளில் தமிழன் எழுச்சி கொள்ளும் நாளாகவும் மற்றம் பெற போகிறது என்பது நிகழ்கால சம்பவங்கள் எதிர்கால அரசியல் விழிப்பை இடித்து கூறி கடக்கிறது .

              • வன்னி மைந்தன் –
                Posted in இலங்கை செய்திகள்

                மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்

                மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்

                இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தா மக்களுக்காக தான் எந்த தியாகத்தையும்

                செய்திட தயராக உள்ளதாக மகிந்தா அறிவித்துள்ளார்

                சகோதர்கள் இருவரையும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள நிலையில்


                இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்

                  மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்

                  இலங்கையில் ஆளும் சகோதரர்கள் பதவி விலக கோரி நாடெங்கும் மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்
                  இவர்களின் இந்த போராட்டத்தினால் ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது

                  தமது ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியாத நெருக்கடியில் கோட்டா சிக்கி தவித்து வருகிறார் ,


                  இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்தாவை பதவி விலகும் படி கோட்டா


                  தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உள்வீட்டுக்குள் மோதல் வெடித்துள்ளது