Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

மகிந்தவின் மெதமுலன வீட்டில் வசித்து வந்த மகிந்தாவின் செல்ல நாய்க்குட்டியை திருடி சென்ற


சஜித் அணியினரின் பிரதேச சபை உறுப்பினர் மீது விசாரணைகள் நடத்த பட்டு வருகின்றன

இவரே அந்த நாய்க்குட்டியை பராமரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது

    Posted in உலக செய்திகள்

    ஐந்து கன்று குட்டிகளை ஈன்று அதிசய மாடு – video

    ஐந்து கன்று குட்டிகளை ஈன்று அதிசய மாடு – video

    இந்தியா கேரளா பகுதியில் மாடு ஒன்று ஐந்து கன்று குட்டிகளை ஈன்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது .


    இந்த அதிசிய மாட்டை கண்டு செல்ல அந்த வீட்டுக்கு மக்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்

        உலக ஊடகங்கள் முதல் சமூக வலைத் தளங்கள் வரை மிக வேகமாக

        பரவி ,வருகிறது கடவுளின் அதிசயத்தில் எத்தனை அதிசயங்கள்

        ஐந்து கன்று குட்டிகளை
        ஐந்து கன்று குட்டிகளை
        https://www.facebook.com/nayagan.arul.9/videos/1010273632707379/