Tag: புலனாய்வுப் பிரிவில்
அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்
அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்
அமைச்சர் விஜித் விஜயமுனி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு அழைக்க பட்டுள்ளார் .
ஆளும் அனுரா அரசு
ஆளும் அனுரா அரசு ஊழலுக்கு எதிரான வழக்கை விசாரித்து வருவதாக அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
இலங்கையை சுடுகாடாக்கி பணத்தின் பெறுமதியை நலிவடை செய்த மகிந்த குடும்பத்தை கூண்டில் ஏற்ற முடியாது சிக்கி தவித்து வரும் அனுரா .
தற்போது கண் துடைப்பு நாடகத்தை ஆடி வருகின்றார் .
இந்த விசாரணை கண்துடைப்பு நாடகம்
.அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த விசாரணை கண்துடைப்பு நாடகம் உள்ளதாகவே காணப்படுகிறது .
லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த இதே அரசு லஞ்ச ஊழல் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

மகிந்தா மனைவி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்
மகிந்தா மனைவி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில்
மகிந்தா மனைவி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ,ஷிராந்தி ராஜபக்ஷ FCID யிடம் இரண்டு வார கால அவகாசம் கோருகிறார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று (27)
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராக முடியாது என்று தனது சட்டக் குழுவிற்குத் தெரிவித்துள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ
விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு ஷிராந்தி ராஜபக்ஷ FCID யிடம் இரண்டு வார கால அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டது.
சிரிலிய கணக்கு தொடர்பான மோசடி தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக ஷிராந்தி ராஜபக்ஷ இன்று FCID யிடம் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.











