செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள் ,செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டிய மக்கள் பேரெழுச்சி பெரும் எழுச்சி கொள்ள வைத்துள்ளது.

அரசியல்வாதிகளை சுற்றி வளைத்த மக்கள்

அந்த பதினாறு ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அரசியல்வாதிகளை சுற்றி வளைத்து மக்கள் விரட்டி அடித்தனர்.

அணையா தீபா போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்தது இவ்வேளையில் ,அங்கு சென்ற தமிழரசு கட்சி அனுரா கட்சியை உள்ளிட்டவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .

அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சிவஞானம் ,சாணக்கியன், போன்றவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .

எட்டப்பன் சுமந்திரன் செயல் தமிழர் உடைய வாழ்வியலை குழப்புற நடவடிக்கை எனவும் ,சிங்களது கைக்கூலி எனவும் அங்கு போரடத்தை நடத்தியவர்கள் உறுமினார்கள் .

தமிழர் தேசிய அரசியல் வரலாற்றை பேசுகின்ற இவர்களை மக்கள் சுற்றி வளைத்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்

ஆகவே தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள் என்பதை மேற்படி விடயம் கட்டிய பட்டுள்ளது.

கூட்டு வைத்து தமிழரசு கட்சி உடைத்து நாசம் செய்த சுமந்திரன் ,சாணக்கியன் சுமந்திரன் சிவஞானம் போன்றோர் எட்டப்பர்கள் என மக்கள் விரட்டி அடித்தனர் .

ஆட்சியில் அங்கம் வைத்து அமைச்சர் சந்திரசேகரன் எம்பி இளங்குமரன் உள்ளிட்டவர்களும் போக்கிரிகள் என்பதை மக்கள் இந்த இடத்தில் காட்டி இருக்கிறார்கள் .

எங்களை விட்டால் காணும் என ,பிடரியில் கால்பட ,தலை தெறிக்க ஓடி உள்ளார்கள் .

கயவர் கும்பல்களுக்கு இது ஒரு மக்கள் எழுச்சி என்பதை இந்த விடயம் காண்பிக்கிறோம்.

வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.
Posted in இலங்கை செய்திகள்

வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.

வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.

வீணைக் கட்சியிடம் வீட்டுக் கட்சியினர் கூட்டணி அமைப்பதற்காக கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று (சிறீதர் தியேட்டர்) அந்தக் கட்சியின் செயலாளர்

டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம்.

தமிழ்த் தேசியப் பேரவையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சியமைப்பது தொடர்பில் கொள்கை ரீதியிலான உடன்பாடுகளை எட்டியுள்ள நிலையிலேயே.

தமிழரசுக் கட்சியின் தலைவர் ஈ.பி.டி. பி.யைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது:-

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் . விரிவான பரிசீலனைகளைத் தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் – என்றார்.

ஆனாலும் இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியவில்லை என் தமிழ்ரசு கட்சியின் தலைவர் சிறிதரன் சிவஞானம் ஊடகங்களிடம் தெரிவித்தது குறிப்பிட்டிருத்தக்கது.

விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து
Posted in இலங்கை செய்திகள்

விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து

விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து

விரோதக் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டணி சேர பேசியதாக வரும் செய்திகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக

சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன்,

அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும்

வியாழக்கிழமை (5) சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுவரை காலமும் அரசாங்கத்தை ஆதரித்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் அடிப்படை கொள்கையிலேயே வேற்றுமை நிலவும் பின்னணியில்,

இச்சந்திப்புக் குறித்து வினவியபோது வியாழக்கிழமை (5) சந்திப்பு நடைபெறவிருப்பதை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி கேசரியிடம் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி

கட்சியின் உயர்மட்டக்குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், ஆகவே இச்சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகவும், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில்,

அதுபற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம்

யாழில் சைக்கிள் சங்குக்கும் ஒப்பந்தம்

யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம் ,யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன்,

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார்,

நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்பட்டது.

தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல் சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகியுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தின் சமங்கி ஜன பழக வை மூன்று தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக ,முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரத்தக்க அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருகின்ற வேளையில் மாத்தளை மாவட்டத்தின் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை

ராஜினமா செய்ய உள்ளதால் அந்த கட்சிக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

திடீர் பதவி விலகல்

உள்ளக ரீதியாக எதிரணிகளால் பொட்டிகள் வாங்கப்பட்டு அதன் பின்னர் இவர்கள் இந்த திடீர் பதவி விலகலுக்குச் செல்வதாக தெரிய வருகிறது.

பல பகுதிகளில் ஆட்சி அமைப்பதில் இழுபறிநிலை இருந்து வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது பெரும்பான்மை ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் சிலருடைய ஆதரவு தேவைப்படுகிறது.

அதனை அடுத்து பதவி விலகினான் இத்தனை கோடி எங்களுக்கு தரப்படும் என்கின்ற நிலையில் ,அதன் டீல் அடிப்படையில் இவர்கள் இந்த பதவியை விலகுவதாக தெரிய வருகிறது.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது இது தான் சார் .

அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்

அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்

அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர் .அர்ச்சுனா இ மநாதன் ஏமாற்றி பணமோசடி அனுராவை வெல்ல வைக்க திட்டமிட்டு நடத்த பட்ட சதி .

அணைத்து அர்ச்சுனா தங்கத்தின் பித்தலாட்டங்கள் அமபலம் .கண்டிப்பாக காணொளி பார்க்க .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்
Posted in இலங்கை செய்திகள்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம் ,0 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,894 வாக்குகள் (2 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 32,232 வாக்குகள் (1 ஆசனம்)


இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 29,711 வாக்குகள் (1 ஆசனம்)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 21,102 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 17,710 வாக்குகள் (1 ஆசனம்)

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி
Posted in இலங்கை செய்திகள்

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி என அந்த கடைசி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பத்திரத்தில் ஒப்பம் இடுதல் ஊடாக அறிவித்துள்ளது .

தெரிவு செய்ய பட்ட பகுதிகள் யாவிலும் சைக்கிள் சின்னத்தில் ,சைக்கிள் கட்சி போட்டியிடவுள்ளது என்பது இந்த தேர்தல் வேட்பு மனு பதிவின் ஊடாக அறிவிக்க பட்டுள்ளது .

மக்கள் தாயக கொள்கை கோட்பாட்டை மறந்து பெட்டிக்கு போட்டியிட்ட இந்த கட்சிகள் ,தற்போது பாராளுமன்றம் செல்ல தயாராகி வருகின்றனர் .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறந்த கயேந்திரன் குமார் அணியினர் இந்த தேர்தலில் மக்கள் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்வர்களாக என்பதே கேள்வியோ குறியாக உள்ளது .

எது எப்படியோ தற்போது வேட்டைக்கு சைக்கிள் கட்சி தயாராகி விட்டதை இந்த தேர்தல் வேட்பு மனு தாக்கல் கெயோப்பம் இடுதலுடன் அறிவித்துள்ளது .

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி கூட்டம் ஏறாவூர்-5 பகுதியில் இடம்பெற்றது .

சங்கு சின்னத்தில் போட்டியிடும் பொது வேட்பாளர் அரியேந்திரனை ஆதரித்து இந்த பரப்புரை இடம்பெற்றது .

இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில்
ஜி.சிறிநேசன்,எம்.நடராசா,வசந்தராசா,குணரெட்ணம்,ஸ்ரீமகேசன்,காணுகிருஷ்ணா,சண்முகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தமது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக எடுத்து விளக்கினார் .

பொது வேட்பாளர் ஏன் அவசியம் மக்கள் வாக்கு ஏன் வழங்க வேண்டும் என்பது போன்ற தெளிவூட்டல் கருதரங்காத இது காணப்பட்டடது .

ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டி இடம்பெற்று வரும் இந்த கால பகுதியில் ,பொது வேட்பாளர் முக்கியத்துவம் அதன் ,நிகழ்வுகள் ஏன் முக்கியம் என்பது தொடர்பாகவே இங்கு எடுத்து விளக்க பட்டுள்ளதாக நிகழ்வில் ; கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

சங்கு சின்னத்தில் போட்டியிடும் அரியேந்திரனுக்கு ஆதரவாக மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
ரணிலோடு கூட்டு போராளிகள் கட்சி
Posted in இலங்கை செய்திகள்

ரணிலோடு கூட்டு போராளிகள் கட்சி

ரணிலோடு கூட்டு போராளிகள் கட்சி

ரணிலோடு கூட்டு போராளிகள் கட்சி ,இன்று ரணிலோடு நீங்கள் முன்னெடுத்த சந்திப்பு தொடர்பான செய்தியைப் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது.

பாம்புக்கும் நோகாமல், தடிக்கும் நோகாமல் அரசியல் செய்யும் வடக்கின் சாணக்கியர் தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும் மன்னார் இறையிலியலாளர்கள் செல்வம் போன்ற ஒரு அடிமையே தங்கள் மாவட்டத்திற்கு வேண்டும் என்று

ஜேசுபிரானிடம் வேண்டி பெற்ற அடைக்கலநாதன் செல்வத்தோடு இணைந்து இவ்வாறு ஒரு இழிநிலை அரசியல் செய்வதை விட தங்களின் ஊடகப் பேச்சாளர் துளசியை முறுகண்டியில் கச்சான் விற்றுப் பிழைக்கச் சொல்லுங்கள்.

உலகிலே ஆயுதப் போராட்டங்கள் வழிவந்த போராட்ட அமைப்புகள் ஜனநாயக வடிவம் பெறும்போது அவர்களின் வரலாறுகள் குறித்து ஆய்வு செய்யும்போது ரெலோ,புளெட் உள்ளிட்ட கட்சிகளின் துரோகம் நிறைந்த அரசியல் அணுகுமுறைகள் வாந்தி எடுக்கும் அளவுக்கு உள்ளது.

செல்வம் சித்தார்த்தனின் துரோக அரசியலுக்குள் நீங்களும் போய் சிக்குண்டு கிடக்கிறீர்களே உங்களின் அறம் எனக்குத் தெரியும்.

ஆனால் துளசி போராளிகள் கட்சியை சரியான திசைவெழியில் கொண்டு போக உங்களை ஒருபோதும் விடமாட்டார்.

சில வேளைகளில் நீங்களும் அமைதியாக அவரின் துரோகத்துக்கு ஒப்புதல் கொடுத்து கொண்டு பின்னாலே இழுபடுகிறீர்களோ தெரியவில்லை இறைவனுக்குத் தான் அண்ணா வெளிச்சம்.

துளசி நடவடிக்கைகள் தொடர்பில் அதிக விமர்சனம் உள்ளது. உண்மையில் செல்வம், சித்தார்த்தன், துளசி உள்ளிட்டவர்கள் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதைவிட பிச்சை எடுத்து வாழலாம.

அல்லது உடம்பில் அவர்களுக்கு கொஞ்சம் தென்பு இருந்தால் முருகண்டியில் கச்சான் விற்றால் கூட மாதம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அங்குள்ள வியாபாரிகள் கூறுகிறார்கள்.

உங்களை நம்பி வந்த சிவில் சமூகத்தையும், பொதுக் கட்டமைப்பு என்ற கருத்தியலிலுக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்கள் தொடக்கம் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும், தமிழர் அரசியல் சரியான பாதையில் நகரும்

என்று நம்பிக்கையோடு காத்திருந்த எமது மக்களையும் இன்று நீங்கள் ரணிலை சந்தித்தன் மூலம் ரணிலோடு சேர்ந்து, சுமந்திரனும் கைதட்டி சிரிக்கும் அளவுக்கு சிவில் சமூகத்தை ஊடக சந்தையில் சாந்தி சிரிக்கும் அளவிற்கு அம்மணத்தோடு விட்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு உண்மையில் நெஞ்சிலே தில் இருந்தால் 2013 வருட இறுதிக்குள் அரசியல் தீர்வு இல்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் என்று நீ நாடாளுமன்றத்தில் முளங்கினாயே ஏன் இன்னும் 2013 வரவில்லையா?

அல்லது ஏன் நீ இன்னும் உண்ணாவிரதம் இருக்கவில்லை? அல்லது உண்ணாவிரதம் இருந்து நீ செத்துப்போய் ஆவியாகத் தான் இன்று ரணிலை சந்தித்தாயா? என்று செல்வம் அடைக்கலநாதனிடம் கேளுங்கள்.

உண்மையான போராளிகளாக இருப்பவர்கள் இவர்களின் மூச்சுக்காற்றுக் கூடப் படக்கூடாது என்று நினைப்பார்கள் அவ்வளவு தூரம் பொய்யர்கள் உண்மையில் செல்வத்துக்கு ஆங்கிலம் தெரிந்தால் இன்று அமெரிக்க

ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இல்லை செல்வம் அடைக்கலநாதன் தான். அந்த அளவுக்கு உடம்பு முழுவதும் துரோக அரசியல் விசம் போல் படர்ந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதி என்று விழித்துப் பேசிய சம்பந்தனுக்கே போராளிகள் கட்சி துளசி ஒப்பாரி வைத்து அறிக்கை விட்டவர் அல்லவா? அவரிடம் எப்படி தியாகங்களை எதிர்பார்ப்பது?

சம்பந்தர் மாவீரர்களையும் தானே பயங்கரவாதிகள் என்று கூறினார் அப்படி என்றால் சம்பந்தரின் கூற்றுடன் போராளிகள் கட்சி துளசி ஒத்துப் போகிறாரா? நவம்பர் 27 இல் விளக்கு கொளுத்தும் போது துளசிக்கு கொஞ்சம் கூட இதயம் கனக்காதா?

அண்ணா உங்கள் மனசாட்சிக்கு சொல்லுங்கள் பேராசிரியர் கணேசலிங்கம் சேர் ,திரு மாஸ்டர், சோதிலிங்கம் சேர் உள்ளிட்டவர்கள் ரணிலுடன் மேற்கொண்ட சந்திப்பை சரி என்று சொன்னால் நான் எழுதியதை பின் வாங்குகிறேன்.

அரசறிவியலில் நிபுணத்துவம் பெற்ற அவர்கள் இன்று நீங்கள் மேற்கொண்ட சந்திப்பு குறித்து சரி என்று ஒரு வார்த்தை சொல்லட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அவர்கள் யாரும் உங்களுக்கு முன்னால் சொல்ல மாட்டார்கள். உண்மையில் சிவில் சமூகம் அனைத்து கிராமங்களிலும் கிளை பரப்பி ஒரு பலமான அமைப்பாக இன்று இருந்தால்


இத்தகைய துரோகங்கள் ஒருபோதும் நிகழாது அரசின் அடகு முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல தமிழ் கட்சிகளின் இத்தகைய துரோகங்களுக்கும் எதிராகவும் மக்கள் போராட்டம் இடம்பெறும் அல்லவா?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே மீண்டும் கூறுகின்றேன். இவ்வாறு ஒரு வாழ்க்கை வாழ்வதைவிட இன்று தமிழ்ப் பொது வேட்பாளர்


கட்டுப்பணம் செலுத்திய நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளரை திட்டமிட்டு பலவீனப்படுத்தி ரணிலுக்கு வெள்ளையடித்து பெட்டிகளோடு,புதிய சாராய கடைகளுக்கும் அனுமதி பெற வேண்டும் என்ற இலக்கோடு ரணிலின் ஊடகப் பேச்சாளர் போல

தந்திரமாக பேட்டி கொடுத்த ரெலோவின் ஊடகப் பேச்சாளரிடம் சொல்லுங்கள் இவ்வாறு உனது வாயை துரோகத்திற்காக

வாடகைக்கு விடுவதை விட உனக்கு இருக்கும் அழகிற்கும், கணக்கியல் அறிவிற்கும் கொழும்பு கோல்பேஸ் கடற்கரையில் பலூன் விற்றுப் பிழைக்கலாம் தானே என்று கூறுகிறார்கள் என்று.

இவ்வாறு அந்த சமூக ஊடக பதிவு கூறுகிறது.

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்
Posted in இலங்கை செய்திகள்

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல் ,தற்பொழுது மிக முக்கியவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஏனைய இருவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களை பொது கட்சி கூட்டங்களில் பொதுமடைகளில் பேசுவதற்கு தடைகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கட்சி மற்றும் கட்சி தலைமைத்துவம் மீதான இவர்களின் விமர்சனங்களுக்கு காரணமாக ,இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது,

எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இந்த காட்சிக்கு ,மக்கள்; மத்தியில் முதலிடம் பெற்று வருவதால் ,

கட்சியினை பலவீனப்படுத்தி அதை அழிக்கின்ற ஒரு நடவடிக்கை

இவர்களது இந்த விமர்சனங்களும் கட்சியினை பலவீனப்படுத்தி அதை அழிக்கின்ற ஒரு நடவடிக்கையின் தந்திரமாக இது காணப்படுகின்றது.

இவர்கள் மூவரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறி ரணில் உடைய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைமை ஏற்படக்கூடும் என்கின்ற நிலை காணப்படுவது ,தற்பொழுது இந்த நிலைப்பாட்டை அந்த கட்சியை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முக்கிய விடயங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அவர்களை ஆதரித்த மக்கள் சமுதாயம் தெரிவித்துள்ளது .

தேர்தல் வருகின்ற பொழுது கட்சிகள் மாறுவது இவ்வாறு காணப்படுவதுடன் இவ்வாறான நிலையில் அவர்கள் உடைய வாய்கள் இவ்வாறு ,அந்த கட்சிக்கு எதிராக பேசிக் கொண்டனவா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதை செய்தாவது எப்படியாவது தமது கட்சியை இந்த முறை முன்னிலைப்படுத்தி விட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாகவே தற்பொழுது ஏனைய காட்சிகளை உடைத்து அதில் இருந்த கட்சியில் உள்ளவர்களை தனது கட்சிகளுக்கு ,

நடவடிக்கையில் ரணில் ஈடுபட்டு வருவதனால் சம்பவங்கள் கடந்த காலங்கள் இடம்பெற்ற நிலைமை இங்கு கவனிக்கத்தக்கது.

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி
Posted in உலக செய்திகள்

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி பலத்த சாதனையை நடத்தி முடித்துள்ளது .எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தை நாம் தமிழர் புரட்டி போடும் என தெரிவிக்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு

ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி தலைவர்
சந்தித்த பேசுகின்றனர்

ரணிலுடன் நடந்த படும் இந்த சந்திப்பின் பொழுது , நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும், அதற்கான தீர்வு தொடர்பில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது

கடைசி தலைவர்கள் சந்திப்பு இலங்கைக்கு மேலும் பணத்தை பெற்று கொடுக்கும்

நல்லெண்ண வாய்ப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்கா முனைய கூடும் என எதிர் பாக்க படுகிறது

ரணிலுடன் ஒன்று சேரமாட்டடோம் என கூச்சலிட்ட கட்சி தலைவர்கள் இந்த சந்திப்புக்களுக்கு தயாராகி செல்கின்றமை கவனிக்க தக்கது