Tag: மக்கள்
உதவி கேட்டவரின் வசந்த மாளிகை |கண்டு அதிர்ந்து போன மக்கள்
உதவி கேட்டவரின் வசந்த மாளிகை |கண்டு அதிர்ந்து போன மக்கள்
உதவி கேட்டவரின் வசந்த மாளிகை |கண்டு அதிர்ந்து போன மக்கள்,புது குடியிருப்பு பகுதியில் போரால் பாதிக்க பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு இந்த கழிப்பறை புனரமைப்பு செய்து கொடுக்க பட்டுள்ளது .
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 10பேர் பலி
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 10பேர் பலி
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 10பேர் பலி ,சிரியாவில் அரசு அதிபர் மாளிகைக்கு முன்பாக ஆயுதம் தாங்கிய ஆயுத தாரி நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக சிறிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் உள்ளூர் வாசிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவும் அதிலேயே இந்த மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிரியாவில் ஆட்சி அதிகாரத்திலிருந்து நாட்டை விட்டு தப்பி ஓடி ரஷ்யாவில் தற்பொழுது தங்கமடைந்த வசித்து வருகின்றார் அவர்ன காலப்பகுதியில் இந்த சம்பவம் தற்போது இடம் பெற்று வருகின்றது.
இஷ்டையில் அமெரிக்கா என்பன இணைந்து தற்பொழுது சரியாக தமது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்திருப்பதாகவும் அதன் ஊடாக ஈராடி தாக்கிட இவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை நடத்தி வருகின்ற நிலையிலேயே தற்பொழுது எந்தச் சம்பவம் இங்கு இடம் பெற்று வருகிறது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட கால யுத்தத்தினை அடுத்து தற்போது சிரியாவில் ஆட்சி கவிக்கப்பட்டு புதிய ஆட்சி கூட அவர் இருக்கின்ற நிலையில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா
முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா
முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா.கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டில் வசிக்கின்ற மக்களுக்கு ,
வீடு இன்றி ஓலை குடிசையில் தவித்த மக்களுக்கு ,ஜெர்மனியில் உள்ள அக்கா ஒருவர் சிறிய வீடு கட்டி கொடுத்துள்ளதுள்ளார் .
அந்த விடயம் காணொளியில் உள்ளதை மக்களே பாருங்க .
TikTok அமெரிக்காவில் தடை மக்கள் குமுறல்
TikTok அமெரிக்காவில் தடை மக்கள் குமுறல்
TikTok அமெரிக்காவில் தடை மக்கள் குமுறல் தடை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அரசாங்கம் தலையிடாவிட்டால், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் “இருட்டாக” தள்ளப்படும் என்று TikTok கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையில், வெள்ளை மாளிகையும் நீதித்துறையும் “டிக்டோக்கின் கிடைக்கும் தன்மையை பராமரிப்பதில் ஒருங்கிணைந்த சேவை வழங்குநர்களுக்கு தேவையான தெளிவு மற்றும் உத்தரவாதத்தை வழங்கத் தவறிவிட்டன” என்று கூறியது.
தடையை மீறியதற்காக வீடியோ செயலி தண்டிக்கப்படாது என்று உறுதியளிக்க அரசாங்கம் உடனடியாக முன்வராவிட்டால், அது “ஜனவரி 19 அன்று இருட்டாக செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்” என்று அது கூறியது.
சீனாவை தளமாகக் கொண்ட அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், ஞாயிற்றுக்கிழமைக்குள் தளத்தை விற்காவிட்டால், அமெரிக்காவில் பயன்பாட்டைத் தடைசெய்யும் சட்டத்தை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட சட்டம், பைட் டான்ஸ், அமெரிக்கப் பதிப்பான பிளாட்ஃபார்ம்களை ஒரு நடுநிலைக் கட்சிக்கு விற்க வேண்டும் என்று கூறுகிறது.
TikTok சட்டத்தை சவால் செய்தது, இது நாட்டில் உள்ள 170 மில்லியன் பயனர்களுக்கு சுதந்திரமான பேச்சு பாதுகாப்பை மீறுவதாக வாதிட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அர்த்தம், வரும் நாட்களில் வாங்குபவர் கண்டுபிடிக்கப்படாவிட்டால், ஆப் ஸ்டோர்கள் மற்றும் வெப் ஹோஸ்டிங் சேவைகளில் இருந்து ஆப்ஸின் அமெரிக்க பதிப்பு அகற்றப்படும்.
டிக்டோக் செயலியை ஏற்கனவே தங்கள் போன்களில் பதிவிறக்கம் செய்துள்ள பயனர்களை இந்த தடை பாதிக்காது என்று கருதப்பட்டது.
ஆனால் தடை நடைமுறைக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட புதுப்பிப்புகள் கிடைக்காமல் போகும், பயன்பாடு இறுதியில் சிதைந்து காலப்போக்கில் பயன்படுத்த முடியாததாகிவிடும்.
இருப்பினும், வெள்ளிக்கிழமை டிக்டோக்கின் புதிய அறிக்கை, தற்போதுள்ள அனைத்து பயனர்களுக்கும், அதைப் பதிவிறக்க விரும்புபவர்களுக்கும் உடனடியாக கிடைக்காமல் போகலாம் என்று அறிவுறுத்துகிறது.
மக்கள் பீதி சீனாவில் வைரஸ்
மக்கள் பீதி சீனாவில் வைரஸ்
மக்கள் பீதி சீனாவில் வைரஸ்,சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் நோயால் இலங்கையில் அச்சம் அடையத் தேவையில்லை என்று தெரிவிப்பு .
உலகை அச்சம் முறை வைத்து வரும் சீனாவில் பரவி வரும் எச் எம் பி வி வைரஸ் நோயால் அதனால் இலங்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இது இலங்கையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட வந்த நிலையிலேயே இந்த விடயத்தினை அரசு அறிவித்துள்ளது.
தற்பொழுது இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் அச்சமில்லாமல் உலாவலாம் என மக்களுக்கு தற்பொழுது அரசு அறிவித்துள்ளது.
நாட்டினுடைய பொருளாதாரம் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு இவ்வாறான பொய்யான விடயங்களை அரசு சொல்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.
கொரோனா போன்று மீளவும் இலங்கை முடக்கப்பட்டால் இன்றைய நிலையில் இலங்கையை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையாகவும் உள்ளது.
ஆகவேதான் சீனா வைரஸ் இலங்கையை பதட்டம் முறை வைத்துள்ளது.
41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்
41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்
41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்,சுகாதார பிரிவு அதிகாரி புதிய செய்திகளை வெளியிட்டு இருக்கிறார் .அந்த செய்தியில் வவுனியா மாவட்டத்தில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருக்கின்றார்.
2024 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 41 பெயர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
எந்தப் பகுதியில் நிஜமாக விவசாய செய்கை மேற்கொண்டு வருவதாகவும் அதனாலேயே இந்த எலிகள் அதிகமாக நுழைந்து அதன் ஊடாக இந்த நோயானது பரவி இருக்கலாம் என்கிறார்..
அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையும் பரபரப்பும் காண படுகிறது இதற்கு மாற்றீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாக இந்த நோய் பேரவையிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .நோயின் தாக்கத்திலிருந்து நீங்கள் தப்ப அவர்கள் சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் பிரகாரம் நடந்தால் இந்த நோயிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார்.
300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி, இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த மூன்று நாட்களில் பாலஸ்தீனம் காசா பகுதியில் 300க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது மக்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் வாழ்விடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய தரைவழி தாக்குதலை நடத்தியம் , வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இந்த தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் பொழுது 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைவிடாது நடத்த படும் இஸ்திரேல் தாக்குதலில் அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர் .
இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் உலக நாட்டு நீதிமன்றங்கள் கண்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்தும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்பு படுகொலை இந்த பலி எடுப்புக்களுக்கு காரணமாக விளங்கும் இஸ்ரேல் மீது நடவடிக்கை மேற்கொள்ள .
இந்த உலக நீதிமன்றம் தயங்குவது ஏன் என்று கேள்வி மக்கள் எழுப்பி நிற்கின்றனர் .
தொடரும் இந்த அவலம் என்று நிறுத்தப்படும் என்பதை மக்களுடைய வேண்டுதலாக இருக்கிறது.
45717 மக்கள் காசாவில் பலி
45717 மக்கள் காசாவில் பலி
45717 மக்கள் காசாவில் பலி , காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வந்த இதுவரை தாக்குதலில் பலஸ்தீனத்தில் இதுவரை 45 ஆயிரத்து 717 மக்கள் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ஒரு லட்சத்து 8000 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அந்த புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.
பலஸ்தீனம் ஹாசா மீது இஸ்ரேல் படைகள் நடத்தி வருகின்ற கொடூரமான தனமான தாக்குதலினால் இதுவரையில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றனர் .
இவ்வாறு அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த மக்களை இடைவிடாது துரத்தி துரத்தி இஸ்ரேல் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இதனால் அந்த மக்கள் சொல்லென்னா துன்பங்களை சாதித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தொடுக்கும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றங்கள் தீர்வு எடுக்காத நிலை காணப்படுகிறது.
தொடரும் இந்த மனித பேரவலம் என்ற தடுத்து நிறுத்தப்படும் மனித உயிர்கள் என்று காப்பாற்றப்படும் .
காசா மக்கள் வாழ்வில் என்று மகிழ்ச்சி காணப்படும் என என உலக மக்கள் தற்பொழுது கேள்வியை எழுப்பி நிற்கின்றனர் .
பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை
பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை
பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை, பாலஸ்தீனம் ஹாசாப் பகுதியில் இஸ்ரேல் அரச இராணுவம் நடத்திவரும் அகோர தனமான தாக்குதலில் கடந்த 48 மணித்தியாலத்தில் 130க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைத்துள்ளதாக ஹாசா செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடைவிடாது தொடரும் இத்தில் தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் படு கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
இந்த மனித படுகொலையை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் கண்முடி மவுனம் காக்கிறது .
மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஒரு இனஅழிப்பு எனவும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை ராணாவும் உலக நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தன்னார்வ நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வருகின்ற இந்த இனப்படுகொலை தொடர்பான நடவடிக்கைக்கு எதிராக, இதுவரை நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி , ஹிஸ்டரியில் அனுபவத்தின் தாக்குதலில் காசா பகுதிகளில் கூடாரங்களுக்குள் தங்கி இருந்த 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியும் 50க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு பலியானவர்கள் அனைவரும் சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் நடத்துகின்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்ற மாயையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் கருத்துக்கள் இப்பொழுது பேசப்பட்டு வருகிறது .
உணவு உறைவிடம் ஏதும் இன்றி பாதுகாப்பற்ற வாழ்வியலுக்கு வாழ்ந்து வருகின்ற பலஸ்தீன மக்களுக்கு என்று நீதி கிடைக்கும் என்பதே தற்போது உலக மக்கள் கேள்வியாக இருக்கின்றது.
எனினும் பலஸ்தீன போராளி குழுக்களினால் தங்களுக்கு ஆபத்து உள்ளதாக கருதும் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை முற்றாக துடைத்து அழிக்க வேண்டும் என்பதில் தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அதனை அடுத்து தற்போது ஈரானுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்த அவர்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .
இதுவே உலகப்போரை உருவாக்கி விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா அர்ச்சனா ராமநாதன் தொடராக வ வன்னி மைந்தன் மீது வீசி வரும் அவதூறுகள் தொடர்பாக நேரலையில் சூடான விவாதம் இடம்பெற்றது .
இதன் பொழுது வன்னி மைந்தன் அர்ச்சனாவுக்கு என்ன செய்தார் ஏன் அர்ஜுன இராமநாதன் இப்படி செய்கிறார் என மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் .
இந்த நேரலை விவாதத்தின் பொழுது வன்னி மைந்தன் மீது அவதூறுகளை அர்ச்சுனா ராமநாதன் அவர்தான் குழுவினர் வீசினர் .
தொடராக வன்னி மைந்தன் அர்ச்சுனா மீது அவதூறு வீசுவதாக தெரிவித்து வந்தனர்.
இந்த தளத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டும்படி கேட்டதை அடுத்து தற்பொழுது அர்ச்சுனா ராமநாதன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக பொய்யான போலிகள் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதனை முறியடிக்கும் விதத்திலேயே பேசுவதில்லை என நிறுத்தி வைக்கப்பட்டது நிலையில் ,
இவர்களது மூலமும் அர்ச்சுனாவும் தொடராக அவதூறு பேசுவதற்கு அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதனுடைய மிக முக்கியமான சுவாரஸ்யமான காட்சிகள் கீழே காணொளியில் இருக்கிறது பாருங்கள்.
வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள்
வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள்
வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள், பாலஸ்தீனம் காசா மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் இஸ்ரேலால் தொடரப்படும் யுத்தத்தினால் பலமாக பாதிக்கப்பட்ட பலஸ்தீன காசா மக்கள் தற்பொழுது கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
கூடாரங்களுக்குள் தற்பொழுது வெள்ளம் நீர் புகுந்துள்ளதால் அந்த மக்கள் தூக்கம் உணவு ஏதுமின்றி டீ துயர்களை சந்தித்து வருகின்றனர்.
மருந்து இல்லை உணவில்லை பாதுகாப்பில்லை அனைத்தும் தடுக்க பட்ட வகையிலாலும் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
தற்பொழுது இயற்கையும் கடுமையான மழை பெய்து அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
குடிப்பதற்கு நீர் இல்லை உறங்க உறவிடவில்லை உண்பதற்கு உணவில்லாமல் எவ்வளையும் எமது உயிர் பறிக்கப்படலாம் அந்த மக்கள் சொல்லும் தீர்வுகளை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் அந்த மக்களுக்குரிய உணவு மற்றும் மருந்துகளை அனுப்பி வைப்பதற்கு இஸ்ரேல் மறுத்து வருவதால் தற்பொழுது அந்த மக்களுடைய உயிர் பேராபத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம் , கைதிகளை விடுதலை செய்யும்படி கோரி தற்போது கையெழுத்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பல்வேறுபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை மற்றும் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில்,
கைதானவர்கள் இதுவரை விசாரணைகள் என்று சிறைச்சாலைகளை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி
தற்பொழுது இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது .
இலங்கையினுடைய ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் கூட இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை .
லஞ்ச ஊழல்களை ஒழிப்பேன் இலங்கை ஒரு நாடாக இருக்கும் அனைவரும் இலங்கையர்கள் எனவும் நாட்டைக் கட்டி எழுப்புவேன் என ஜனாதிபதி தேர்தலில் இப்பொழுது
கோஷமிட்ட அனுரா கூட இதுவரை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவில்லை .
என்பது தற்பொழுது இந்த கையெழுத்து மகளிர் போராட்டம் இடம்பெற்று கொண்டு இருக்கிறது .
இந்த போராட்டங்களை அடுத்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை கேள்வியாக உள்ளது.
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி , பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன் தொடர்பாக மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .
தேர்தலில் வந்து தமிழ் மக்களுக்கு பாரிய வெற்றியைத் தான் வழங்கு வதாக தெரிவித்து வந்த நிலையில் ,வன்னி மைந்தன் டிக் டாக்கில் கலந்து கொண்ட மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து அவரை கதற விட்டனர் .
இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதுவித சேவைகளையும் செய்யாது மக்களிடத்தில் பணத்தை மட்டும் குறியாக பெற்றுக்கொண்டு ஆடம்பர
வாழ்வில் சுகபோகமாக அருச்சுனா ராமநாதன் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு வழங்கிய மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் .
வழக்கு வழக்கு வழக்கிற்கு எழுதப்பட்ட லட்சம் பணத்தில் யார் வாங்கி குவிக்கின்றார்.
பணம் வழங்கியவர்களுக்கு பதில் வழங்க மறுத்து அவர்களது கணக்குகளை முடக்கி வருவதாகவும் மக்கள் தமது என்ற கருத்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .
அந்த விடயம் தொடர்பான இந்த காணொளியில் முழுமையாக உள்ளது பாருங்கள் மக்களே .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வானில் மோதிய விமானங்கள்

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா , வெளிநாடுகளிலிருந்து மக்களிடம் பெற்றுக் கொண்ட பணத்தினை தற்பொழுது கணக்கு காட்டும்படி மக்கள் கேட்டதை அடுத்து தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் கணக்கை காண்பித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனை அடுத்து தற்பொழுது தனது தேர்தல் செலவிற்கு 12,900 ரூபாய்களை மட்டுமே தான் செலவு செய்ததாக அவர் தெரிவித்து இருக்கின்றார் .
இவர் காண்பித்துள்ள இந்த கணக்கு மக்கள் மத்தியில் கொதிப்பையும் கோப அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 56 லட்சம் ரூபாய்கள் தேர்தல் செலவுக்கு சேகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார் .
அதை அடுத்து நேரடியாக அவரது கணக்கிற்கு முப்பது லட்சத்துக்கு மேற்பட்ட ரூபாய்களை தாங்கள் பணத்தை அனுப்பியதாக ரசீதுகளையும் அவர்களுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த கணக்கு அறிக்கை என்பது மக்கள் மத்தியில் குழப்பத்தையும்,அதிர்ச்சியையும் ,அருச்சுனாவுக்கு எதிரான எதிர்ப்பலைகளையும் கிளப்பி இருக்கின்றது .
தேர்தல் ஆரம்பித்த காலப்போவதில் இருந்து இதுவரை காலப் பகுதியில் அர்ச்சுனா இராமநாதருக்கு மக்கள் பரிபூரணமான ஆதரவை வழங்கி வந்தார்கள்.
ஆனால் அதனை செவிமடுக்காது மக்களை ஏமாற்றி மக்கள் ஏமாற்றி பணம் பெற்று கொள்ளும் நடவடிக்கையில் அருச்சுனா ஈடுபட்டு வருகிறார் என்ற சம்பவம் தான் தற்பொழுது கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அர்ச்சுனா திருந்துவாரா மக்களிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தினை பெற்றுக்கொண்ட கணக்குகளை இன்றேனும் காட்டுவாரா என மக்கள் தற்பொழுது கோப கொந்தளிப்புடன் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர் .
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பதில் என்ன என்பதே மக்களுக்கு கேள்வியாக உள்ளது.
அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்
அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்
அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் செலவு செய்த விடயம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எங்கே மீதி பணம் ,கணக்கு காண்பிக்க மறுக்கும் அர்ச்சுனா |money
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள்
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள்
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள் ,காணொளியில் முழுமையான விபரம் ,பார்க்க மக்களே .
அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள்
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள்
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள் காணொளியில் முழுமையான விபரம் உள்ளது பார்க்க மக்களே
வெள்ளத்தில் மிதந்த நீதி தேவதை | மகிழ்ச்சியில் கொண்டாடும் மக்கள்
வெள்ளத்தில் மிதந்த நீதி தேவதை | மகிழ்ச்சியில் கொண்டாடும் மக்கள்
வெள்ளத்தில் மிதந்த நீதி தேவதை | மகிழ்ச்சியில் கொண்டாடும் மக்கள் | |Dr Archchuna News

















































