70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி , ஹிஸ்டரியில் அனுபவத்தின் தாக்குதலில் காசா பகுதிகளில் கூடாரங்களுக்குள் தங்கி இருந்த 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியும் 50க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு பலியானவர்கள் அனைவரும் சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் நடத்துகின்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்ற மாயையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் கருத்துக்கள் இப்பொழுது பேசப்பட்டு வருகிறது .
உணவு உறைவிடம் ஏதும் இன்றி பாதுகாப்பற்ற வாழ்வியலுக்கு வாழ்ந்து வருகின்ற பலஸ்தீன மக்களுக்கு என்று நீதி கிடைக்கும் என்பதே தற்போது உலக மக்கள் கேள்வியாக இருக்கின்றது.
எனினும் பலஸ்தீன போராளி குழுக்களினால் தங்களுக்கு ஆபத்து உள்ளதாக கருதும் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை முற்றாக துடைத்து அழிக்க வேண்டும் என்பதில் தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அதனை அடுத்து தற்போது ஈரானுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்த அவர்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .
இதுவே உலகப்போரை உருவாக்கி விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.













