ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்
ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல் ,செங்கடலில் பயணித்து கோடனிருந்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதி தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் கப்பல் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தாக்குதலை நடத்திய அமைப்பு அறிவித்துள்ளது .
இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஈடுபட்ட வேளையில் ,தீடிரென செங்கடல் வழியாக பயணித்த கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிப்புக்கு உள்ளான கப்பல் எந்த நட்டு கப்பல் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை .
இந்த சம்பவங்கள் மீளவும்,மத்தியகிழக்கில் அமைதி இன்மையைஉருவாக்கும் என்பதாகவே காண்பிப்பதாக நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்








