முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா
Posted in இலங்கை செய்திகள் வன்னி மைந்தன் உதவி

முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா

முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா

முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா.கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டில் வசிக்கின்ற மக்களுக்கு ,

வீடு இன்றி ஓலை குடிசையில் தவித்த மக்களுக்கு ,ஜெர்மனியில் உள்ள அக்கா ஒருவர் சிறிய வீடு கட்டி கொடுத்துள்ளதுள்ளார் .

அந்த விடயம் காணொளியில் உள்ளதை மக்களே பாருங்க .

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்
Posted in இலங்கை செய்திகள்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல் ,மக்கள் முன்பாக தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக உரையாடலை மேற்கொள்வதற்கும் திறந்த வெளி விவாதத்துக்கு வருவதற்கு தாங்கள் தயார் என மஹிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை என்று பாடும் மோசமான நிலையில் செல்வதற்கு காரணமாக இருந்தது ராஜபக்ச குடும்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நாட்டை கொள்ளை அடித்து ஏப்பம் விட்டு மக்களை பட்டினி போட்டு மக்களை கொல்கின்ற அதே ராஜபக்ச குடும்பம் மூலமும் அதே மக்களை ஆண்டு கொள்ளவும் துடிக்கிறது.

அவ்வாறான காலப்பகுதியிலேயே தற்பொழுது திறந்த வெளி விவாதத்துக்கு தான் வருவதற்கு தயாராக உள்ளதாக மஹிந்தாவின் மகனான நாமல் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

ஊழல்களையும் கொள்கைகளையும் அடித்து ஊதி பெருத்து இருக்கும் இவர்கள் தாங்கள் நல்லவர்களாக இன்னும் நமது சமுதாயத்தில் காண்பிக்க முனைவதும் இதனூடாக காண்பிக்கப்படுகின்றன .

சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மறந்து விட்டு கடந்து செல்வதால் தான் மக்களுக்கு மறதி அதிகமாக இருப்பதால் தான்,

இவ்வாறான அரசியல்வாதிகள் எங்களது மண்ணில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.