மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 10பேர் பலி
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 10பேர் பலி ,சிரியாவில் அரசு அதிபர் மாளிகைக்கு முன்பாக ஆயுதம் தாங்கிய ஆயுத தாரி நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக சிறிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் உள்ளூர் வாசிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவும் அதிலேயே இந்த மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிரியாவில் ஆட்சி அதிகாரத்திலிருந்து நாட்டை விட்டு தப்பி ஓடி ரஷ்யாவில் தற்பொழுது தங்கமடைந்த வசித்து வருகின்றார் அவர்ன காலப்பகுதியில் இந்த சம்பவம் தற்போது இடம் பெற்று வருகின்றது.
இஷ்டையில் அமெரிக்கா என்பன இணைந்து தற்பொழுது சரியாக தமது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்திருப்பதாகவும் அதன் ஊடாக ஈராடி தாக்கிட இவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை நடத்தி வருகின்ற நிலையிலேயே தற்பொழுது எந்தச் சம்பவம் இங்கு இடம் பெற்று வருகிறது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட கால யுத்தத்தினை அடுத்து தற்போது சிரியாவில் ஆட்சி கவிக்கப்பட்டு புதிய ஆட்சி கூட அவர் இருக்கின்ற நிலையில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு









