பதுளையில் கவிழ்ந்த பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து, விபத்து மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பயணிகள் பேருந்து தலைகீழாக கவிழ்வதற்கு காரணமாக அமைந்த சம்பவம் அந்த பேருந்து சாரதியில் உதவியாளரை அந்த பேருந்து செலுத்தியதாகவும் அதனாலயே இந்த பேருந்து கவர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மூவரையும் இழந்து 34 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் என்று சாரதி உதவியாளர் பேருந்து ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுச் சிந்தனை காரணமாக பயணிகளை ஏற்றியபடி பயணித்த பேருந்தை, சாரதியின் அனுமதிப்பத்திரம் இல்லாது , சாரதியின் உதவியாளர் ஓட்டிச் சென்ற விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை எடுத்து தற்பொழுது பேருந்து சாரதி உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த பேருந்து விபத்தில் காயவடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இறந்தவரின் உடல்கள் மரண பரிசோதனை பின்னல் உறவினர்களிடம் கை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள், அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க முடியாது இலங்கை போலீஸ் சற்று திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம் ,ஈரானில் பேருந்து விபத்தில் 26 பேர் படுகாயம் அணிந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்து உடன் ட்ராக் ஒன்று திடீரென மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வேக சாலையில் பேரூந்து விபத்து

வேக சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், ட்ராக் கொண்டு மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

உலக நாடுகளில் அதிகமான வீதி விபத்துக்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன.

ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

அவிதம் ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு இடம் பெற்று வருவதும் ,சாரதிகளின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையில் ,போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற பொழுதும் ,இந்த மக்கள் உயிர் பலிகள் ,காயம் ,என்பதை தடுக்க முடியாது திணறி வருகின்றன.

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள் ,தொடரும் பேருந்து விபத்துக்கள் அலறும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன பேருந்து என்றால் எமனா என்ற கேள்வியை பேரூந்து விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன .

இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகளினால் மக்கள் பயணிகள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.

நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தனியார் அரச பேருந்துகள் விபத்துக்கள் மக்களுக்கு எமனாக செயல்படுகிறதா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கிற

அவ்வாறு கடந்த தினம் வெல்ல வாயா தெனமல்லின பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் போதியது.

இதன் பொழுது அதில் பயணித்த ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

விபத்து தொடர்பாக டிப்பர் லோகின் சாரதி போலீசார் அல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்குள் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பேருந்து விபத்துக்கள் தமிழர்களுடைய சிங்களருடைய இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது

தமிழ் பகுதிகளில் இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதும் தமிழர்கள் தொடர்ந்து இவ்வாறு பலியாகி வருகின்ற செயல் என்பது சிங்கள அரசை பயங்கரவாதத்தின் திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது

வேகமாக பேருந்துகள் பயணித்தாலோ அல்லது சாரதிகள் அலட்சியப் போக்கினாக வாகனங்களை செலுத்தினாலும் உடனடியாக அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் மறந்து விடாதீர்கள்

பேருந்து பார்த்து குழந்தைகள் தப்பித்துக் கொள்ள என்னுடைய விழித்துக் கொள்ள வேண்டும் என்பது நமது அவா உள்ளது.

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
Posted in பாடல்கள்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல் ஒன்று தற்பொழுது வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .

மலையகம் நுவரெலியவை சேர்ந்த தயாணி அவர்கள் இந்த பாடலை எழுதியிருக்கின்றார் .

இறம்பொடை பேருந்து விபத்தில் இடம்பெற்ற அந்த கோர காட்சிகளை மனதில் வைத்து ,அங்கு நடந்த அந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து ,இப்பொழுது இந்த பாடலை வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இனத்தின் ஊடாக இணைந்து தயாணி வெளியீடு செய்திருக்கின்றார்.

அந்த விபத்திலே 16க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள், தாயோடு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் அதிலே பலியாகி இருந்தார்கள் .

சாரதிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்புணர்வற்ற அரசின் செயல்பாட்டின் காரணமாக ,இந்த பேருந்து விபத்து இடம்பெற்றதாக, பாடல் ஆசிரியர் அந்த வரிகளிலே குறிப்பிடுகின்றார்.

கேட்கும் பொழுதே சோகம் ததும்ப கூடிய இந்த பாடல் ,இப்பொழுது உங்கள் நெஞ்சங்களை உருக வைத்திருக்கும். காட்சி அமைப்பு அப்படி இருக்கிறது .

குறித்த பேரூந்து விபத்து தலைவிரி கோலமும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருகத்தான் வைக்கிறது .கேட்டு பாருங்கள் இந்த புதிய பாடலை .

தற்போது வன்னிமைந்தன் டிக்கெட் தளம் ,எதிரி இணையம் இணைந்து நூறு பாடல் உருவாக்கம் மற்றும் புதிய பாடலாசிரியர்கள் உருவாக்கத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

அதிலே வெளியான ஆறாவது பாடலாசிரியராக தற்போது தயாணி அவர்கள் எதிரி இணையம் ஊடாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றார்.

புதிய பாடலாசிரியர் உருவாக்கத்தில் புதியவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார், எங்களுடைய சேனிசை செல்லப்பா அவருடைய புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

அவருடைய மகன் பாவேந்தன் அவர்கள் மதுர குரலால் பாடிக் கொண்டிருக்கின்றார் ..

இந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கின்ற இந்த குருக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – தயாணி
-தயாரிப்பு வன்னி மைந்தன்
வெளியீடு – எதிரி இணையம்


காணொளியில் அழுத்தி பாடலை பாருங்கள்

நன்றி வன்னிமைந்தன்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில்வைரலாகி வருகிறது . இலங்கையில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுகிற காட்சிகள் பார்ப்பர்களை அலற விட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இலங்கையில் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என முண்டியடித்து மக்களோடு ஓடிச் செல்கின்ற காட்சிகள் பார்க்கின்ற பொழுது பயத்தையும் கிளப்பியிருக்கின்றது .

வீதி விதிமுறைகளை மறந்து அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் ,இவர்கள் போட்டி போட்டு ஓடுகின்ற இந்த நடவடிக்கை, காரணமாகவே விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கள் இப்படி இடம்பெறுகின்ற பொழுதும் ,அதனை மூடி மறைத்து சாரதியின் அலட்சியம் என்ற விடயத்துக்குள் எல்லா மறக்கடிக்க பட்டு விடுகிறது.

அதிகமான பயணிகளை ஏற்றி விட்டால் அதிகமாக கமிஷனும் வழங்கப்படுகிறது .

ஆகவே சாரதிக்கும் நடத்துனருக்கும் அதிக கமிஷன் வருமானத்தை பெறுவதற்காக ,இந்த போட்டோ போட்டி போட்டு ஓடுகிற நிகழ்வுகள் இடம்பெறுகின்றது .

இந்தப் படத்தில் காணப்படுகிற காட்சிதான் ,இந்த பேருந்துகள் அங்கே இவ்வாறு போட்டி போட்டு ஓடுகிற காட்சிகள் மக்களை பதற வைத்துள்ளது .

மக்களே பயணிகளை நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். இப்படி சாரதிகள் போட்டி போட்டு வாகனத்தை ஓடினால் , அவர்களை தட்டி நிறுத்தி அதற்கு எச்சரிக்கை விடுங்கள்.

இல்லாவிட்டால் அவை காணாமல் போய்விடும் நன்றி.

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது
Posted in இலங்கை செய்திகள்

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது போதையில் பேருந்து ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

மது போதையில் காணப்பட்ட பேரூந்து சாரதி

கைது செய்யப்படுகின்ற பொழுது .16 மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுது. அவர் அதிக போதையில் காணப்பட்டதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் வாகனச் சாரதிகள் அதிகமான போதையில் வாகனங்களை செலுத்துவான் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.

கடந்த ஐந்து மாதத்தில் 1007க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகியுள்ளார்கள்.

அவ்வாறு நோக்கின் 200 பேர் மாதந்தோறும் வீதி விபத்தில் இறந்த வண்ணம் இருக்கின்றனர் .

வீதிக்கு வீதி வீதி போலீசார் வீதி சோதனையில் ஈடுபடுகின்ற பொழுதும் இவ்வாறு மது போதையில் வாகனத்தை செலுத்துவர்களை கைது செய்ய முடியவில்லை.

இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருகிறது.

52 வயதுடைய நபரை போதையில் பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.

எனினும் கைதானவர் போலீசார் திடீரென வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் 16 அப்பாவி மாணவர்கள் காப்பாற்ற பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன .

சாரதிகள் பொறுப்புணர்வற்றி செயல்படுவதும், மக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கின்ற செயலுமே ,இவ்விதமான செயல்பாடு காரணமாகிறது .

என்பதை இந்த கைது நடவடிக்கையும் போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி நிலைப்பாடு தெளிவுபடுத்தியுள்ளது .

பேருந்து விபத்து 19பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

19பேர் பலி பேருந்து விபத்து

19பேர் பலி பேருந்து விபத்து

19பேர் பலி பேருந்து விபத்து நுவரெலியா கண்டி பிரதான வீதியில் கொட்காலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து விபத்தில் .சிக்கியது .

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், அதில் பயணித்த பத்தொன்பது பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,பேரூந்து இவ்வாறு விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று காயம் அடைந்தவர்களும் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர்.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.

இந்த விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் ,பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.

விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம் ,மஹியங்கனை – திஸ்ஸபுர சந்தியில் இன்று (25) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் ,அடுத்த இரண்டு மாதங்களில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பெற்றோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், பேருந்து கட்டணக் குறைப்பால் பொதுமக்கள் பயனடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் இதன் பாதகங்கள் ஜூலை மாதத்தில் வரும் என்றார்.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தங்களில் இந்த முறை 12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டண திருத்தங்கள் செய்யப்படுவதால், பேருந்து கட்டணங்களில் நிச்சயமாக அதிகரிப்பு இருக்கும் என்றார்.

தாய்லாந்தின் பேருந்து கவிழ்ந்து 18 பேர் உயிரிழந்தனர் 31 பேர் காயமடைந்தனர்
Posted in உலக செய்திகள்

தாய்லாந்தின் பேருந்து கவிழ்ந்து 18 பேர் உயிரிழந்தனர் 31 பேர் காயமடைந்தனர்

தாய்லாந்தின் பேருந்து கவிழ்ந்து 18 பேர் உயிரிழந்தனர் 31 பேர் காயமடைந்தனர்

தாய்லாந்தின் பேருந்து கவிழ்ந்து 18 பேர் உயிரிழந்தனர் 31 பேர் காயமடைந்தனர் ,தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர், 31 பேர் காயமடைந்துள்ளனர்

கிழக்கு தாய்லாந்தில் புதன்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரச்சின்புரி மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலையில் 49 பேருடன் ஆய்வுச் சுற்றுலா சென்ற இரட்டை அடுக்கு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கீழ்நோக்கி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று உள்ளூர் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்ததாக சின்ஹுவா தெரிவித்துள்ளது.

உள்ளூர் சாலை பாதுகாப்பு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் வாகனம் கவிழ்ந்ததில் 49 பேர் இருந்தனர், மேலும் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதி என்று காவல்துறை கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் பிரேக் சிஸ்டம் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து விபத்து பலர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்து பலர் படுகாயம்

பேருந்து விபத்து பலர் படுகாயம்

பேருந்து விபத்து பலர் படுகாயம் ,பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்

சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்

சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம் கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (11) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி

பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி

பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி , மட்டன் குழம்பு பிரதார வீதியில் பாஸ் ஒன்றும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாளில் அதில் பயணித்த மூவர் பலியாகி 27க்கு மேற்பட்டவர்கள் படுகாய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பேரூந்து சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் நாள்தோறும் இவ்வாறு பயணிகள் பெயர்ந்து கொள் விபத்தில் சிக்கி வருகின்ற நிலையில் அதில் பயணிக்கின்ற பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வீடியோ

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பேருந்து விபத்துக்கள் தொடர்பாக அதிகாரிகள் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அதனை கவனத்தில் எடுத்தால் மட்டுமே அந்த விபத்துக்களை தடுக்க முடியும்.

எனவும் அல்லாவிட்டால் மேலதிகமாக இவ்வாறான விபத்துக்கள் தொடர்வது யாராலும் தடுக்க முடியாது என்கிற கருத்து நிலவி வருகின்றது.

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே ஏ9 வீதியில் வைத்து லாண்ட் மாஸ்டரை மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்த சம்பவம் புதன்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நோய் காவு வண்டி பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

நோய் காவு வண்டி பேருந்து விபத்து

நோய் காவு வண்டி பேருந்து விபத்து

நோய் காவு வண்டி பேருந்து விபத்து மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில்

மோதி மூவர் காயமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், நோய் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட

மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து புறப்பட்டு, களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள

கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் நோய் காவு வண்டியின் முன் பகுதிக்கும் பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் பலி
Posted in உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் பலி

பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் பலி

பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் பலி வட இந்தியாவில் பேருந்து இமயமலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர்
இமயமலை மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

வட இந்திய மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய இமயமலையில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா பகுதியில் திங்கள்கிழமை இந்த விபத்து நடந்ததாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று எக்ஸ் இல் எழுதினார்.

இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்களில் சிலர் சிறப்பு சிகிச்சைக்காக விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மூத்த அதிகாரி வினீத் பால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் வடக்கே உள்ள கர்வால் மாவட்டத்தில் இருந்து ராம்நகர் நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்தது. வாகனத்தில் குறைந்தது 42

பயணிகள் இருந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரி தேவேந்திர பிஞ்சா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து ,இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான.

விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை

தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை

தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை ,இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (20) கூடுதல் தொலைதூர சேவை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனியார் பேருந்து ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கவுள்ளதால் தனியார் பேருந்து சேவைகள் குறையாளம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் 13 பேர் காயமடைந்தனர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் 13 பேர் காயமடைந்தனர்

பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்

ஈக்வடாரில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.


தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) ஈக்வடார் மாகாணமான பிச்சிஞ்சாவில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் செவ்வாய்க்கிழமை குறைந்தது 8 பேர் இறந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிச்சிஞ்சா மாகாணத்தின் குய்டோ நகராட்சியின் வடகிழக்கில் உள்ள பிஃபோ-பாபல்லாக்டா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

“இன்று காலை, ஏறத்தாழ 35 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. பூர்வாங்கமாக, எட்டு பேர் இறந்துவிட்டதாகப் பதிவுசெய்ய வருந்துகிறோம்,” என்று Quito தீயணைப்புத் துறை தனது X சமூக ஊடக கணக்கில் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் மற்றும் அதன் குழுவினர் சேதமடைந்த வாகனத்திற்குள் மீட்புப் பணிகளைத் தொடர்ந்தனர்.

பொது சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய காவல்துறையின் பணியாளர்களும் உதவி வழங்க சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று உள்ளூர் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து விபத்துக்கள் ஈக்வடாரில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், முக்கியமாக வேகம் மற்றும் ஓட்டுநர் திறமையின்மை காரணமாக, அதிகாரிகளின் கூற்றுப்படி.