குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் பதுளை
Posted in இலங்கை செய்திகள்

குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் பதுளை

குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் பதுளை

குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் பதுளை யும் ஒன்று என்று அமைச்சர் கூறுகிறார்.

இலங்கையில் பதுளை மாவட்டம்

இலங்கையில் பதுளை மாவட்டம், குழந்தைகள் தங்கள் சொந்த பெற்றோரால் அடிக்கடி துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் பகுதிகளில் ஒன்றாக அடையாளம்

காணப்பட்டுள்ளது, இதற்கு பெரும்பாலும் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாததால் தான் காரணம் என்று பெண்கள்

மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் கூறினார்.

பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தோட்டங்களில் வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள்

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பதாகவும், இதனால் பலர் அதிகாரப்பூர்வ பதிவுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஊகிக்கப்பட்ட வயதுச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பெற்றோரால் தாக்கப்பட்ட குழந்தை

“பெற்றோரால் தாக்கப்பட்ட குழந்தைகளின் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதுளையில் பதிவாகியுள்ளன. முக்கிய காரணங்கள் பெற்றோர்கள்

மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல், அத்துடன் கல்வியறிவின்மை” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

தித்வா சூறாவளியால் 103 குழந்தைகள் ஒரு பெற்றோரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாகவும், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின் கீழ்

அவர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பதுளை மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025 ஆம் ஆண்டுக்குள் மாவட்டத்தில் 83 பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை துஷ்பிரயோக வழக்குகள்

பதிவாகியுள்ளன, மேலும் 273 வீட்டு வன்முறை புகார்களும் பதிவாகியுள்ளன. பெற்றோர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த பிறகு 51 குழந்தைகள்

பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறிவிட்டதாகவும், பலர் வயதான பாட்டிகளின் பராமரிப்பில் விடப்பட்டதால் அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.

ஐந்து பிரிவுகளின் கீழ் இந்தக் குழந்தைகளுக்கு மாதாந்திர கண்காணிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பதுளை மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு மாவட்டத்தில்

பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைக் கண்டறிந்து ஆதரிக்க ஒரு சிறப்புத் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.

காசாவில் இஸ்ரேலியப் படைகள் சுட்டு கொலை ,தெற்கு காசாவில் இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றன
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அச்சுறுத்தல் பதுளையில் 806 பேர் வெளியேற்றம்

மண்சரிவு அச்சுறுத்தல் பதுளையில் 806 பேர் வெளியேற்றம்

மண்சரிவு அச்சுறுத்தல் பதுளையில் 806 பேர் வெளியேற்றம் மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக பதுளையில் 806 பேர் வெளியேற்றப்பட்டனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக மாவட்டம் முழுவதும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர்

வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பான

இடங்களுக்கு மாற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறினார்.

பதுளை மாவட்டத்தில்

“பதுளை மாவட்டத்தில் உள்ள பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் பதினான்கு பாதிக்கப்பட்டன.

களுகெல்லையில் 50 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 129 பேர் நிலச்சரிவு காரணமாக பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்,” என்று அபேவர்தன கூறினார்.

பல உயர் ஆபத்துள்ள பகுதிகளிலும் வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன:

ஸ்வர்ணத்தோட்ட பிரிவு: 60 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர்

ஊவா பரணகம பிரிவு: 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர்

ரிதீமாலியத்த பிரிவு: 50 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர்

மீகஹகிவுல பிரிவு: 35 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர்

ஹாலி எல பிரிவு: 18 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர்

எல்ல பிரிவு: 34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர்

அனைத்து வெளியேற்றங்களும் நேற்று (10) நிறைவடைந்ததாக அபேவர்தன உறுதிப்படுத்தினார், இதனால் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நியமிக்கப்பட்ட பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

பதுளையில் கவிழ்ந்த பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து, விபத்து மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பயணிகள் பேருந்து தலைகீழாக கவிழ்வதற்கு காரணமாக அமைந்த சம்பவம் அந்த பேருந்து சாரதியில் உதவியாளரை அந்த பேருந்து செலுத்தியதாகவும் அதனாலயே இந்த பேருந்து கவர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மூவரையும் இழந்து 34 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் என்று சாரதி உதவியாளர் பேருந்து ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுச் சிந்தனை காரணமாக பயணிகளை ஏற்றியபடி பயணித்த பேருந்தை, சாரதியின் அனுமதிப்பத்திரம் இல்லாது , சாரதியின் உதவியாளர் ஓட்டிச் சென்ற விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை எடுத்து தற்பொழுது பேருந்து சாரதி உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த பேருந்து விபத்தில் காயவடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இறந்தவரின் உடல்கள் மரண பரிசோதனை பின்னல் உறவினர்களிடம் கை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள், அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க முடியாது இலங்கை போலீஸ் சற்று திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம், மதுரையில் நாய் கடித்து இந்த ஆண்டு 6700 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இவ்வாறு காயம் அடைந்தவர்கள் பதுளை போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக, வைத்தியசாலை பதிவு போட்டேன் குறிப்பேடுகள் காண்பித்திருக்கின்றன.

ஒரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளதான இந்த புதிய பதிவேடுகள், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாகாலிகளாக திரிகின்ற நாய்கள் வீதியால் சென்ற மக்களையும் வீட்டில் இருந்த மக்களையும் கடித்துள்ள சம்பவம் இந்த பதிவுகள் ஊடாக காண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மாநகர சபைகள் நாய்களை பிடித்து பாதுகாக்க மறுத்து மக்களுடைய போக்குவரத்துக்கான சுதந்திர அனுமதியை வழங்க மறுத்து வருவதான கூட்டச்சாட்டு முன்வைக்கப்படுகிறது .

2024 ஆம் ஆண்டு நாய்கடிக்கு இலக்காகி 6700 பேர் காயமடைந்துள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான
Posted in இலங்கை செய்திகள்

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான ,பதுளையில் நேற்று (1) இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளும் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

23 வயதுடைய மாணவிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதில் ஒருவர், நிவிதிகல, தொலபுகமுவ, பஹலகந்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இசுரி உமயங்கனா என்ற மாணவியாவார்.

என்.எம்.பி.டி. ஹெட்டிமுல்ல என்ற உயிரிழந்த மறைய மாணவி, குருநாகல் உனகொலகெதர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (1) இரவு சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கயான் குரே தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையுடன் உயிரிழந்த இரு மாணவிகளினதும் இறுதிக் கிரியைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற

விபத்துக்குள்ளான பேருந்து அதிவேகமாக பயணிக்கும் காட்சி கார் ஒன்றின் டேஷ் கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

பதுளை விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பதுளை விபத்தில் ஒருவர் பலி

பதுளை விபத்தில் ஒருவர் பலி

பதுளை விபத்தில் ஒருவர் பலி ,பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள்ளார் .

மேலும் இந்த விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஆட்டோ விபத்து

தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம்

விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்

இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதோடு இரு வாகனங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

இரு சொகுசு வாகனங்கள், வேன் மற்றும் ஆட்டோவொன்றே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஆட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வனர்த்தத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் நிலநடுக்கம் – கதறி ஓடிய மக்கள்

இலங்கை பதுளையில் காலை வேளை குலுங்கிய வீடுகள் ,கதறி ஓடிய மக்கள் ,
இந்த அதிர்வு ஏன் ஏற்படுகிறது – தொடர்ந்து அங்கு குடியிருக்க அஞ்சும் மக்கள்

இலங்கை பதுளையில் காலை வேளை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த

அதிர்வு சில நொடிகள் மட்டுமே நீடித்ததாகவும் மக்களுக்கு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது

இலங்கையில் தொடர்ந்து இது போன்ற அதிர்வுகள் சமீப காலங்களாக

அதிகரித்துள்ளது ,இறுதி போரின் பின்னர் தமிழர் ,கண்ணீர் ஆவிகள்

இலங்கையில் வைகாசி மாதத்தில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது ,

காதலனை காட்டிய நடிகை

இவ்வாறான கால பகுதியில் நில நடுக்கத்தை ஏற்படுத்துவதாக தெய்வ

ஆராதனை நம்பிக்கையுள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் video

தொடர்ந்து இவ்வாறு நீடித்தால் இலங்கை பெரும் இயற்கை அழிவில் சிக்கும் அபாயம் உள்ளதான எச்சரிக்கையும் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது