மாடியிலிருந்து குதித்த பெண்
மாடியிலிருந்து குதித்த பெண் தாயின் உருக்கம் கண்ணீர் வர செய்கின்ற அந்த இறுதி நொடி வார்த்தைகள் வெளியாகி உள்ளன.
இலங்கை கொழும்பு கொட்டம்சேனை பகுதியில் மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பாடசாலையில் கல்வி பயின்ற ஆசிரியர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் .மன உளைச்சலுக்கு உள்ளானார் என்ற நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்மா நான் தவறு செய்து விட்டேன் .ஆனால் இனி அதை செய்ய மாட்டேன். ஆனால் நான் யாருக்கும் தவறு செய்யவில்லை என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.
நான் மிகவும் மன கஷ்டத்துடன் இருக்கிறேன் ,அவ்வாறு அந்த மகள் கூறியதாக தாயார் கூறுகின்றார்.
எனது மகளின் இறப்பிற்கு இந்த சமூகம் தான் காரணம் என தாயார் குற்றம் சுமத்துகிறார்.
உங்கள் பிள்ளை இறப்பிற்கு ஒரு சமூகம் எவ்வாறு காரணமாக முடியும்..? அப்படி என்றால் நீங்கள் ஏன் அந்த தவறை செய்ய அனுமதித்தீர்கள் ..?என்ற கேள்வியும் இங்கே எழுகிறது தானே.
ஏதோ ஒரு அப்பாவி உயிர் ஒன்று அங்கு பறிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடிப்படை காரணம் என்ன..? ஏன் இவர்கள் இப்படி மரணித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் விடயமாகிறது.
ஆசிரியரால் மாணவி இறந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
ஆகையால் அந்த விடயம் தொடர்பாக பல்வேறுபட்டங்கள் முரண்பட்டு நிற்கிறது.
போர்க்கொடி தூக்குகிறார்கள் ஆசிரியருக்கு செருப்பை கழற்றி அடிக்கிறார்கள்.
போராட்டங்கள் வெடிக்கின்றன. அவர் இடமாற்றப்பட்டு இருக்கிறார். இவ்விதம் என்ன செய்தாலும் போன உயிர் திரும்பி வருமா..?
இதற்கு காரணம் உண்மையில் யார் ..?
பெண் பிள்ளையை வளர்க்க வேண்டியது யாருடைய பொறுப்பு. இவ்வாறு பல கேள்விகள் வரும் நிலையில் தாயுடைய உருக்கமான பதில், மகளை இழந்து தவிக்கிற அந்த குடும்பத்தின் உருக்கம் என்பன மக்களை கண்ணீரில் உறைய வைத்துள்ளது.
அனுரா ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமென மக்கள் சமூகம் இப்பொழுது கொந்தளித்துக் காணப்படுகிறார்கள் .
இது அனுராவுக்கு எதிரான ஆட்சி அமைப்பிற்கான ,ஒரு நடவடிக்கையாக இதை இப்பொழுதே எடுத்து பார்க்கலாம். நகர்வு அப்படித்தான் இருக்கிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்









